நாட்டின் தற்போதைய நிலையை ஆதரிக்கவில்லை – பெரமுன செயலாளர்

தமது கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், கட்சியிடம் கேட்காமலே அல்லது கட்சியாக நாம் மறுக்கும் விடயங்களை ஜனாதிபதியிடம் தமக்கு தேவையானவற்றை கேட்டு செய்து…

நாட்டை விட்டு வெளியேறிய 02 இலட்சம் பேர்!

2023 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 02 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொழிலுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு…

ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இளைஞர் கைது!

பேஸ்புக் பதிவொன்றின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இளைஞர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். …

சஜித்துடன் இணைந்தார் அசங்க நவரத்ன!

பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன இன்று (04.09) எதிர்க்கட்சித் தலைவருடன் கைகோர்த்துள்ளார்.   எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து சமூக ஜனநாயகத்திற்கான…

200 மின்சாரப் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம்!

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்…

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றம்!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட …

நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கும் வைத்தியர்கள்!

சுமார் 5,000 வைத்தியர்கள் தகுதிபெற்று வெளிநாடு செல்ல தயாராக உள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 1,500…

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பின்னணியில் ராஜபக்ஷ குடும்பம் – ஆதாரம் நாளை?

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான சாட்சியங்கள் அடங்கிய ஆவண படம் ஒன்றை இங்கிலாந்தின்…

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. www.doenets.lk/exam அல்லது  www.…

ஈஸ்டர் தாக்குதலுக்கும் ராஜபக்ஷக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு?

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல்களுக்கும், ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை…

Exit mobile version