சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப்பதவியிலிருந்து பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதிக்கு இன்று (6.2.2024)…
Important
மரமொன்றின் கிளை விழுந்து மாணவன் பலி!
நோர்வூட் வீதியில் வெட்டிக்கொண்டிருந்த மரத்திலிருந்த கிளை ஒன்று, வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் மீது விழுந்ததில், காயமடைந்த மாணவன்…
ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் குறித்து வெகுசன ஊடக அமைச்சரின் விசேட அறிவிப்பு..!
இந்த வருடம் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் நடாத்தப்படும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…
விளக்கமறியலில் உள்ள முன்னாள் சுகாதார அமைச்சருக்கு வீட்டிலிருந்து உணவு..!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு வீட்டிலிருந்து உணவு எடுத்துச்செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைத்தியர்களின் பரிந்துரைக்கமைய இந்த அனுமதி…
தம்புள்ளை – கண்டி பிரதான வீதியில் விபத்து – இருவர் பலி..!
தம்புள்ளை – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வீதியின் அருகே நின்று கொண்டிருந்த போது வேகமாக பயணித்த…
போதை மாத்திரைகளை நாடு கடத்த முயற்சித்த நபர் கைது..!
இலங்கைக்கு கடத்த முற்பட்ட பெருமளவிலான போதைமாத்திரைகளுடன் நபரொருவர், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய கடலோர காவல்துறையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது,…
விஜயின் தமிழக வெற்றி கழக கட்சி குறித்து வெளியான புதிய தகவல்..!
தமிழக வெற்றி கழகத்தின் சின்னத்தினை வடிவமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தனது கட்சியின் சின்னத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு…
விளையாட்டு சர்வதேச இணைப்புக் குழு இரத்து
முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு தொடர்பாடல் இணைப்புக்கு குழுவை இரத்து செய்து தற்போதைய விளையாட்டு…
அடுத்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கு 5 பில்லியன் டொலர்கள்
இலங்கையின் கடன் திட்டங்களை மீள் ஒழுங்குபடுத்திய பின்னர் அடுத்த இரண்டு வருடங்களில் இலங்கைக்கு நெளிநாடுகளிலிருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும்…
சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் பிரதிநிதிகளுக்கும் விசேட சந்திப்பு..!
சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சில் நண்பகல் 12…