வவுனியாவில் பல இடங்களில் இடைவிடாது மழை பெய்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் வவுனியா ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நிலவும்…
செய்திகள்
ராஜ்நாத் சிங்கின் விஜயம் ஒத்திவைப்பு : இலங்கைக்கு கடும் பின்னடைவு!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு வருகை தருவதாக அறிவித்த நிலையில், இறுதி நேரத்தில் அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர்…
சமையல் எரிவாயு விலையில் மாற்றம்!
சமையல் எரிவாயுவின் விலை இன்று (04.09) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய…
இன்றைய வானிலை….!
நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று (04.09) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு,…
மின்னல் தாக்கத்தினால் 08 பேர் பலி!
இந்தியாவின் பல மாவட்டங்களில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் 04…
சுகாதார அமைச்சர் பதவிக்கு போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்கள்!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்கட்சியினர் இடையே…
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு!
இன்னும் இரு தினங்களில் க.பொ.த உயர்த்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர்…
ரஞ்சித் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதி!
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு விஷமானமை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக கொழும்பில்…
அவசரகால விநியோகத்தின் கீழ் மருந்து கொள்வனவு!
அவசரகால கொள்வனவுகளின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும் மருத்துவமனைகளில் 77…
நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும்…