ஜனாதிபதியின் தைத்திருநாள் வாழ்த்து செய்தி!

உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத்…

இன்றைய வானிலை..!

கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் ஓரளவு மழை வீழ்ச்சி பதிவாக கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்…

சிறுவர்கள் மத்தியில் அதிகளவு தாக்கம் செலுத்தும் டெங்கு நோய்..!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் அதிகளவான சிறுவர்…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவச ரயில் என்ஜின்கள்..!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமாக வழங்கப்படும் 20 ரயில் எஞ்சின்களில் 02 எஞ்சின்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர்…

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது..!

சிறுவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நடன ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை பெலன்வத்தை பகுதியில் பயிற்சி வகுப்பினை நிறைவு…

கிளிநொச்சியில் இளைஞர்கள் இருவர் சடலமாக கண்டெடுப்பு..!

கிளிநொச்சின் நீர்பாசன கால்வாயில் இளைஞர்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த இளைஞர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்ததில்…

விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரம்..!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது, கடந்த 24 மணித்தியாலங்களில் 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேருக்கு…

வரலாற்றில் முதல் முறையாக ஆயிரம் ரூபாவை தாண்டிய கரட் விலை..!

வரலாற்றில் முதல் தடவையாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில்; நேற்றைய தினம் ஒரு கிலோ கிராம் கரட் 1000 ரூபா முதல்…

ஈழ போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியவர்களில் முக்கியமானவர் கெப்டன் விஜயகாந்த்..!

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த், 80 மற்றும் 90 ஆண்டு காலப்பகுதியில் தமிழ் ஈழ போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியவர்களில் முக்கியமான ஒருவர் என…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் கைது..!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட…