கடந்த ஆண்டு நாட்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்ட, ன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போது தனது நெருங்கிய உதவியாளரும் ஊடக உரிமையாளருமான ஒருவரின்…
செய்திகள்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணத்தில் நேற்று (11.09) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில்…
பணிபுறக்கணிப்பில் ஈடுபடும் ரயில் ஊழியர்கள் – ஒருவர் பலி!
ரயில் ஊழியர்கள் நேற்று (11.09) நள்ளிரவில் இருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், நேற்று குறைந்த…
SLFP கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம்!
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தற்காலிகமாக நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபால நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர…
இன்றைய வானிலை….!
நாட்டின் பலப் பகுதிகளில் இன்று (12.09) பலத்த மழைவீழச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும்…
பல ரயில் சேவைகள் இரத்து!
ரயில் இன்ஜின் இயக்க பொறியியலாளர்கள் சங்கம் நேற்று (11.09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை…
ஒருதொகை சிகரெட் குச்சிகளுடன் இருவர் கைது!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒருதொகை சிகரெட் குச்சிகளுடன் இருவர் சுங்க மத்திய புலனாய்வு பிரிவினரால் இன்று (11.09) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து…
SLFP யின் செயற்குழுக் கூட்டம்!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று (10.09) கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. கொழும்பு, டார்லி வீதியிலுள்ள…
போராட்டம் கைவிடப்பட்டது (Update)
ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக…
புட்டினை சந்திக்கும் வடகொரிய தலைவர்!
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதற்காக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிம் ஒரு சிறப்பு…