ஊழல் தடுப்புச் சட்டமூலம் அமுலுக்கு வந்தது!

இலங்கையில் புதிய ஊழல் தடுப்புச் சட்டமூலத்தின்  விதிகள் இன்று (15.09) முதல் அமுல்படுத்தப்பட உள்ளன. இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவித்தல்…

இன்றைய வானிலை….!

இலங்கையின் பலப்பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இதன்படி தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் இன்று (15.09) அவ்வப்போது…

முற்றாக வீழ்ச்சியடைந்துள்ள தேயிலை கைத்தொழில்!

நாட்டின் தேயிலை கைத்தொழில் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் தற்போதைய ஜனாதிபதிக்கு தேயிலை கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனவும் இலங்கையில்…

மலையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க்!

ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டைமானின் அழைப்பினையேற்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரூ ப்ரான்ஸ், மலையகத்துக்கு கண்காணிப்பு…

சாகல ரத்நாயக்க நல்லூர் ஆலயத்தில் வழிபாடு!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க நேற்று (13.09)…

03 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு,  கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை…

இரகசியங்களை மறைக்கும் முயற்சியிலேயே ஜனாதிபதியும் ஈடுபட்டுள்ளார்!

தற்போது நாட்டுக்கு தேவை ஆரவார சத்தங்களோ மக்கள் கரகோசங்களோ அல்லவெனவும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள்,பிரதான சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்கள்,அதில் பொதிந்துள்ள அரசியல் இலக்குகள்,அதை…

நளினி உள்ளிட்ட நால்வரையும் இலங்கை அனுப்பும் மத்திய அரசு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த முருகன், நளினி உள்ளிட்ட நான்கு பேரையும் இலங்கை அனுப்பவுள்ளதாக…

இலங்கை வந்த இந்திய போர் கப்பல்!

இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ‘INS Nireekshak’ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கப்பலின் தளபதியான சிடிஆர் ஜீது…

ஈஸ்டர் குண்டு தாக்குதல் சர்வதேச விசாரணை தேவை-நாமல்

ஈஸ்டர் குண்டு தாக்குதலை அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்புகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், தொலைக்காட்சிகளோ, அரச சார்பற்ற நிறுவனங்களோ அதனை செய்யக்கூடிய அளவில் திறனுடையவை…