க.பொ.த உயர்தர பெறுபேறுகளில் சிறந்த சித்திகளை பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், இரத்தினபுரி மாவட்டத்திலும் மலையகப் பகுதிகளிலும் இம்முறை சிறந்த பெறுபேறுகள்…
செய்திகள்
“API Asia தொழில்நுட்ப மாநாடு – 2023″ நவம்பர் மாதம் கொழும்பில்…
டிஜிட்டல் பொருளாதாரத்தின் முக்கியமான மூன்று தூண்களாக கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்மார்ட் நகரம் மற்றும் நிதி தொழில்நுட்பம் (FinTech) தொடர்பான…
முழு நாட்டை முதலீட்டு வலயமாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி!
பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில்…
இலங்கை மின்சார சபையில் ஆட்குறைப்பு செய்ய திட்டம்!
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத் திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன…
உண்மைகளைக் கண்டறிய அரசாங்கத்திற்கு முதுகெலும்பில்லை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தாமல் இருப்பதற்கு காரணம தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் அரசாங்கத்தில் இருப்பதால் தானா? என எதிர்கட்சி…
‘சேனல் 4 வெளியிட்டதை நான் முன்னரே கூறினேன்’ – மேர்வின் சில்வா அதிரடி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட காணொளியில் ராஜபக்சக்களின் தலையீடுகள் குறித்து பேசும் போது, இந்த உண்மையை முதலில்…
03 மாதத்தில் 40இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!
கடந்த 03 மாதக் காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 40 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட பிரதி…
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கும் சீன நிறுவனங்கள்!
பல்வேறு கைத்தொழில்களைச் சேர்ந்த சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…
நாட்டின் 05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கேகாலை, இரத்தினபுரி, கண்டி,…
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது?
தற்போதைய ஜனாதிபதியின் அரசியல் பயணத்தில் பெரும் பக்கபலமாக இருந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்தது என…