நேற்று முதல் வெளியான ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிலையில் அது நாட்டுக்கு பாதகமாக அமையுமென ஐக்கிய மக்கள் சக்தியின்…
செய்திகள்
கொழும்பில் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை
கொழும்பில் திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொழும்பின் பல பகுதிகளில் இந்த நினைவேந்தலை…
இந்து, தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும் – ரணில்
இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம்,…
“X” கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? மாதாந்தம் இதற்கும் பில்!
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கருத்தாடலில் கலந்துகொண்ட, எலோன் மஸ்க் அனைத்து “X” கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்தும் மாதந்தோறும் கட்டணம் அறவிட எதிர்பார்பதாக…
”நீர்நிலைகளின் புனர்நிர்மாணப் பணிகள் தொடர்பில் அறிக்கை வேண்டும்” – சாகல பணிப்புரை!
நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீர் செல்லும் சுரங்கப்பாதைகளின் தற்போதைய பாதுகாப்பு நிலை குறித்து பெறப்பட்ட தொழில்நுட்ப…
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை!
தமிழ் திரை உலகில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் மறைத்தார். ரணிலும் மறைக்கிறார்.
முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என நாட்டு மக்கள் கோரும் இவ்வேளையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையையும்…
பா. உ. செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்திய அறுவர் கைது!
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தியாக தீபன் திலீபனின் நினைவேந்தல் வாகன பேரணி மீதும் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு…
நாட்டை கட்டியெழுப்பும் திட்டங்களுக்கு உலக வங்கி ஆதரவு
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி முன்னெடுக்கும் திட்டத்திற்குஉலக வங்கி முழுமையான ஆதரவு வழங்குமெனவும், ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டுச் சென்றால் இலங்கை எதிர்பார்த்த…
தேசிய சாம்பியன்ஷிப் விமான போட்டியில் விபத்து – இருவர் பலி!
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் ஏர் ஷோவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளதாக…