ஜனாதிபதி விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய பூங்காவிற்கு…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் கடவை காப்பாளர்கள் பணிபகிஷ்கரிப்பு..!

வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பணிபுரியும் கடவை காப்பாளர்கள் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு மற்றும் நிரந்தர…

பெண்கள் மற்றும் சிறுவர்கள் வன்முறைகளுக்கு தீர்வு..!

பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 109…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்தியோடு கைகோர்ப்பு..!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரித திசேரா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவரது வேலைத்திட்டத்திற்கு…

மருத்துவ கொடுப்பனவுகள் 100 வீதம் வரை அதிகரிப்பு..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை இந்த ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி…

தற்கொலைக்கு தூண்டும் மதப் பிரச்சாரம்!

மஹரகம மற்றும் கடவத்தை பிரதேசங்களில் விஷம் அருந்தி இளைஞனும், யுவதியும் உயிரிழந்துள்ளதுடன், குறித்த மரணங்கள் தற்கொலைகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்…

மக்கள் மீதான பொருளாதார சுமை விரைவில் நீங்கும் – நலின் பெர்ணான்டோ!

2024ஆம் ஆண்டை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் காரணமாக இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான பொருளாதார சுமை…

பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்..!

பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் இ.எம்.எஸ்.பி.…

ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை வட மாகாணத்திற்கான…

ஈரானில் குண்டு வெடிப்பு நூற்றுக்கணக்கானோர் பலி!

ஈரானில் இடம்பெற்றுள்ள இரண்டு குண்டுவெடிப்புகளில் 103 பேர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் ஆளில்லா…