<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பாரம்பரிய மருத்துவம் &#8211; V MEDIA</title>
	<atom:link href="https://vmedianews.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://vmedianews.com</link>
	<description>அனைவருக்குமான நடுநிலை ஊடகம்</description>
	<lastBuildDate>Mon, 29 Nov 2021 07:30:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.8.1</generator>

<image>
	<url>https://vmedianews.com/wp-content/uploads/2021/10/123-32x32.png</url>
	<title>பாரம்பரிய மருத்துவம் &#8211; V MEDIA</title>
	<link>https://vmedianews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>&#8216;பார்வைக் குறைபாடு இனி படிப்படியாக குறையும்&#8217;</title>
		<link>https://vmedianews.com/archives/5290</link>
					<comments>https://vmedianews.com/archives/5290#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Author]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Nov 2021 07:18:42 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பாரம்பரிய மருத்துவம்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=5290</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/5290" title="&#8216;பார்வைக் குறைபாடு இனி படிப்படியாக குறையும்&#8217;" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/Eyesight_1600239863313-678x381-1-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="&#039;பார்வைக் குறைபாடு இனி படிப்படியாக குறையும்&#039;" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" fetchpriority="high" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/Eyesight_1600239863313-678x381-1-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/11/Eyesight_1600239863313-678x381-1.jpg 678w" sizes="(max-width: 300px) 100vw, 300px" title="&#039;பார்வைக் குறைபாடு இனி படிப்படியாக குறையும்&#039;" /></a><p>நம்மில் பலரும் சிறுவர் முதல் பெரியோர் வரை மூக்குக்கண்ணாடி அணிந்த வண்ணமே இருக்கின்றோம். இன்றைய காலக்கட்டத்தில் தோன்றும் புதுப்புது நோய்களில் பல காலமாக அனைவருக்கும் இலகுவில் ஏற்படும் ஒரு தான் இந்த பார்வைக் குறைபாடு. தலை மற்றும் கண்களில் ஏற்படும் பிரச்சினைகளாலும்&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/5290">&#8216;பார்வைக் குறைபாடு இனி படிப்படியாக குறையும்&#8217;</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/5290" title="&#8216;பார்வைக் குறைபாடு இனி படிப்படியாக குறையும்&#8217;" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/Eyesight_1600239863313-678x381-1-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="&#039;பார்வைக் குறைபாடு இனி படிப்படியாக குறையும்&#039;" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/Eyesight_1600239863313-678x381-1-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/11/Eyesight_1600239863313-678x381-1.jpg 678w" sizes="(max-width: 300px) 100vw, 300px" title="&#039;பார்வைக் குறைபாடு இனி படிப்படியாக குறையும்&#039;" /></a>
<p>நம்மில் பலரும் சிறுவர் முதல் பெரியோர் வரை மூக்குக்கண்ணாடி அணிந்த வண்ணமே இருக்கின்றோம். இன்றைய காலக்கட்டத்தில் தோன்றும் புதுப்புது நோய்களில் பல காலமாக அனைவருக்கும் இலகுவில் ஏற்படும் ஒரு தான் இந்த பார்வைக் குறைபாடு.</p>



<p></p>



<p>தலை மற்றும் கண்களில் ஏற்படும் பிரச்சினைகளாலும் இந்த பார்வைக் குறைபாடு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமன்றி தொடர்ச்சியாக பயன்படுத்தும் கைப்பேசிகள், மடிக்கணினிகள், தூக்கமின்மை ஆகியவற்றின் காரணமாகவே இந்த குறைபாடு இளம் வயதுகளிலேயே ஏற்படுகிறது.</p>



<p></p>



<p>ஆனாலும், அவற்றை குறைத்து கொள்ளக்கூடிய வகையில், ஏராளாமான பாரம்பரிய மருத்துவ குறிப்புக்கள் உள்ளன. எனினும் நம்மில் பலருக்கு அவை தெரிந்திருக்காது. அத்தகைய சில குறிப்புகளை  இங்கே காணலாம்.</p>



<p></p>



<p>அதாவது,</p>



<p>கொட்டை நீக்கிய நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் தோலை நன்கு காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 2 கிராம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடு சரியாகும்.</p>



<p></p>



<p>ஒரு மலை வாழைப்பழம் எடுத்துக்கொண்டு அதோடு நான்கு ஆப்ரிகாட் பழம் மற்றும் அரை கப் தயிரை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் படுப்பதற்கு முன்பு உண்டு வந்தால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.</p>



<p></p>



<p>பசும்பாலில் முருங்கைப்பூவை சேர்த்து நன்கு காய்ச்சி காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரிக்கும். இதன் மூலம் கண் பார்வை தெளிவு பெரும்.</p>



<p></p>



<p>ஒரு வேலை உணவில் நெய் சேர்த்துக்கொள்வது, தினமும் மதிய உணவில் சிறு கீரை, பண்ணை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கேரட் போன்ற உணவு வகைகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் கண் பார்வை குறைபாடு சரியாகும்.</p>



<p></p>



<p>50 மில்லி அருகம்புல் சாற்றோடு இளநீர் கலந்து அதோடு சிறிதளவு தேன் சேர்த்து காலை, மாலை என இரு வேளையும் சாப்பிட்டுவர கண் பார்வை குறைபாடு சரியாகும்.</p>



<p></p>



<p>மேலும், கண் பார்வை அதிகரிக்க, 4 பேரிச்சம்பழம், 50 கிராம் திராட்சை பழம், மலை வாழை அல்லது ரஸ்தாளி பழம் 2, மாம்பழம் அல்லது பலாச்சுளை 2 துண்டுகள் ஆகியவற்றை தேங்காய் பால் அல்லது பசும்பலோடு சேர்த்து வாரம் இரு முறை சாப்பிட்டு வரலாம். இது தவிர கண்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் சிறு பயிற்சி செய்தல், கணினி பயன்படுத்துவோர் அவ்வப்போது கண்களை இமைப்பது போன்றவற்றின் மூலம் கண் பார்வை தெளிவு பெரும்.</p>



<p></p>



<p>இவற்றை தொடர்ந்து செய்து பாருங்கள் பார்வை குறைப்பாட்டு உரிய தீர்வினை நிச்சயமாக பெற்றுக்கொள்ளலாம்.</p>



<figure class="wp-block-image size-full"><img decoding="async" width="678" height="381" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/Eyesight_1600239863313-678x381-1.jpg" alt="&#039;பார்வைக் குறைபாடு இனி படிப்படியாக குறையும்&#039;" class="wp-image-5291" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/Eyesight_1600239863313-678x381-1.jpg 678w, https://vmedianews.com/wp-content/uploads/2021/11/Eyesight_1600239863313-678x381-1-300x169.jpg 300w" sizes="(max-width: 678px) 100vw, 678px" /></figure>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/5290">&#8216;பார்வைக் குறைபாடு இனி படிப்படியாக குறையும்&#8217;</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/5290/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கூந்தல் பராமரிப்பின் இரகசியங்கள்</title>
		<link>https://vmedianews.com/archives/4676</link>
					<comments>https://vmedianews.com/archives/4676#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Author]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Nov 2021 09:51:11 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பாரம்பரிய மருத்துவம்]]></category>
		<category><![CDATA[மருத்துவம்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=4676</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/4676" title="கூந்தல் பராமரிப்பின் இரகசியங்கள்" rel="nofollow"><img width="300" height="225" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/cover-1523271581.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="கூந்தல் பராமரிப்பின் இரகசியங்கள்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" title="கூந்தல் பராமரிப்பின் இரகசியங்கள்" /></a><p>நம் உடலில் அதிகப்படியான கவர்ச்சியை வெளிப்படுத்துவதில் கூந்தலுக்கே பிரதான இடமுண்டு. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மிக முக்கியமான அழகுப்படுத்தல் விடயம் என்றாலே அது கூந்தல் பராமரிப்பு தான். ஆனாலும் இளம் வயதிலேயே பலரும் இளம் நரை, பொடுகு தொல்லை, முடி உதிர்தல்,&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/4676">கூந்தல் பராமரிப்பின் இரகசியங்கள்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/4676" title="கூந்தல் பராமரிப்பின் இரகசியங்கள்" rel="nofollow"><img width="300" height="225" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/cover-1523271581.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="கூந்தல் பராமரிப்பின் இரகசியங்கள்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" title="கூந்தல் பராமரிப்பின் இரகசியங்கள்" /></a>
<p>நம் உடலில் அதிகப்படியான கவர்ச்சியை வெளிப்படுத்துவதில் கூந்தலுக்கே பிரதான இடமுண்டு. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு மிக முக்கியமான அழகுப்படுத்தல் விடயம் என்றாலே அது கூந்தல் பராமரிப்பு தான்.</p>



<p></p>



<p>ஆனாலும் இளம் வயதிலேயே பலரும் இளம் நரை, பொடுகு தொல்லை, முடி உதிர்தல், வழுக்கை, வறண்ட கூந்தல் போன்ற ஏராளமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.</p>



<p></p>



<p>இத்தகைய பிரச்சனைகளுக்கானத் தீர்வு பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஏராளமான முறைமைகள் சொல்லப்பட்டுள்ளன. </p>



<p></p>



<p>வீட்டிலிருந்தவாறே அவற்றை தவறாது செய்து வந்தோமெனில் கூந்தல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கண்டு விடலாம்.</p>



<p></p>



<p>முதலில், முடி பளபளப்பு குறையும் போது எலுமிச்சை சாற்றில்  முடியை அலசி எடுங்கள். பளபளப்பான கூந்தலை பெறுவதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து குளிக்கலாம்.</p>



<p></p>



<p>முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும் போது தேங்காய்ப்பால் அல்லது தேங்காயெண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம்.</p>



<p></p>



<p>கூந்தல் அதிகமாக வறண்டு இருந்தால் தேனுடன் ப்ரெஷ் ஃக்ரீம் கலந்து முடிக்கு மாஸ்க் போட்டு  நீரில் அலசி எடுக்கலாம்.</p>



<p></p>



<p>கூந்தலை சுத்தம் செய்ய கெரட்டின். ரோஸ்மேரி, தாவர புரதங்கள் மற்றும் கடற்பாசி சாறு போன்ற மூலப்பொருள்களை கொண்ட இயற்கையான ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்துங்கள். </p>



<p></p>



<p>பொடுகு தொல்லை நீங்க இரவில் படுப்பதற்கு முன்னர் ஒரு டம்ளரில் தேவையானளவு வெந்தயத்தை இட்டு நீரூற்றி ஊரவிட்டு, காலையில் அதனை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு வராமல் தடுக்க முடியும். </p>



<p></p>



<p>இவற்றை வாரத்திற்கு ஒருமுறை செய்து வாருங்கள். கூந்தலில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.</p>



<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="600" height="450" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/19-1497868537-1putoil.jpg" alt="கூந்தல் பராமரிப்பின் இரகசியங்கள்" class="wp-image-4677" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/19-1497868537-1putoil.jpg 600w, https://vmedianews.com/wp-content/uploads/2021/11/19-1497868537-1putoil-300x225.jpg 300w" sizes="auto, (max-width: 600px) 100vw, 600px" /></figure>



<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="300" height="225" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/cover-1523271581.jpg" alt="கூந்தல் பராமரிப்பின் இரகசியங்கள்" class="wp-image-4678"/></figure>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/4676">கூந்தல் பராமரிப்பின் இரகசியங்கள்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/4676/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அம்பரலங்காய்</title>
		<link>https://vmedianews.com/archives/3445</link>
					<comments>https://vmedianews.com/archives/3445#respond</comments>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Nov 2021 18:47:27 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[பாரம்பரிய மருத்துவம்]]></category>
		<category><![CDATA[மருத்துவம்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=3445</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/3445" title="அம்பரலங்காய்" rel="nofollow"><img width="300" height="225" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/IMG_2844-300x225.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="அம்பரலங்காய்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/IMG_2844-300x225.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/11/IMG_2844.jpg 400w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="அம்பரலங்காய்" /></a><p>இலங்கையில் பரவலாகக் காணப்படும் இந்தக் காய்களைச் சிங்களத்தில்ඇඹරැල්ලා (அம்பரெல்லா) என்று சொல்கிறார்கள்! அதனையே தமிழ்ப்படுத்தி&#8216;அம்பரலங்காய்&#8217; என்று சொல்கிறோம்!ஆங்கிலத்தில் Amberella என்றும்Wild Mango என்றும் கூறுவதோடுஅதன் அறிவியல் பெயர் Spondias dulcis அல்லது Spondias cytherea என்றும் கூறுகிறார்கள்! சில பிரதேசங்களில் இதை&#8220;சீமை&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/3445">அம்பரலங்காய்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/3445" title="அம்பரலங்காய்" rel="nofollow"><img width="300" height="225" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/IMG_2844-300x225.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="அம்பரலங்காய்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/IMG_2844-300x225.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/11/IMG_2844.jpg 400w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="அம்பரலங்காய்" /></a>
<p>இலங்கையில் பரவலாகக் காணப்படும் இந்தக் காய்களைச் சிங்களத்தில்<br>ඇඹරැල්ලා (அம்பரெல்லா) என்று சொல்கிறார்கள்! அதனையே தமிழ்ப்படுத்தி<br>&#8216;அம்பரலங்காய்&#8217; என்று சொல்கிறோம்!<br>ஆங்கிலத்தில் Amberella என்றும்<br>Wild Mango என்றும் கூறுவதோடு<br>அதன் அறிவியல் பெயர் Spondias dulcis அல்லது Spondias cytherea என்றும் கூறுகிறார்கள்! சில பிரதேசங்களில் இதை<br>&#8220;சீமை மாங்காய்&#8221;என்றும் அழைக்கிறார்கள்!<br>அதிகமாக பேசப்படாத இந்த அம்பரலங்காய்<br>பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்!</p>



<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="400" height="300" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/IMG_2844.jpg" alt="அம்பரலங்காய்" class="wp-image-3446" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/IMG_2844.jpg 400w, https://vmedianews.com/wp-content/uploads/2021/11/IMG_2844-300x225.jpg 300w" sizes="auto, (max-width: 400px) 100vw, 400px" /></figure>



<p>மருத்துவக் குணங்கள் மிகுந்த அம்பரலங்காய் புளிப்பு, இனிப்பு, கார்ப்புச்<br>சுவைகள் கலந்தது! இம் மரத்தின் இலை, காய், பழம்,பட்டை, பிசின் அனைத்தும் நோய்களுக்கு நிவாரணமளிக்கப் பயன்படுவதாக மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன!</p>



<p>அம்பரலங்காய் பச்சையாக உஷ்ண சுபாவமும், பழுத்தால் சீதள குணமும்<br>கொண்டது! காயில் Calcium, Phosphorus<br>அதிகமாக இருப்பதால் எலும்புகளையும்<br>பற்களையும் உறுதிப்படுத்துகிறது! இதயத்தின் செயற்பாடுகள் சீராக உதவுகிறது! உயிர்ச்சத்து A இருப்பதால்<br>கண்பார்வையைத் தெளிவாக்குகிறது;<br>உயிர்ச்சத்து C இருப்பதால் நோயெதிர்ப்புச்<br>சக்தியை மேம்படுத்துகிறது! இரத்த சோகையைப் போக்குவதோடு Cholesterolஐ<br>கட்டுப்படுத்தி பசியையும் தூண்டுகிறது<br>அம்பரலங்காய்! அதன் பழம் அஜீரணத்துக்கு<br>நிவாரணமளிக்கிறது! இவற்றை எல்லாம் விட அம்பரலங்காய் இரத்த அழுத்தத்தைக்<br>குறைக்கிறது! நீரிழிவு நோயாளிகளுக்கும்<br>சிறந்தது! இந்த அம்பரலங்காயை வெட்டிப் பார்த்தால் அதன் வித்து நம் உடம்பில் ஓடும்<br>நரம்புகள் போல் இருக்கும்.. அதனால்<br>இக்காய் நரம்புகளை உறுதிப்படுத்தும் தன்மை கொண்டிருப்பதாக சித்த வைத்தியம்<br>கூறுகிறது!</p>



<p>அம்பரெல்லா மரம் 5மீட்டர் உயரத்துக்கு<br>வளரக்கூடியது; ஆனால் இதன் ஒரு வகை<br>கையால் காய் பறிக்கக்கூடியதாகக் குட்டையாக இருக்கிறது! வீட்டுத் தோட்டத்தில் அலங்காரத்துக்கும் வளர்க்கப்படுகிறது!</p>



<p>அம்பரெல்லா தளிர்களை சம்பல் செய்து<br>சாப்பிடலாம்.. அம்பரலங்காய் மூலம்<br>சுவையான கறி சமைக்கலாம்; அச்சாறு,<br>சட்னி எல்லாம் செய்யலாம்; அதனால் செய்யப்படும் දෝසි ( தோஷி) பாரம்பரிய திருமண விழாக்களில் அதிகமாகப் பரிமாறப்படும் ஒன்று! அம்பரலங்காய் Juice<br>சுவையான ஓர் ஆரோக்கிய பானம்!</p>



<figure class="wp-block-image size-full"><img loading="lazy" decoding="async" width="960" height="654" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/IMG_2843.jpg" alt="அம்பரலங்காய்" class="wp-image-3447" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/11/IMG_2843.jpg 960w, https://vmedianews.com/wp-content/uploads/2021/11/IMG_2843-300x204.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/11/IMG_2843-768x523.jpg 768w" sizes="auto, (max-width: 960px) 100vw, 960px" /></figure>



<p></p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/3445">அம்பரலங்காய்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/3445/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஆயுளை அதிகரிக்கும் மஞ்சள்</title>
		<link>https://vmedianews.com/archives/2522</link>
					<comments>https://vmedianews.com/archives/2522#respond</comments>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Oct 2021 05:42:20 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[பாரம்பரிய மருத்துவம்]]></category>
		<category><![CDATA[மருத்துவம்]]></category>
		<guid isPermaLink="false">https://vthamil.com/?p=2522</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/2522" title="ஆயுளை அதிகரிக்கும் மஞ்சள்" rel="nofollow"><img width="300" height="200" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/10/turmaric-powder-300x200.png" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="ஆயுளை அதிகரிக்கும் மஞ்சள்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/10/turmaric-powder-300x200.png 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/10/turmaric-powder-1024x683.png 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2021/10/turmaric-powder-768x512.png 768w, https://vmedianews.com/wp-content/uploads/2021/10/turmaric-powder.png 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="ஆயுளை அதிகரிக்கும் மஞ்சள்" /></a><p>மஞ்சள் ஜப்பானில் மிகவும் பிடித்தமான ஆரோக்கிய உணவுகளில் ஒன்றாக காணப்படுகிறது. அத்தோடு இது &#8220;சுப்பர் உணவு&#8221; என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானின் ஒகினாவா கிராமத்தில் வாழபவர்கள் உலகின் நீண்ட ஆயுளை கொண்டவர்கள். இதனால் நீண்ட ஆயுளின் சொந்த ஊர் என அழைக்கப்படுகிறது. ஒகினாவா&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/2522">ஆயுளை அதிகரிக்கும் மஞ்சள்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/2522" title="ஆயுளை அதிகரிக்கும் மஞ்சள்" rel="nofollow"><img width="300" height="200" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/10/turmaric-powder-300x200.png" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="ஆயுளை அதிகரிக்கும் மஞ்சள்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/10/turmaric-powder-300x200.png 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/10/turmaric-powder-1024x683.png 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2021/10/turmaric-powder-768x512.png 768w, https://vmedianews.com/wp-content/uploads/2021/10/turmaric-powder.png 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="ஆயுளை அதிகரிக்கும் மஞ்சள்" /></a>
<p>மஞ்சள் ஜப்பானில் மிகவும் பிடித்தமான ஆரோக்கிய உணவுகளில் ஒன்றாக காணப்படுகிறது. அத்தோடு இது &#8220;சுப்பர் உணவு&#8221; என்று அழைக்கப்படுகிறது.</p>



<p>ஜப்பானின் ஒகினாவா கிராமத்தில் வாழபவர்கள் உலகின் நீண்ட ஆயுளை கொண்டவர்கள். இதனால் நீண்ட ஆயுளின் சொந்த ஊர் என அழைக்கப்படுகிறது. ஒகினாவா மக்களின் நீண்ட ஆயுளுக்கு மஞ்சள் நுகர்வு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.</p>



<p>மஞ்சளில் 3% முதல் 5% குர்குமின் உள்ளது. குர்குமின் என்பது இயற்கையான மற்றும் சக்திவாய்ந்த ஒக்ஸிஜனேற்றியாகும், இது ஒக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஆன்டிவைரல், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதுகாப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது.</p>



<p>கூடுதலாக, குர்குமின் இரத்தக் கொழுப்பைக் குறைக்கும், இரத்தச் சர்க்கரையைக் குறைக்கும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அத்தோடு கட்டி, புண் போன்றன ஏற்படாமல் எதிர்ப்பாக செயற்படும். அத்தோடு இவை வேகமாக குணமடையவும் உணவும்.</p>



<p>மஞ்சள் உட்கொள்வது கல்லீரல், சிறுநீரகம், இதயம் மற்றும் வயிறு போன்ற உள் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.</p>



<p>அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல அதிகமாக மஞ்சளை உணவில் சேர்க்ககூடாது. ஒரு நாளைக்கு 3 கிராம் முதல் 5 கிராம் மஞ்சள் தூள் (1 ஸ்பூன்) உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="683" src="https://vthamil.com/wp-content/uploads/2021/10/turmaric-powder-1024x683.png" alt="ஆயுளை அதிகரிக்கும் மஞ்சள்" class="wp-image-2523" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/10/turmaric-powder-1024x683.png 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2021/10/turmaric-powder-300x200.png 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/10/turmaric-powder-768x512.png 768w, https://vmedianews.com/wp-content/uploads/2021/10/turmaric-powder.png 1200w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/2522">ஆயுளை அதிகரிக்கும் மஞ்சள்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/2522/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?</title>
		<link>https://vmedianews.com/archives/1141</link>
					<comments>https://vmedianews.com/archives/1141#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Media]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 05:51:24 +0000</pubDate>
				<category><![CDATA[பாரம்பரிய மருத்துவம்]]></category>
		<category><![CDATA[அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?]]></category>
		<guid isPermaLink="false">https://vthamil.com/?p=1141</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/1141" title="அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/ulunthu-benefits-696x392-1-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="பருப்பு வகைகளில் உளுந்து தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். உளுந்தில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்க கூடியது. உடல் பலவீனமாக இருப்பவர்கள் உளுந்து சாப்பிட்டால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எவ்வளவு கடுமையான நோயிலிருந்து மீண்டு வந்தவர்களும் உளுந்தை எடுத்துக் கொண்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்கள். அத்தகைய உளுந்து சமைக்கும் உணவில் அதிகம் சேர்ப்பதால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்கு போகலாம். இன்றைக்கு உணவு முறை மாற்றத்தால் பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை செரிமானம் என்பது தான். செரிமான பிரச்சனை இருப்பவர்கள் உளுந்து வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுக்களை கழிவாக மாற்றி எளிதாக வெளியேற்றி தள்ளும். இதனால் செரிமான பிரச்சனை தீர்வுக்கு வரும் எனவே அடிக்கடி உணவில் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள், நல்ல செரிமானத்தை பெற்றுக் கொள்ளலாம். - Advertisement - மெலிந்த உடல் உடையவர்கள் நன்கு வலுப்பெற, உடம்பில் இருக்கும் எலும்புகள், தசைகள், நரம்புகள் அத்தனையும் ஊட்டச்சத்து பெற்று நன்கு வளர அடிக்கடி உங்களுடைய உணவு பட்டியலில் உளுந்து கஞ்சி அல்லது களியாக செய்து உட்கொண்டு வரலாம். தினமும் இதனை நாள்தோறும் தவறாமல் செய்பவர்களுடைய மெலிந்த தேகம் சீக்கிரமே நன்கு புஷ்டி பெறும். உடலில் இருக்கும் சூட்டினை தகர்த்து எறிய உடல் குளிர்ச்சி பெற உளுந்துடன் சேர்த்து தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு மற்றும் வெந்தயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து களியாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டினால் வரக் கூடிய பாதிப்புகள் நீங்க இது போல் அடிக்கடி களி செய்து சாப்பிடலாம். தாது விருத்தியாக பச்சை உளுந்தை அப்படியே காய வைத்து அரைத்து மாவாக்கி அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் ஒரு உருண்டை என்று சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்களை பெறலாம். - Advertisement - பொதுவாக ஆண்களை விடப் பெண்களுக்கு ஊட்டச்சத்து அதிகம் தேவை. அதிலும் குறிப்பாக பூப்பெய்திய பெண்களுக்கும், நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இதற்கு உளுந்து நல்ல ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எனவே இத்தகைய பெண்கள் கட்டாயம் அடிக்கடி உணவில் உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நலம் தரும். இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் வலுபெற அடிக்கடி உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். எலும்புகளுக்கு பலமும் எலும்பு மற்றும் தசை முறிவு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு தீர்வை கொடுக்கும். ரத்தக் கட்டிகள் கரைய உளுந்து நல்ல ஒரு அருமருந்தாக செயல்படும். உளுந்தை நன்கு காய வைத்து பொடி செய்து அதனை சலித்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலக்கி ரத்த கட்டிகள் மீது தடவினால் கட்டிகள் விரைவாக கரையக் கூடிய வாய்ப்புகள் அதிகம். உளுந்து சேர்த்து கொள்ளலாம் என்பதற்காக அடிக்கடி உளுந்த வடை செய்து சாப்பிடுவது கூடாது. எண்ணெய் சேர்க்காமல் செய்யப்படும் உளுந்து பதார்த்தங்களை அடிக்கடி அதிகமாக உணவில் எடுத்துக் கொள்ளுங்கள், நிச்சயம் உடல் நல்ல வலுவுடன் மாறும்." style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/ulunthu-benefits-696x392-1-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/09/ulunthu-benefits-696x392-1.jpg 696w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?" /></a><p>பருப்பு வகைகளில் உளுந்து தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். உளுந்தில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்க கூடியது. உடல் பலவீனமாக இருப்பவர்கள் உளுந்து சாப்பிட்டால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எவ்வளவு கடுமையான நோயிலிருந்து மீண்டு வந்தவர்களும் உளுந்தை எடுத்துக் கொண்டால் மீண்டும்&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/1141">அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/1141" title="அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/ulunthu-benefits-696x392-1-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="பருப்பு வகைகளில் உளுந்து தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். உளுந்தில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்க கூடியது. உடல் பலவீனமாக இருப்பவர்கள் உளுந்து சாப்பிட்டால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எவ்வளவு கடுமையான நோயிலிருந்து மீண்டு வந்தவர்களும் உளுந்தை எடுத்துக் கொண்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்கள். அத்தகைய உளுந்து சமைக்கும் உணவில் அதிகம் சேர்ப்பதால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்கு போகலாம். இன்றைக்கு உணவு முறை மாற்றத்தால் பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை செரிமானம் என்பது தான். செரிமான பிரச்சனை இருப்பவர்கள் உளுந்து வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுக்களை கழிவாக மாற்றி எளிதாக வெளியேற்றி தள்ளும். இதனால் செரிமான பிரச்சனை தீர்வுக்கு வரும் எனவே அடிக்கடி உணவில் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள், நல்ல செரிமானத்தை பெற்றுக் கொள்ளலாம். - Advertisement - மெலிந்த உடல் உடையவர்கள் நன்கு வலுப்பெற, உடம்பில் இருக்கும் எலும்புகள், தசைகள், நரம்புகள் அத்தனையும் ஊட்டச்சத்து பெற்று நன்கு வளர அடிக்கடி உங்களுடைய உணவு பட்டியலில் உளுந்து கஞ்சி அல்லது களியாக செய்து உட்கொண்டு வரலாம். தினமும் இதனை நாள்தோறும் தவறாமல் செய்பவர்களுடைய மெலிந்த தேகம் சீக்கிரமே நன்கு புஷ்டி பெறும். உடலில் இருக்கும் சூட்டினை தகர்த்து எறிய உடல் குளிர்ச்சி பெற உளுந்துடன் சேர்த்து தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு மற்றும் வெந்தயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து களியாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டினால் வரக் கூடிய பாதிப்புகள் நீங்க இது போல் அடிக்கடி களி செய்து சாப்பிடலாம். தாது விருத்தியாக பச்சை உளுந்தை அப்படியே காய வைத்து அரைத்து மாவாக்கி அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் ஒரு உருண்டை என்று சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்களை பெறலாம். - Advertisement - பொதுவாக ஆண்களை விடப் பெண்களுக்கு ஊட்டச்சத்து அதிகம் தேவை. அதிலும் குறிப்பாக பூப்பெய்திய பெண்களுக்கும், நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இதற்கு உளுந்து நல்ல ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எனவே இத்தகைய பெண்கள் கட்டாயம் அடிக்கடி உணவில் உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நலம் தரும். இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் வலுபெற அடிக்கடி உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். எலும்புகளுக்கு பலமும் எலும்பு மற்றும் தசை முறிவு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு தீர்வை கொடுக்கும். ரத்தக் கட்டிகள் கரைய உளுந்து நல்ல ஒரு அருமருந்தாக செயல்படும். உளுந்தை நன்கு காய வைத்து பொடி செய்து அதனை சலித்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலக்கி ரத்த கட்டிகள் மீது தடவினால் கட்டிகள் விரைவாக கரையக் கூடிய வாய்ப்புகள் அதிகம். உளுந்து சேர்த்து கொள்ளலாம் என்பதற்காக அடிக்கடி உளுந்த வடை செய்து சாப்பிடுவது கூடாது. எண்ணெய் சேர்க்காமல் செய்யப்படும் உளுந்து பதார்த்தங்களை அடிக்கடி அதிகமாக உணவில் எடுத்துக் கொள்ளுங்கள், நிச்சயம் உடல் நல்ல வலுவுடன் மாறும்." style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/ulunthu-benefits-696x392-1-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/09/ulunthu-benefits-696x392-1.jpg 696w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?" /></a><p><img loading="lazy" decoding="async" class="wp-image-1142 aligncenter" src="https://vthamil.com/wp-content/uploads/2021/09/ulunthu-benefits-696x392-1-300x169.jpg" alt="அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?" width="419" height="236" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/ulunthu-benefits-696x392-1-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/09/ulunthu-benefits-696x392-1.jpg 696w" sizes="auto, (max-width: 419px) 100vw, 419px" />பருப்பு வகைகளில் உளுந்து தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். உளுந்தில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்க கூடியது. உடல் பலவீனமாக இருப்பவர்கள் உளுந்து சாப்பிட்டால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எவ்வளவு கடுமையான நோயிலிருந்து மீண்டு வந்தவர்களும் உளுந்தை எடுத்துக் கொண்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்கள். அத்தகைய உளுந்து சமைக்கும் உணவில் அதிகம் சேர்ப்பதால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவுக்கு போகலாம்.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-medium wp-image-1143 aligncenter" src="https://vthamil.com/wp-content/uploads/2021/09/ulunthu-300x300.jpg" alt="அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?" width="300" height="300" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/ulunthu-300x300.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/09/ulunthu-150x150.jpg 150w, https://vmedianews.com/wp-content/uploads/2021/09/ulunthu.jpg 320w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" /></p>
<p>இன்றைக்கு உணவு முறை மாற்றத்தால் பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை செரிமானம் என்பது தான். செரிமான பிரச்சனை இருப்பவர்கள் உளுந்து வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுக்களை கழிவாக மாற்றி எளிதாக வெளியேற்றி தள்ளும். இதனால் செரிமான பிரச்சனை தீர்வுக்கு வரும் எனவே அடிக்கடி உணவில் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள், நல்ல செரிமானத்தை பெற்றுக் கொள்ளலாம்.</p>
<p>மெலிந்த உடல் உடையவர்கள் நன்கு வலுப்பெற, உடம்பில் இருக்கும் எலும்புகள், தசைகள், நரம்புகள் அத்தனையும் ஊட்டச்சத்து பெற்று நன்கு வளர அடிக்கடி உங்களுடைய உணவு பட்டியலில் உளுந்து கஞ்சி அல்லது களியாக செய்து உட்கொண்டு வரலாம். தினமும் இதனை நாள்தோறும் தவறாமல் செய்பவர்களுடைய மெலிந்த தேகம் சீக்கிரமே நன்கு புஷ்டி பெறும். உடலில் இருக்கும் சூட்டினை தகர்த்து எறிய உடல் குளிர்ச்சி பெற உளுந்துடன் சேர்த்து தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு மற்றும் வெந்தயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து களியாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டினால் வரக் கூடிய பாதிப்புகள் நீங்க இது போல் அடிக்கடி களி செய்து சாப்பிடலாம். தாது விருத்தியாக பச்சை உளுந்தை அப்படியே காய வைத்து அரைத்து மாவாக்கி அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் ஒரு உருண்டை என்று சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்களை பெறலாம்.</p>
<p>பொதுவாக ஆண்களை விடப் பெண்களுக்கு ஊட்டச்சத்து அதிகம் தேவை. அதிலும் குறிப்பாக பூப்பெய்திய பெண்களுக்கும், நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இதற்கு உளுந்து நல்ல ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எனவே இத்தகைய பெண்கள் கட்டாயம் அடிக்கடி உணவில் உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நலம் தரும். இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் வலுபெற அடிக்கடி உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-medium wp-image-1144 aligncenter" src="https://vthamil.com/wp-content/uploads/2021/09/ulunthu-kali-286x300.jpg" alt="அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?" width="286" height="300" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/ulunthu-kali-286x300.jpg 286w, https://vmedianews.com/wp-content/uploads/2021/09/ulunthu-kali.jpg 500w" sizes="auto, (max-width: 286px) 100vw, 286px" /></p>
<p>எலும்புகளுக்கு பலமும் எலும்பு மற்றும் தசை முறிவு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு தீர்வை கொடுக்கும். ரத்தக் கட்டிகள் கரைய உளுந்து நல்ல ஒரு அருமருந்தாக செயல்படும்.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-medium wp-image-1145" src="https://vthamil.com/wp-content/uploads/2021/09/ulunthu-powder-300x169.jpg" alt="அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?" width="300" height="169" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/ulunthu-powder-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/09/ulunthu-powder.jpg 750w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" /></p>
<p>உளுந்தை நன்கு காய வைத்து பொடி செய்து அதனை சலித்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலக்கி ரத்த கட்டிகள் மீது தடவினால் கட்டிகள் விரைவாக கரையக் கூடிய வாய்ப்புகள் அதிகம். உளுந்து சேர்த்து கொள்ளலாம் என்பதற்காக அடிக்கடி உளுந்த வடை செய்து சாப்பிடுவது கூடாது. எண்ணெய் சேர்க்காமல் செய்யப்படும் உளுந்து பதார்த்தங்களை அடிக்கடி அதிகமாக உணவில் எடுத்துக் கொள்ளுங்கள், நிச்சயம் உடல் நல்ல வலுவுடன் மாறும்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/1141">அடிக்கடி உளுந்து சாப்பிடுவீங்களா! உணவில் அடிக்கடி உளுந்து சேர்ப்பதால் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நிகழும் தெரிந்து கொள்ள தவறவிடாதீர்கள்?</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/1141/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சீர் மிகு சீத்தா !</title>
		<link>https://vmedianews.com/archives/1131</link>
					<comments>https://vmedianews.com/archives/1131#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Media]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 05:27:10 +0000</pubDate>
				<category><![CDATA[பாரம்பரிய மருத்துவம்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[இதய அடைப்பு நோய் வராமல் பாதுகாக்கும். குறைவான கொழுப்புச்சத்தைக் கொண்டது. இதன் சதையை விழித்தெழுந்து]]></category>
		<category><![CDATA[கால்சியம்]]></category>
		<category><![CDATA[சத்துக்கள்: இரும்பு]]></category>
		<category><![CDATA[தாமிரச் சத்துக்இளை உள்ளடக்கியது. ஆரோக்கியமான தோலுக்குத் தேவைப்படும்]]></category>
		<category><![CDATA[பானமாக பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர். இதன் மரப்பட்டையில் துவர்ப்பு சுவை அதிகம்; இதில் டானின் அமிலம் உள்ளது. எனவே]]></category>
		<category><![CDATA[பாலுக்கு பதில்]]></category>
		<category><![CDATA[பாஸ்பரஸ்]]></category>
		<category><![CDATA[மருந்துகள் செய்யப் பயன்படுகிறது. நன்றி]]></category>
		<category><![CDATA[வைட்டமின் ஏ சத்து நிரம்பவே உள்ளது. பார்வைத் திறன் மேம்படவும் சீத்தாப்பழம் உதவுகிறது. இதிலுள்ள மெக்னீசியம் சத்து]]></category>
		<guid isPermaLink="false">https://vthamil.com/?p=1131</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/1131" title="சீர் மிகு சீத்தா !" rel="nofollow"><img width="300" height="200" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/Seetha2-300x200.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="சத்துக்கள்: இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், தாமிரச் சத்துக்இளை உள்ளடக்கியது. ஆரோக்கியமான தோலுக்குத் தேவைப்படும் , வைட்டமின் ஏ சத்து நிரம்பவே உள்ளது. பார்வைத் திறன் மேம்படவும் சீத்தாப்பழம் உதவுகிறது. இதிலுள்ள மெக்னீசியம் சத்து, இதய அடைப்பு நோய் வராமல் பாதுகாக்கும். குறைவான கொழுப்புச்சத்தைக் கொண்டது. இதன் சதையை விழித்தெழுந்து, பாலுக்கு பதில் , பானமாக பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர். இதன் மரப்பட்டையில் துவர்ப்பு சுவை அதிகம்; இதில் டானின் அமிலம் உள்ளது. எனவே, மருந்துகள் செய்யப் பயன்படுகிறது. நன்றி" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/Seetha2-300x200.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/09/Seetha2.jpg 474w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="சீர் மிகு சீத்தா !" /></a><p>சீர் மிகு சீத்தா ! சீத்தா மரம், வெப்ப மண்டலப் பகுதியில் எளிதாக வளரும்.இதன் பழம் பச்சை நிறமானது.; சதை, வெண்மை நிறத்துடன், மென்மையாக, இனிப்புச் சுவையுடன் இருக்கும். இதனுள் காணப்படும் விதைகள், கறுப்பு நிறத்தில் மின்னும்.அவை நச்சுத்தன்மை வாய்ந்ததாகும்.இதனால் பொதுவாக பயன்படுத்தப்படுவதில்லை. சீத்தாப்பழம் பயன்கள்: ஜீரண&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/1131">சீர் மிகு சீத்தா !</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/1131" title="சீர் மிகு சீத்தா !" rel="nofollow"><img width="300" height="200" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/Seetha2-300x200.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="சத்துக்கள்: இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், தாமிரச் சத்துக்இளை உள்ளடக்கியது. ஆரோக்கியமான தோலுக்குத் தேவைப்படும் , வைட்டமின் ஏ சத்து நிரம்பவே உள்ளது. பார்வைத் திறன் மேம்படவும் சீத்தாப்பழம் உதவுகிறது. இதிலுள்ள மெக்னீசியம் சத்து, இதய அடைப்பு நோய் வராமல் பாதுகாக்கும். குறைவான கொழுப்புச்சத்தைக் கொண்டது. இதன் சதையை விழித்தெழுந்து, பாலுக்கு பதில் , பானமாக பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர். இதன் மரப்பட்டையில் துவர்ப்பு சுவை அதிகம்; இதில் டானின் அமிலம் உள்ளது. எனவே, மருந்துகள் செய்யப் பயன்படுகிறது. நன்றி" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/Seetha2-300x200.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/09/Seetha2.jpg 474w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="சீர் மிகு சீத்தா !" /></a><p class="q-text qu-display--block">சீர் மிகு சீத்தா !</p>
<p class="q-text qu-display--block">சீத்தா மரம், வெப்ப மண்டலப் பகுதியில் எளிதாக வளரும்.இதன் பழம் பச்சை நிறமானது.; சதை, வெண்மை நிறத்துடன், மென்மையாக, இனிப்புச் சுவையுடன் இருக்கும்.</p>
<p class="q-text qu-display--block">இதனுள் காணப்படும் விதைகள், கறுப்பு நிறத்தில் மின்னும்.அவை நச்சுத்தன்மை வாய்ந்ததாகும்.இதனால் பொதுவாக பயன்படுத்தப்படுவதில்லை.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-medium wp-image-1133" src="https://vthamil.com/wp-content/uploads/2021/09/Seetha2-300x200.jpg" alt="சீர் மிகு சீத்தா !" width="300" height="200" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/Seetha2-300x200.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/09/Seetha2.jpg 474w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" /><img loading="lazy" decoding="async" class="alignnone size-medium wp-image-1132" src="https://vthamil.com/wp-content/uploads/2021/09/Seetha1-300x169.jpg" alt="சீர் மிகு சீத்தா !" width="300" height="169" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/Seetha1-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/09/Seetha1.jpg 602w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" /></p>
<p class="q-text qu-display--block">சீத்தாப்பழம் பயன்கள்:</p>
<ul class="q-box">
<li class="q-relative">ஜீரண சக்தியை மேம்படுத்தும்.</li>
<li class="q-relative">ஜீரண வழித்தட ஆரோக்கியத்தை பேணும்.</li>
<li class="q-relative">மலச்சிக்கலைத் தடுக்கும்</li>
<li class="q-relative">வாந்தி பேதி, வயிற்றுக் கடுப்பு, கிறுகிறுப்பு, தலைச்சுற்றலை குணப்படுத்தும்.</li>
<li class="q-relative">சீத்தாக்காயை உலர்த்தி, பொடியாக்கி தலையில் தேய்த்தால், பேன் தொல்லை நீங்கும்.</li>
<li class="q-relative">சீத்தாப்பழ விதைப்பொடியோடு கடலைமாவு கலந்து, எலுமிச்சை சாற்றில் குழைத்து, தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்தால், முடி உதிர்வது குறையும்.</li>
</ul>
<p class="q-text qu-display--block">சத்துக்கள்:</p>
<ul class="q-box">
<li class="q-relative">இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், தாமிரச் சத்துக்இளை உள்ளடக்கியது.</li>
<li class="q-relative">ஆரோக்கியமான தோலுக்குத் தேவைப்படும் , வைட்டமின் ஏ சத்து நிரம்பவே உள்ளது.</li>
<li class="q-relative">பார்வைத் திறன் மேம்படவும் சீத்தாப்பழம் உதவுகிறது.</li>
<li class="q-relative">இதிலுள்ள மெக்னீசியம் சத்து, இதய அடைப்பு நோய் வராமல் பாதுகாக்கும்.</li>
<li class="q-relative">குறைவான கொழுப்புச்சத்தைக் கொண்டது.</li>
<li class="q-relative">இதன் சதையை விழித்தெழுந்து, பாலுக்கு பதில் , பானமாக பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர்.</li>
<li class="q-relative">இதன் மரப்பட்டையில் துவர்ப்பு சுவை அதிகம்; இதில் டானின் அமிலம் உள்ளது. எனவே, மருந்துகள் செய்யப் பயன்படுகிறது.</li>
</ul>
<p class="q-text qu-display--block">நன்றி</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/1131">சீர் மிகு சீத்தா !</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/1131/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பாட்டி வைத்தியங்கள்</title>
		<link>https://vmedianews.com/archives/1114</link>
					<comments>https://vmedianews.com/archives/1114#respond</comments>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 04:33:14 +0000</pubDate>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[பாரம்பரிய மருத்துவம்]]></category>
		<guid isPermaLink="false">https://vthamil.com/?p=1114</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/1114" title="பாட்டி வைத்தியங்கள்" rel="nofollow"><img width="300" height="171" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/paaty-300x171.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="பாட்டி வைத்தியங்கள்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/paaty-300x171.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/09/paaty.jpg 615w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="பாட்டி வைத்தியங்கள்" /></a><p>[forminator_form id=&#8221;388&#8243;]1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும். 2. பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக்&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/1114">பாட்டி வைத்தியங்கள்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/1114" title="பாட்டி வைத்தியங்கள்" rel="nofollow"><img width="300" height="171" src="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/paaty-300x171.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="பாட்டி வைத்தியங்கள்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/paaty-300x171.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2021/09/paaty.jpg 615w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="பாட்டி வைத்தியங்கள்" /></a>
<p>[forminator_form id=&#8221;388&#8243;]1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.</p>



<p>2. பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.</p>



<p>* சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரையும், குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.</p>



<p>3. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்துவிடும். மூல நோயும் குணமாகும். மாதவிடாய் அதிகமாக போவதும் நின்று விடும்.</p>



<p>* கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்.</p>



<p>4. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.</p>



<p>5. இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.</p>



<p>* அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.</p>



<p>6. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும்.</p>



<p>7. மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். மல்லிநீரை அருந்துவதன் மூலம் தாகம் தணியும், பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும்.</p>



<p>8. மல்லி விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.</p>



<p>9. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும்.</p>



<p>10. பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.</p>



<p>11. சிரங்கு தொல்லைக்கு 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.</p>



<p>12. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.</p>



<p>13. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.</p>



<p>14. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.</p>



<p>15. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்.</p>



<p>16. பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.</p>



<p>17. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.</p>



<p>18. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.</p>



<p>19. தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.</p>



<p>20. கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.</p>



<p>21. மெலிந்த உடல் பெருக்க கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.</p>



<p>22. தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.</p>



<p>23. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.</p>



<p>24. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.</p>



<p>25. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்க வைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.</p>



<p>26. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.</p>



<p>27. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.</p>



<p>28. இஞ்சி சாறு எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த பித்தம் குணமாகும்.</p>



<p>* எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.</p>



<p>29. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.</p>



<p>30. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.</p>



<p>31. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும்.</p>



<p>* கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.</p>



<p>32. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.</p>



<p>33. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.</p>



<p>34. ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.</p>



<p>35. இருமலால் தொல்லைக்கு உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும்.</p>



<p>* ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.</p>



<p>36. சளித் தொல்லையா? 1 வெற்றிலை, 3 மிளகு, 5 துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும்</p>



<p>37. மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.</p>



<p>38. சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித்தொல்லை இருக்காது.</p>



<p>39. முள்ளங்கிக் கிழங்கின் சாறோடு மருதாணி வேரை இடித்து சேகரித்த சாற்றையும் சேர்த்து துளிகளாக காதில் விட்டுவர காது வலி குணம் தெரியும்.</p>



<p>40. வாழை மரத்துக் கிழங்கை இடித்து எடுத்து சாற்றை சற்று சூடாக்கி துளிகளாக காதில்விட்டால் காது வலிக்கு நல்ல பலனைத் தரும்.</p>



<p>41. தும்பைப்பூ, சுக்கு, காயம் இவற்றை எடுத்து நைத்து கடுகு எண்ணெயில் போட்டு காய்ச்சி காதில் சில துளிகள் விட்டால் காதுவலி குணமாகும்.</p>



<p>42. மாதுளம் பழத்தின் ரசத்தை சூடாக்கி இளம் சூடாக இருக்கும்போது சில துளிகள் காதில்விட வலி குறையும்.</p>



<p>43. சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கப்பட்டை, சதகுப்பை, காயம், அதிவிடயம் ஆகிய சரக்குகளை சமஅளவு எடுத்து அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயையும் காடியையும் அதனுடன் சேர்த்து காய்ச்சி, அந்த எண்ணெயை காதில் சில துளிகள் விட்டு வந்தால் காது இரைச்சல் அகலும்.</p>



<p>44. தேவதாரு, கோஷ்டம், சிற்றாமல்லி, முன்னை, பேராமல்லி முதலியவற்றை தனித்தனியாக இடித்து நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, ஆறவைத்து ஒவ்வொரு தைலத்திலும் ஒவ்வொரு துளி கலந்து காதிலே விட்டு பஞ்சடைத்து வந்தால், காதில் ஏற்படும் வலியுடன் ஒழுக்கு இருந்தால் குணமாகும்.</p>



<p>45. ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி வகைக்கு 5 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து அம்மியில் வைத்து பெரும் பருக்கையாக உடைத்து வைத்துக் கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தேக உஷ்ணம் சமப்படும்.</p>



<p>46. நிம்மதியான உறக்கத்தைப் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.</p>



<p>47. சூட்டினால் ஏற்படும் வலியாக இருந்தால் தொப்புளைச்சுற்றி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி தொப்புளுக்குள்ளும் விடலாம்.</p>



<p>48. வயிற்று எரிச்சல் சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும்.</p>



<p>49. ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.</p>



<p>50. வெள்ளரிக்காய் விதையை அரைத்து அத்துடன் ஐந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.</p>



<p>51. பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.</p>



<p>52. மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளுகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.</p>



<p>53. சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்துடன் கற்கண்டு சேர்த்து சுவைத்துச் சாப்பிடுதல் சிறுநீர் எரிச்சல் நீங்கும்.</p>



<p>54. சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும்.</p>



<p>55. வெங்காயத்தை உப்புடன் கூட்டிச் சாப்பிட வயிற்று வலி நீங்கும்.</p>



<p>56. வெங்காயத்துடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து வேக வைத்து குடிநீர் செய்து குடிக்க நீர்த்தாரை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.</p>



<p>57. மஞ்சள் நீரை அருந்த காமாலை கட்டுப்படும்.</p>



<p>58. மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும்.</p>



<p>* சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.</p>



<p>59. ஏலக்காய் விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படும்.</p>



<p>60. ஏலக்காய் எண்ணெய்யை தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்டவீக்கம் முதலானவற்றின் மீது தேய்க்க வலி நீங்கும்.</p>



<p>61. இலவங்கத்தை (கிராம்பு)நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலை பாரம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தைத் தடுக்கும். புண்ணில் சீழ் பிடிப்பதையும் கை, கால் நடுக்கத்தையும் இலவங்க எண்ணெய் தீர்க்கும்.</p>



<p>62. சோம்பை (பெருஞ்சீரகம்) லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.</p>



<p>63. அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.</p>



<p>64. வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும்.</p>



<p>* வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும்.</p>



<p>65. தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.</p>



<p>66. வயிறு இதமாக புழுங்கலரிசி நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும்.</p>



<p>67. பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.</p>



<p>68. வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.</p>



<p>69. பெருங்காயம் கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும். சுவை சேர்க்க மட்டுமின்றி, உணவு செரிக்கவும் இது உதவும்.</p>



<p>70. 1 டேபிள் ஸ்பூன் ஓமத்தை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடியுங்கள். பிறகு அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து அரையுங்கள் (வெல்லத்தின் நீர்ப் பசையே இதற்குப் போதும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை) இந்த பேஸ்ட்டை கரப்பான், சிரங்கு ஆகியவற்றால் வந்த தழும்புகள் மீது பூசி, பத்து நிமிடங்கள் ஊற வைத்துத் குளித்தால் தழும்புகள் மறையும்.</p>



<figure class="wp-block-image size-full is-style-default"><img loading="lazy" decoding="async" width="615" height="350" class="wp-image-1116" src="https://vthamil.com/wp-content/uploads/2021/09/paaty.jpg" alt="பாட்டி வைத்தியங்கள்" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2021/09/paaty.jpg 615w, https://vmedianews.com/wp-content/uploads/2021/09/paaty-300x171.jpg 300w" sizes="auto, (max-width: 615px) 100vw, 615px" /></figure>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/1114">பாட்டி வைத்தியங்கள்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/1114/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
