மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்..!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன் அடையாள உண்ணாவிரத…

வருடம் முழுவதும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்..!

நாட்டின் 5 மாவட்டங்களில் வருடம் முழுவதும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.…

பணவீக்கம் உயர்வு..!

தேசிய நுகர்வோர் விலை சுட்டெணிற்கமைய முதன்மை பணவீக்கம் கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலும் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்…

IPL தொடர்பில் வெளியான தகவல்..!

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் மார்ச்…

டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய விராட்கோலி..!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில் குறித்த தொடரின் முதல் 2…

விபுலானந்தா பொது நூலகத்திற்கு நூல்கள் வழங்கி வைப்பு!

ஏறாவூர் பற்று பிரதேச சபைக்குற்பட்ட விபுலானந்தா பொது நூலகத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் பெறுமதியான நூல்களை…

பெலியத்த சம்பவத்தில் ”அபே ஜனபல” கட்சியின் தலைவர் பலி!

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இன்று (22.01) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் ”அபே ஜனபல” கட்சியின் தலைவர் சமன் பெரேராவும்…

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது!

கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 910 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

19 வயதிற்குட்பட்ட உலககிண்ணத்தின் மூன்றாம் நாள் முடிவுகள்

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் நேற்று (21.01) 19 வயதிற்குட்பட்ட உலககிண்ணத்தின் 6 ஆவது போட்டி கிம்பர்லீயில் நடைபெற்றது. இந்த போடடியில்…

மாத்தறை – பெலியத்தை பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – நால்வர் உயிரிழப்பு..!

மாத்தறை – பெலியத்தை பகுதியில் இன்று காலை நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை –…