மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க யோசனை!

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக மீண்டும் ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு திட்டமிட்டு வருவதாக மின் பாவணையாளர்கள் சங்கம்…

கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதம் இன்று!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று (06.09) விவாதம் நடைபெறவுள்ளது. இந்த…

கஞ்சா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல்!

கஞ்சா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். …

வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

வாகன இறக்குமதி மீதான தற்போதைய கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் தளர்த்தப்படும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது…

சர்வதேச விசாரணைக்கு செல்லுங்கள்-சஜித்!

கத்தோலிக்க மக்களை அவமதிப்பதை நிறுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு செல்லுங்கள் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

இலங்கைக்கும் – அபுதாபிக்கும் இடையில் புதிய விமான சேவை!

இலங்கையையும் – அபுதாபியையும் இணைக்கும் வகையில் புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்து ஏர் அரேபியா அபுதாபி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த…

முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பிடியாணை உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிராக யாழ் நீதவான் நீதிமன்றம்…

மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது!

போட்டிப் பரீட்சையான உயர்தரப் பரீட்சைக்கு பிள்ளைகள் அதிக எதிர்பார்ப்புகளுடன் தோற்றுகின்றனர். இருப்பினும் 2023 ஆம் ஆண்டு உயர்தரத்திற்கு தோற்றும் பிள்ளைகள் கடுமையான…

விமான நிலையத்தில் செப்பு கம்பிகள் திருட்டு – நால்வர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான 07 இலட்சம் ரூபா பெறுமதியான…

அரசியல் கூட்டணிக்கு ஆதரவை பெற்றுக்கொள்ள ஐ.ம.ச கலந்துரையாடல்!

ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்காலத்தில் கட்டியெழுப்பவுள்ள பரந்துபட்ட அரசியல் கூட்டணிக்கு ஆதரவைப் பெறும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (04.09) முன்னெடுக்கப்பட்டுள்ளது.…