புதிய ஊழல் ஒழிப்பு சட்டம் இம்மாதம் 15ஆம் திகதி முதல் அமுற்படுத்தப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு…
செய்திகள்
மாலியில் பயங்கரவாத தாக்குதல் : 64 பேர் பலி!
வடக்கு மாலியில் நைஜர் ஆற்றில் இராணுவ தளம் மற்றும் பயணிகள் படகு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 64 பேர் உயிரிழந்ததாக மாலி…
தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழை : 5000 பேர் பாதிப்பு!
இலங்கையில் நிலவும் தென்மேற்கு பருவபெயர்ச்சி வானிலை காரணமாக 12 மாவட்டங்களைச் சேர்ந்த 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…
கெஹலியவின் பதவி தப்புமா?
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (08.09) நடைபெறவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 9.30…
கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு!
நாடு முழுவதும் பல பிரதேசங்களில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கீரி சம்பா அரிசி இருப்பு வைத்துள்ள…
சீமானால் நேர்ந்த கதி : நீதிக்காக போராடும் பிரபல நடிகை!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலியல் முறைப்பாடு அளித்துள்ளார். …
IMF பிரதிநிதிகள், சஜித் சந்திப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (07.09) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்…
பாதுகாப்புச் செயலாளரின் நூல்கள், பாடல் வெளியீடு
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘தாராகே ஆகமனய’ மற்றும் “கடொல் எத்து” (மொழிபெயர்ப்பு நூல்) மற்றும்…
தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கை விரைவில்!
நிபுணர்களின் உதவியுடன் வெளிநாட்டிலிருக்கும் இந்நாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையொன்றை தயாரித்து, அதனை அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்கு…
நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை….!
நாட்டின் 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்…