உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் புதிய தீர்மானம்!

எந்த காரணத்திற்காகவும் உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதனால் ,…

குண்டுதாக்குதல் விவகாரம் : சர்வதேச விசாரணையை நாடவும் தயார்!

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 04 ஊடகம் வெளியிட்ட காணொலி தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள அவதானம் செலுத்தியுள்ளோம் என…

அரசாங்கம் தேர்தலை நடத்தாது!

தோல்வி பயம் காரணமாக அரசாங்கம் தேர்தலை நடத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (05.09) ஊடகங்களுக்குக்…

கருங்கடல் தானிய ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது – புட்டின் திட்டவட்டம்!

தங்களது வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை மேற்கத்திய நாடுகள் அனுமதிக்காத வரை, உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் மீண்டும் அமுற்படுத்தப்படாது என்று ரஷ்ய அதிபா்…

‘சஜித்தை கொலை செய்ய யாருக்கும் ஆர்வமில்லை’ – பாலித ரங்கே பண்டார!

சஜித் பிரேமதாசவைக் கொல்வதில் யாருக்கும் ஆர்வம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.…

இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

இலங்கை நாடாளுமன்றம் இன்று (05.09) கூடுகிறது. இதன்போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக் குறித்து விசேட கவனம்…

‘என் உயிருக்கு ஆபத்து’ – சஜித் கூறுகிறார்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரைப் போட்டியிடவிடாமல் தடுப்பதற்கு ஆர்வமுள்ள குழுக்கள் அவரது உயிருக்கு தீங்கு விளைவிக்க திட்டமிடலாம் என எதிர்க்கட்சித் தலைவர்…

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (05.09) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

இலங்கைக்கு 300 மில்லின் டொலர்களை வழங்கும் ஐ.நா!

இலங்கைக்கு 300 மில்லியன் டொலர்களை வழங்க ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche தெரிவித்துள்ளார்.  சபாநாயகர்…

பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம்!

பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 886 பேருக்கு நிரந்தர நியமனம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சம்…