2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட அனைத்தும் போலியானவை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ…
செய்திகள்
பரீட்சை பெறுபேறு மீளாய்வு அறிவிப்பு!
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை இன்று (07.09) முதல் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி,…
சனல் 04 எமது குடுமபத்துடன் பிரச்சினைப்படுகிறது – நாமல்
சனல் 04 இற்க்கு எனது குடும்பத்துடன் பிரச்சினை கணாப்படுகிறது. ராஜபக்ஷ என்ற பெயர் அவர்களுக்கு பிரச்சினையாகவுள்ளது. எனது குடும்பம், எனது அப்பா…
தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்கள் தெரிவு!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளையின் பொதுச்சபைக் கூட்டத்தில் பெரும்பான்மையினவர்களின் விருப்பத்திற்கு இணங்க பொறுப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது…
லசந்தவை கொலை செய்ய சொன்னது கோட்டா!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இங்கிலாந்தின் சனல் 4 வெளியிட்ட காணொளியில், சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான…
முக்கிய சட்டமூலங்கள் மீதான வாக்கெடுப்பு இன்று!
பாராளுமன்றம் இன்று (07.09) மீண்டும் கூடவுள்ள நிலையில் இன்றைய அமர்வில், உள்நாட்டு இறைவரி சட்டமூலம் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம்…
சனல் 04 ஆவணத்துக்கு அரசாங்கம் பதிலளிக்க தேவையில்லை – ஜனாதிபதி
சனல்04 வெளியிட்டுள்ள ஆவணப்படம் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க தேவையில்லை எனவும், அதனுடன் தொடர்புடையவர்களே பதிலளிக்க வேண்டுமெனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…
கொரோனா தொற்று குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!
குளிர்காலம் நெருங்கும் நிலையில் கொரோனா தொற்று பரவல் குறித்த எச்சரிக்கைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா…
முரளியின் திரைப்பட வசனம் தொடர்பில் மனோ அதிருப்தி
நாட்டை, உலகை திரும்பி பார்க்க வைக்கும் மலையக தமிழன் என்று சொல்லுங்கள். தடை செய்யப்பட்ட வார்த்தை பிரயோகம் வேண்டாம் என தமிழ்…
கெஹலிய நேர்மையுள்ளவர் என்றால் பதவி விலக வேண்டும்!
நமது நாட்டில் ஜனநாயகம் உயிருடன் இருக்குமானால் நீதி, நியாயம், நேர்மை, உயிருடன் இருக்குமானால் இன்று இங்கே விவாதிக்கப்படும் சுகாதார அமைச்சருக்கு எதிரான…