ஐக்கிய மக்கள் சக்தியால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி – பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில்…

பகிடிவதைகள் தொடர்பான குற்ற செயல்களுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதாக…

பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம்..!

களனி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். களனி பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்றைய தினம்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ…

தினப்பலன் 30.01.2024 – செவ்வாய்க்கிழமை!

மேஷம் – புகழ் ரிஷபம் – ஆர்வம் மிதுனம் – மேன்மை கடகம் – நட்பு சிம்மம் – பெருமை கன்னி…

ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி..!

கடந்த வருடத்தில் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த…

சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷல கைது..!

சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தாக்கல்…

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்கும் முன்னாள் இராணுவத் தளபதி..!

முன்னாள் இராணுவத் தளபதி, ஜெனரல் தயா ரத்னாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் அரச கொள்கை…

தக்காளி விலை அதிகரிப்பு..!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் தக்காளியின் மொத்த விலை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்து வரும்…

கலைஞரின் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா..!

மூலனூர் அண்ணா நகர் இளைஞர் அணியால் கலைஞரின் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா நடாத்தப்பட்டது. மூலனூர், அண்ணாநகர் சமுதாய கூட்டம் வளாகம்…