லிந்துலை – பாமஸ்டனில் மின் தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றும் இரு பிள்ளைகளின் தந்தையான…
செய்திகள்
ஜனாதிபதிக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்!
பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும்,…
மக்கள் மரணப்படுக்கையில் , ஜனாதிபதி வெளிநாட்டில் Fun – சஜித்..!
மக்களை மரணப்படுக்கைக்கு தள்ளி விட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டு குரn எடுத்து வருதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
தொழிற்சங்களின் பணிபகிஷ்கரிப்பிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் மன்னாரில் போராட்டம்..!
நாடளாவிய ரீதியில் 72 தொழிற்சங்கள் ,இணைந்து ,இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளன. வைத்தியர்களின் கொடுப்பனவு 35 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள…
இந்தி மொழியினைக் கற்பதற்கான புலமைப் பரிசில்!
இலங்கை பிரஜைகள், ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிலையத்தில்2024-25 கல்வி ஆண்டில், இந்தி மொழியினைக் கற்பதற்கான புலமைப்பரிசில்கள் இந்திய அரசாங்கத்தின் மனித…
ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களுக்காக 2000 இலட்சம் ஒதுக்கீடு தேவையா?
நம் நாட்டில் கல்வியானது கரும்பலகையில் இருந்து ஸ்மார்ட் திரைக்கு மாற வேண்டியுள்ள தருணத்தில் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் 2000…
கொழும்பில் துப்பாக்கிச் சூடு..!
மோதர ரந்திய உயன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வருகை தந்த இருவரின் நேற்றிரவு துப்பாக்கி…
இன்றைய வானிலை..!
நாடளாவிய ரீதியில் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் குறைவாக காணப்படுவதுன் சீரான வானிலை நிலவும் என வளமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
மண்சரிவு காரணமாக 22 பேர் உயிரிழப்பு..!
வடக்கு தான்சானியாவில் சுரங்கமொன்றில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து பரியாடி மாவட்டத்தில் உள்ள நங்கலிடா சுரங்கத்தில்…
பெண்களுக்கான அதிர்ச்சி தகவல்..!
கண்டி தேசிய வைத்தியசாலையில் இளம் பெண் வைத்தியர்களை ஆபாசமாக படம்பிடித்த குற்றச்சாட்டில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்…