இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம்…

இன்று (11.09) அதிகாலை 1.30 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து 300 கிலோமீற்றர் வடகிழக்கு கடற்பரப்பில் 4.65 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக, புவியியல்…

அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்!

மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் வரும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட…

தோட்ட மக்களை சீண்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்!

இரத்தினபுரி – கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்தின் வெள்ளந்துரை தோட்ட முகாமைத்துவத்தின் அடாவடித்தனத்தில் காரணமாக அங்கு தற்காலிகமாக அமைத்திருந்த வீடு உடைக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசிய…

எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ, அங்கு நான் மக்களுக்காக நிற்பேன்!

மக்களுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ, நான் அங்கு அவர்களுக்காக துணை நிற்பேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி –…

மஞ்சள் காமாலை தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு!

மஞ்சள் காமாலை தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சப்ளையர்கள் இல்லாத காரணத்தினால் குறித்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு…

பதவி வேண்டாம் – தயாசிறி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சு பதவியை வழங்க அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள தான்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- மீளாய்வு செய்ய ஜனாதிபதி தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்கள் குறித்தும் முழுமையான மீளாய்வு செய்ய ஜனாதிபதி தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…

தபால் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தபால் திணைக்களம் தனது உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை பயன்படுத்தி எந்தவொரு ஒன்லைன் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்வதில்லை என அறிவித்துள்ளது. ஆகவே மோசடி நபர்களிடம் இருந்து…

பல்கலை மாணவர்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்பு!

பல்கலைக்கழக மாணவர்களின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

நாட்டில் வினைத்திறனான பொருளாதார வளர்ச்சியை காணமுடியாது!

நாட்டில் ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டாலும் வினைத்திறனான பொருளாதார வளர்ச்சியை காணமுடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் …

Exit mobile version