ஆவா குழுவின் தலைவர் கொழும்பு, கல்கிஸ்ஸையில் வைத்து நேற்று(04.02) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸையில் உள்ள இரன்டு மாடி வீடு ஒன்றின்…
Important
”மாத்ய மக” நூல் வெளியீட்டு விழா!
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித் எழுதிய ”மாத்ய மக” என்ற ஊடகவியலாளர்களுக்கான வழிகாட்டி சிங்கள மொழி நூலின் வெளியீடு 2024 பெப்ரவரி…
தினப்பலன் 05.02.2024 – திங்கட்கிழமை!
மேஷம் – வெற்றி ரிஷபம் – நிம்மதி மிதுனம் – புகழ் கடகம் – யோகம் சிம்மம் – பெருமை கன்னி…
கடந்த மாதம் முதல் இவரை காணவில்லை..!
கிளிநொச்சி, ஆணைவிழுந்தான் பகுதியை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய முத்து தேவராஜன் எனும் வயோதிபர் கடந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து காணாமற்போயுள்ளார்.…
காணி உரிமை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்..!
இலங்கை மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் “உறுமய” தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக காணி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ…
இலங்கை ஒரு நாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி
இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி இன்று(04.02) ஆப்கானிஸ்தான்…
இலங்கையின் தேசியக் கொடி இன்னும் தமிழர்களை அரவணைக்கவில்லை – ஸ்ரீதரன்..!
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மிலேச்சத்தனமாக நடந்துகொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். பெண்களிடமும், பல்கலைக்கழக மாணவர்களிடமும் பொலிஸார் காட்டுமிராண்டித்…
இலங்கை, ஆப்கானிஸ்தான் டெஸ்ட் – ஆப்கானிஸ்தான் சிறந்த மீள் வருகை
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடி வரும் ஆப்கானிஸ்தான்…
மட்டக்களப்பில் எதிர்ப்பு போராட்டம்..!
சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு – காந்திபூங்காவுக்கு அருகில் இன்று எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக போராட்டத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்ததாக…