இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..!

இரசாயன உரத்திற்கு பெறுமதி சேர் வரியினை விதிக்காதிருப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்…

புதிய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் நியமனம்..!

புதிய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகமாக W.A.சேபாலிகா சந்திரசேகர நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.…

ஜப்பானில் பற்றியெரிந்த விமானம்!

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் உள்ள விமானமொன்று இன்று(02.01) விபத்துக்குள்ளாகியுள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில்…

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரிக்காக பதிவு செய்வது கட்டாயம்..!

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமான வரிக்காக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அனைவரும்…

குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்கட்சி குற்றச்சாட்டு..!

குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப…

ஜப்பானில் நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜப்பானில் நேற்று (01.01) 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.…

யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை தீவிரம்..!

கடந்த 24 மணித்தியலாங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் ‘யுக்திய’ பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய தொடர்ந்தும் அமுலில் காணப்படுகின்றது. கண்டி நுவரெலியா, பதுளை மற்றும்…

இன்றைய வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது…

Exit mobile version