தினப்பலன் 01.02.2024 – வியாழக்கிழமை!

மேஷம் – தேர்ச்சி ரிஷபம் –நிறைவு மிதுனம் – உழைப்பு கடகம் – கவனம் சிம்மம் – நன்மை கன்னி –…

காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் பெப்ரவரியில் ஆரம்பம்!

முறையான காணி உரிமையின்றி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் “உரித்து” வேலைத்திட்டத்தின் ஆரம்ப…

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல பிணையில் விடுவிப்பு..!

கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப்புலனாய்வு…

தொடரும் பொலிஸாரின் கண்ணீர் புகை பிரயோகம்..!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மாணவர்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும் , பெறுமதி சேர்…

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு..!

நீதிமன்றத்தினை அவமதித்த குற்றச்சாட்டில் மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு திகதி…

வெற்றிடமான சனத் நிஷாந்தவின் அமைச்சுப் பதவிக்கு புதிய நியமனம்..!

நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய சனத் நிஷாந்தவின் மறைவையடுத்து வெற்றிடமான பதவிக்கு ஷசீந்திர ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய நீர்ப்பாசன மற்றும் நீர்…

ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள் – மனோ கணேசன்

ராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க…

மட்டு நகரில் கிழக்கு ஆளுனர் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்!

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல்…

இந்திய அரசாங்கம் இலங்கைப் பிரஜைகளுக்க்கு வழங்கும் சிறப்பு புலமைப் பரிசில்கள்!

பல்வேறு துறைகளையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளுக்காக முழுமையானஅனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்குகொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விண்ணப்பங்கள்கோரப்பட்டுள்ளதாக இலங்கையில் அமைந்துள்ள…

நாட்டின் பல பகுதிகளிலும் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஊவா மற்றும் வடமத்திய…

Exit mobile version