இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை மேலும் 04 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி…
செய்திகள்
மொரோக்கோவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம்!
மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் உள்துறை அமைச்சகம்…
இன்றைய வானிலை!
நாட்டின் பலப்பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ,…
குற்றமில்லையா ஏன் பயப்படுறீங்க? – சஜித் கேள்வி
தங்கள் கைகளில் இரத்தக்கறை இல்லை என்றால்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிப்படுத்த பயப்பட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!
எமது நாட்டில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மற்றும் மதுபான பாவனை தொடர்பில் பிரச்சினை காணப்படுவதாகவும்,இதனைத் தீர்க்கும் பாரிய பொறுப்பு…
மொரோக்கோ நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை உச்சம் தொட்டது!
மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளது. வட ஆபிரிக்காவின் மொராக்கோ மாநிலத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி…
தேர்தல் நடைபெறும் : சந்தேகம் வேண்டாம்!
எந்தவொரு தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்காது என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…
சேறு பூசும் அரசியல் தேவையில்லை – சஜித்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இதற்கு காரணமான குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்களா என்ற…
போலந்து நாட்டிற்கான போலி விசாவுடன் சிக்கிய இளைஞன்!
போலி போலந்து வதிவிட விசாவை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த 23 வயதான இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது…
‘தவறை ஒப்புக்கொண்டால் மன்னிக்க தயார்’ – கர்தினால் ஆண்டகை!
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டால் தாம் உட்பட கத்தோலிக்க திருச்சபை அவர்களுக்கான மன்னிப்பை வழங்க தயாராக…