இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அனுரகுமார இடையே சந்திப்பு..!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.…

மரம் முறிந்து வீழ்ந்ததில் பலியான சிறுவன்..!

கம்பளையில் உள்ள பாடசாலை ஒன்றில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 5 வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

கற்பிட்டி பகுதியில் இரு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து!

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாவி வீதியில் உள்ள குரிங்கம்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்திற்கு முன்பாக இரு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்…

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கைக்கு வெற்றி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. நான்காம் நாளான இன்று(05.02)…

இங்கிலாந்துடனான டெஸ்ட் இந்தியாவுக்கு வெற்றி.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்தியா விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில்இந்தியா அணி 106 ஓட்டங்களினால் வெற்றி பெற்று ஐந்து…

இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்து.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று(05.02) ஆப்கானிஸ்தான் அணி தமது இரண்டாம் இன்னிங்சை நிறைவு…

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் பெறுமதிவாய்ந்த…

”மீண்டும் அரசியல் ரீதியாக ஏமாந்து விடவேண்டாம் மக்களே” – எதிர்கட்சித் தலைவர்

நாட்டில் சிலர் அழகான வார்த்தைகளை கூறி,மீண்டும் மக்களை ஏமாற்ற பலரும் காத்திருக்கும் நிலையில், இனிமேலும் பலவிதமான ஏமாற்றுகளுக்கு ஆளாக வேண்டாம். இந்நேரத்தில்…

இந்தியா பயணமாகும் வலுசக்தி அமைச்சர்

வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர நாளை(06.02) இந்தியா, கோவாவில் ஆரபிக்கவுள்ள இந்தியா வலுசக்தி வார நிகழ்வில் கலந்து கொள்ளவதற்காக பயணிக்கவுள்ளார். இந்தியா…

தரமற்ற மருந்து கொள்வனவுக்கு கெஹலிய உந்துதல் வழங்கினார்

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு முன்னாள் சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வல அமைச்சரவைக்கு உந்துதல் வழங்கினார் என கடந்த சனிக்கிழமை அவர்…