மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (09.09) சுமார் 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில்…
செய்திகள்
கடன் மறுசீரமைப்பு குறித்து விசேட கலந்துரையாடல்!
இலங்கையின் கடனை மறுசீரமைப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த விசேட கலந்துரையாடலானது அடுத்தவாரம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி…
இந்தியாவில் 6 மாநிலங்களில் தேர்தல் – பா.ஜ.க தோல்வி!
இந்தியாவில் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5 திகதி இடைத்தேர்தல் இடம்பெற்றது, இதன் முடிவுகள் இன்று (08.09)…
”ஜனாதிபதியின் தீர்மானங்கள் நாட்டை மீட்க உதவியது” – சாகல ரத்நாயக்க
ஜனாதிபதியின் காலோசிதமானதும் துணிச்சலானதுமான தீர்மானங்கள் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க உதவியதாக தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்…
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான…
பாதுகாப்பு நிலவர மீளாய்வு யோசனை அமைச்சரவைக்கு!
தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான “பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030” என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில்…
ரணிலுக்கு ஆதரவு வழங்கவே தயாசிறி பதவி நீக்கம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்க அந்த கட்சியின் முன்னாள் செயலாளர் தயாசிறி ஜயசேகர…
இலங்கை மகளிர் கிரிகெட் அணிக்கு சஜித் வாழ்த்து!
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றியைப் பெற்ற இலங்கை மகளிர் அணிக்கு எதிர்க்கட்சித்…
சுகாதாரத்துறையை மீட்டெடுக்க 500 மில்லியன் தேவை!
இலங்கையின் சுகாதாரத்துறையை மீட்டெடுக்க 500 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும், அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாட்டை வங்குரோத்து பட்டியலில் இருந்து மீட்டெடுக்க…
கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் தொழில்வாய்ப்பு!
காலியாக உள்ள சுமார் 4000 கிராம சேவை உத்தியோகத்தர் பதவிகளுக்கு விரைவாக புதிய ஆட்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள்…