இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு…

ஜனாதிபதி வடக்கு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க குற்றச்சாட்டு..!

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு காணி வழங்குவேன்,யாழ்ப்பாணம் விவசாயம் மற்றும் முதலீட்டு வலயமாகஉருவாக்கப்படும் என வழமை போன்று வடக்கு மக்களை ஜனாதிபதி தவறாக வழிநடத்த…

மத போதனைகள் மூலம் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படும் நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை..!

மத போதனைகளை திரிபுபடுத்தி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக புதிய சட்டங்களை உருவாக்குவதற்க தீர்மானித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்…

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவு ஆணைக்குழுக்கு கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது..!

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவொன்று தனது ஆணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள்…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம்…

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருக்கு தடையுத்தரவு..!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா…

பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து..!

பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் 5வது முறையாகவும் வெற்றி பெற்ற பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். பங்களாதேஷ்…

நாட்டில் வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்கு முன்னோடியாகப் பணியாற்றியவரே டி.பி. ஜயதிலக்க – ஜனாதிபதி தெரிவிப்பு

அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கி சமூக, கலாசார, சமய மற்றும் கல்வி ரீதியாக நாட்டில் வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்கு முன்னோடியாகப் பணியாற்றியவரே டி.பி.…

வெள்ள அபாய எச்சரிக்கை..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம்…

நோர்வேயில் இலங்கைப் பெண் படுகொலை..!

நோர்வேயில் பல் மருத்துவராக கடமையாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் தனது முன்னால் காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது முன்னாள் காதலனால்…