2024ம் ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்…
Important
இன்றைய வானிலை..!
நாடளாவிய ரீதியில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை…
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தினை அர்த்தமற்றதாய் மாற்றியுள்ளனர் – எதிர்க்கட்சித் தலைவர் விசனம்..!
ஜனாதிபதியினதும் பிரதமரினதும் அடிமைகள் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தினை அர்த்தமற்றதாய் மாற்றியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல்…
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி..!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம்…
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக மேலும் இரு மனுத்தாக்கல்..!
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானதாக தீர்ப்பளிக்கப்பட வேண்டுமென கோரி மேலும் இரண்டு மனுக்கள் உயர்…
கொள்கை ரீதியாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்வருமாறு ஸ்ரீதரன் அழைப்பு..!
அனைவரும் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்வருமாறு தமிழரசு கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் ஸ்ரீPதரன் அழைப்பு விடுத்துள்ளார்.…
கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்..!
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை சுற்றாடல் அமைச்சிப் பதவியில் இருந்து நீக்கி, சட்டத்தின் முன் நிறுத்துமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று…
19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணததின் 4 ஆம் நாள் முடிவுகள்
பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் நேற்று (22.01) 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 8 ஆவது போட்டி புலூம்பொன்டெய்னில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
யாழில் பஸ் விபத்து – ஐவர் காயம்!
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை – குறிகட்டுவான் வீதியில் இன்று(23.01) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான…
6 இந்திய மீனவர்கள் கைது!
யாழ்ப்பாணம், டெல்ஃப்ட் தீவு பகுதியில் வடக்கடலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் இரண்டு…