நிகழ்நிலை காப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவது…
Important
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..!
ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதிக்குள் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.. பொதுத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என்றும் அதற்கான…
இன்று முதல் கொடுப்பனவுகளை வழங்க தீர்மானம்..
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு, இன்று (13) முதல் வழங்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 2024…
சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் நெரிசல் – காரணம் என்ன?
தினமும் சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், தற்போது சிறையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. தினமும்…
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்..
அரசாங்க நில அளவையாளர் சங்கத்தினர், இன்று (13) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நில அளவை செய்யும் பணியை தனியார் மயமாக்குவதை…
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக புதிய சட்டம்..!
மடகஸ்காரில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் மடகஸ்கர் அரசினால் இத்தகைய கடுமையான…
சம்பளம் வழங்குவதில் இலங்கைக்கு 105வது இடம்..
உலகில் குறைந்த சராசரி சம்பளம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 105 வது இடத்தில் காணப்படுகின்றது. அண்மையில் வெளியாகியிருந்த குறைந்த சம்பளம் வழங்கும்…
வெப்பநிலையில் திடீர் மாற்றம்..
நாட்டின் சில பகுதிகளில் காற்றின் ஓட்டம்(Wind Flow) குறைவடைந்துள்ளதால், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அதிகளவு வெப்பம் உணரப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
இன்றைய வானிலை..
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 500க்கும் மேற்பட்டோர் கைது!
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 680 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள்…