வெளிநாட்டவர் திருமணம் செய்ய பாதுகாப்பு சான்றிதழ் அவசியம்

இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்யும்போது பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதியும், பாதுகாப்பு சான்றிதழும் அவசியமென பதிவாளா் நாயகம் திணைக்கள அறிவித்துள்ளது. வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் இலங்கையர்களுக்கு இடையிலான திருமண பதிவு செய்யும்போது, … Continue reading வெளிநாட்டவர் திருமணம் செய்ய பாதுகாப்பு சான்றிதழ் அவசியம்