முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு..!

விசேட தேவையுடையோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதத்தில் முதல் அமுலாகும் வகையில் இந்த…

வாக்காளர்களுக்கான அறிவித்தல்..!

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு மீண்டும் அறிவித்துள்ளது.…

100 மெகாவோட் Ground Mount Solar திட்ட ஒப்பந்தம் கைச்சாத்து..!

100 மெகாவோட் நிலத்தடி சோலார் பேனல் மின் உற்பத்தித் திட்டத்திற்கான மின்சாரம் கொள்வனவு ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபையும் ரிவிதானவி தனியார்…

மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்ட வட்டியில்லா கடன் எங்கே? – சஜித் கேள்வி

தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விக்காக வழங்கப்பட்டு வந்த வட்டியில்லா கடன் திட்டம் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.…

பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆண் வைத்தியர் கைது!

அரநாயக்க பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் கைது..!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 40 இற்கும் அதிகமானோர் கைது..!

பொதுப் போக்குவரத்து சேவைகளின் போது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…

அவுஸ்திரேலியா பயணமானார் ஜனாதிபதி!

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08.02) அதிகாலை அவுஸ்திரேலியா…

கிளிநொச்சியில் பாண் நிறை தொடர்பாக விசேட சுற்றிவளைப்பு!

பாணின் நிறை தொடர்பாக இலங்கை பூராகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட…

வவுணதீவில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுகத்தின் அனுசரனையில் வழங்கப்பட்ட அனர்த்த நிவாரண உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது மண்முனை மேற்கு…