ரத்மலானை காலி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்திலிருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (12.09) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கல்கிசை…
செய்திகள்
அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் குழுக்களும் அறிந்திருக்க வேண்டும்!
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு…
ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!
கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13.09) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதுடன், ஜனாதிபதி…
பொதுமக்களுக்கு பொலிசார் விடுக்கும் எச்சரிக்கை!
பொலிசாரை போல பாவனை செய்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். பொருட்கள், வாகனங்கள், வீடுகள்…
ரயில் விபத்து : இளைஞரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு!
ஹொரபே ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க…
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சீரற்ற வானிலை காரணமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி செப்டெம்பர் மாதத்தின் கடந்த சில நாட்களில் மாத்திரம் சுமார்…
லிபியாவில் வெள்ளப்பெருக்கு – 2000 பேர் பலி!
லிபியாவில் வெள்ளத்தில் சிக்கி 2300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நீரில் அடித்துச்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட உள்ள நிலையில், இலங்கை கத்தோலிக்க திருச்சபையால்…
இன்றைய வானிலை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என…
உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு!
2021 மற்றும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (12.09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…