உலகின் மிகச்சிறந்த மத்திய வங்கி ஆளுநர்கள் 21 பேரில் ஒருவராக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…
செய்திகள்
கோப் குழு நாளை கூடுகிறது!
கோப் குழு நாளை (04.09) கூடவுள்ளது. இதன்போது துறைமுக அதிகார சபை அதிகாரிகள் அழைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுப்…
இன்றைய வானிலை…..!
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (03.09) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் கலந்துரையாடல்!
இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று (02.09) இடம்பெற்றுள்ளது. இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் தலைவர் சிவராமன்…
சிங்கப்பூர் ஜனாதிபதியாகிய தமிழன்
சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியதாக இந்திய வம்சாவளி தமிழன் தர்மன் சண்முகரட்ணம் வெற்றி பெற்றுள்ளார். 70.4 சதவீத வாக்குகளை பெற்று அவர் வெற்றி…
நாட்டின் 08 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான திணைக்களத்தின்…
மெனிங்கோகோகல் தொற்று வீட்டுக்குள்ளேயே பரவுகிறது!
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின்படி, இதுவரை இரண்டு ‘மெனிங்கோகோகல்’ தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில்…
வடக்கின் கைத்தொழில் உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பு!
வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்…
போரில் சர்மட் ஏவுகணையை நிலைநிறுத்திய ரஷ்யா!
ரஷ்யாவின் அதி நவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நிலைநிறுத்தியுள்ளதாக ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி அமைப்பின் தலைவர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார். இது குறித்து…
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
கடந்த 5 வருடங்களை விட இந்த வருடம் ஏற்றுமதி மூலம் 86,000 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம்…