குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Important
சர்வதேச காற்பந்து மதியஸ்தர்களாக 14 பேருக்கு உயர்வு
சர்வதேச காற்பந்து மத்தியஸ்தர்களாக 14 பேருக்கு இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் உயர்வு வழங்கியுள்ளது. இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர்களுக்கான…
மொட்டு கட்சியில் இணையும் மறைந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி?
விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல்…
ஒன்லைன் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர தயார்!
ஒன்லைன் சட்டத்தில் மனித உரிமைகளை மீறும் வகையில் ஏதேனும் ஒரு பிரிவு இருந்தால் அதனை முன்வைக்குமாறு எதிர் தரப்புகளிடம் கோரிக்கை விடுக்கப்படும்…
வவுணதீவில் சிறப்பாக இடம்பெற்ற மூலிகைக் கன்றுகள் நடும் நிகழ்வு!
இலங்கையின் 76 வது சுதந்திர தின விழா வைபவத்தை முன்னிட்டு ”சுவதரணி மூலிகைப் பயிர் வாரம்” எனும் தொனிப்பொருளில் பிரதமரினால் முன்மொழியப்பட்ட…
கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகளில் மாற்றம்..!
கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் நாளைய தினம் சில பிரதான ரயில் நிலையங்களில் இடைநிறுத்தப்படமாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின்…
இந்தியா, இங்கிலாந்து- இந்தியா துடுப்பாட்டம் நிறைவு
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்தியா விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி தமது துடுப்பாட்டத்தை நிறைவு…
10 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் வத்தளை பகுதியில் மீட்பு!
கம்பஹா மாவட்டம் எண்டேரமுள்ள அப்புகேவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக விசேட…
மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்..!
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 77.36…
தாய்லாந்து பிரதமர் நாட்டிற்கு வருகை..!
தாய்லாந்து பிரதமர் செட்டா தவ்சின் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பெயரில் தாய்லாந்து பிரதமர்…