சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு..!

சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன்…

தேர்தலை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயார்..!

2024ஆம் ஆண்டில் தேர்தல் நிச்சயமாக நடைபெறும் எனவும் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராக உள்ளதாக அதன் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்…

ஆப்கானிஸ்தானில் இரு நில அதிர்வுகள் பதிவு..!

ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் இரு நிலஅதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. பைசாபாத் நகரிலிருந்து 126 கிலோமீற்றர் ஆழத்தில் 4.4 ரிக்டர் அளவில் முதல்…

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு..!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன் ஜெனரல் ஹமூத் உஸ் சமான் கான் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பொன்று…

யாழ் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி..!

யாழில் போதைபொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிருப்தி வெளியிட்டுள்ளார். வடக்கில்…

ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் பலி!

தெற்கு பெய்ரூட் புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாசின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதாக லெபனானின்…

போதகர் ஜெரோம் பிணையில் விடுதலை!

மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதகர் ஜெரம் பெர்னாண்டோவை பிணையில் விடுதலை செய்து கோட்டை நீதவான்…

கேப்டனுக்கு ஜீவன் அஞ்சலி!

தேசிய முற்போக்கு திராவிட தலைமை கழகத்தில் உள்ள அமரர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று நேற்று (02.01) நீர்வழங்கல் மற்றும் தோட்ட…

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 44 சந்தேகநபர்கள்…

JN 1 புதிய கோவிட் திரிபு தொடர்பில் அவதானம்!

இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கோவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப்…