<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Important &#8211; V MEDIA</title>
	<atom:link href="https://vmedianews.com/important/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://vmedianews.com</link>
	<description>அனைவருக்குமான நடுநிலை ஊடகம்</description>
	<lastBuildDate>Tue, 01 Sep 2026 15:51:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1.1</generator>

<image>
	<url>https://vmedianews.com/wp-content/uploads/2021/10/123-32x32.png</url>
	<title>Important &#8211; V MEDIA</title>
	<link>https://vmedianews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கொட்டகலை பிரதேச சபையின் வீதி ஊழல் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்</title>
		<link>https://vmedianews.com/archives/67668</link>
					<comments>https://vmedianews.com/archives/67668#respond</comments>
		
		<dc:creator><![CDATA[V Media]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Sep 2026 15:51:14 +0000</pubDate>
				<category><![CDATA[Popular]]></category>
		<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[RTI]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[மாகாண செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67668</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67668" title="கொட்டகலை பிரதேச சபையின் வீதி ஊழல் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்" rel="nofollow"><img width="300" height="167" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/09/Gemini_Generated_Image_j5m846j5m846j5m8-300x167.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="கொட்டகலை பிரதேச சபையின் வீதி ஊழல் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" fetchpriority="high" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/09/Gemini_Generated_Image_j5m846j5m846j5m8-300x167.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/09/Gemini_Generated_Image_j5m846j5m846j5m8-1024x572.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/09/Gemini_Generated_Image_j5m846j5m846j5m8-768x429.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/09/Gemini_Generated_Image_j5m846j5m846j5m8-535x299.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/09/Gemini_Generated_Image_j5m846j5m846j5m8.jpg 1376w" sizes="(max-width: 300px) 100vw, 300px" title="கொட்டகலை பிரதேச சபையின் வீதி ஊழல் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்" /></a><p>கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை விகாரை வீதியானது கடந்த டிசம்பர் மாதம் (2025) புனரமைப்பு செய்யப்பட்டது. குறித்த வீதி புனரமைப்பில் மக்கள் மத்தியில் திருப்தியின்மை காணப்பட்டமையால், குறித்த வீதி தொடர்பான ஆவணங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்டன. குறித்த&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67668">கொட்டகலை பிரதேச சபையின் வீதி ஊழல் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67668" title="கொட்டகலை பிரதேச சபையின் வீதி ஊழல் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்" rel="nofollow"><img width="300" height="167" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/09/Gemini_Generated_Image_j5m846j5m846j5m8-300x167.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="கொட்டகலை பிரதேச சபையின் வீதி ஊழல் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/09/Gemini_Generated_Image_j5m846j5m846j5m8-300x167.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/09/Gemini_Generated_Image_j5m846j5m846j5m8-1024x572.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/09/Gemini_Generated_Image_j5m846j5m846j5m8-768x429.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/09/Gemini_Generated_Image_j5m846j5m846j5m8-535x299.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/09/Gemini_Generated_Image_j5m846j5m846j5m8.jpg 1376w" sizes="(max-width: 300px) 100vw, 300px" title="கொட்டகலை பிரதேச சபையின் வீதி ஊழல் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்" /></a>
<p class="wp-block-paragraph">கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை விகாரை வீதியானது கடந்த டிசம்பர் மாதம் (2025) புனரமைப்பு செய்யப்பட்டது. குறித்த வீதி புனரமைப்பில் மக்கள் மத்தியில் திருப்தியின்மை காணப்பட்டமையால், குறித்த வீதி தொடர்பான ஆவணங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்டன.</p>



<p class="wp-block-paragraph">குறித்த வீதியானது சக்திபுரம், வித்தகிபுரம், அய்யாச்சாமி ஹில்ஸ், ஜெயராஜ் மாவத்தை, கிறிஸ்லஸ் பார்ம், ட்ரய்ட்டேன் தோட்டம் போன்ற கிராமங்கள் மற்றும் பகுதிகளில் வாழும் மக்களின் பிரதான போக்குவரத்துப் பாதையாக விளங்குகிறது.</p>



<p class="wp-block-paragraph">இந்நிலையில், கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், குறித்த வீதி அபிவிருத்திப் பணியில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:</p>



<p class="wp-block-paragraph">மேற்குறிப்பிட்ட வீதியின் நீளம் மற்றும் அகலம் தொடர்பில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக குறித்த வீதி தொடர்பான ஆவணங்கள் கொட்டகலை பிரதேச சபையிடம் கோரப்பட்டன.</p>



<p class="wp-block-paragraph">குறித்த வீதி புனரமைப்புக்காக 2025ஆம் ஆண்டுக்கான மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு, தலவாக்கலை பிரதேச கிராம சங்கவர்தன பலமண்டல சமிதிய (Talawakakle Grama Sanwardana Balamandala Samithiya) என்னும் அமைப்பின் ஊடாக புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">குறித்த வீதிக்கான அளவுப் பட்டியலில் (BOQ – Bill of Quantities), வீதியின் நீளம் 33 மீட்டர் எனவும், அகலம் கூடியது 5.27 மீட்டர் எனவும், குறைந்தது 4.57 மீட்டர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வீதியை அளவீடு செய்தபோது, அமைக்கப்பட்ட வீதியின் அளவுகள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த அளவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தமை தெரியவந்தது.</p>



<p class="wp-block-paragraph">மேலும், இது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பம் மேற்கொள்ளப்பட்டு, கொட்டகலை பிரதேச சபையின் அலுவலர்களுடன் நேரில் சென்று அவ்வீதியை அளவீடு செய்தபோதும், அவ்வீதியின் அளவீடுகள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த அளவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.</p>



<p class="wp-block-paragraph">வீதியின் நீளம் 33 மீட்டர் என்பது கொட்டகலை பிரதான வீதியிலிருந்து அளக்கப்பட வேண்டும் என தொழில்நுட்ப உத்தியோகத்தர் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">அதன்படி அளவீடு செய்தபோது, பிரதான வீதியிலிருந்து சுமார் 10.5 மீட்டர் அளவிலான வீதி புனரமைப்பு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. அதன்பின்னர் ஆரம்பிக்கப்பட்ட வீதிப் புனரமைப்பானது 39 மீட்டர் நீளமும் 2.45 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த அளவீடுகள் அளவுப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அளவீடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளன. அளவுப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த அளவுடன் ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் அளவுக்கு வீதியின் அகலம் குறைக்கப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">வீதி புனரமைப்புச் செலவினமாக பில் பத்திரத்தில் (Bill Form) 998,340.02 ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, போக்குவரத்துச் செலவினமாக 105,314.89 ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதற்கான துணை ஆவணங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை.</p>



<p class="wp-block-paragraph">இவ்விடயம் தொடர்பில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் பிரதேச சபையின் செயலாளரிடம் வினவியபோது, அவ்வாறான ஆவணங்கள் எதுவும் தம்மிடம் இல்லை என தெரிவித்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">மேலும், குறித்த வீதி புனரமைக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள்ளாகவே வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமையால், வீதியின் தரம் குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.</p>



<p class="wp-block-paragraph">அத்துடன், கடந்த வருடம் (2025) டிசம்பர் மாதம் வீதிப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த போதிலும், கடந்த மார்ச் மாதம் வரையிலும் தொழில்நுட்ப உத்தியோகத்தரால் வீதியின் பணிநிறைவு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இவ்வீதி புனரமைப்பு தொடர்பில் பிரதேச சபையின் செயலாளரிடம் வினவியபோது, “அளவுப் பட்டியல் தயாரித்தல், வீதிப் புனரமைப்பு வேலைகளை மேற்பார்வை செய்தல் அனைத்துமே தொழில்நுட்ப உத்தியோகத்தராலேயே மேற்கொள்ளப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் எது கேட்பதென்றாலும் தொழில்நுட்ப உத்தியோகத்தரையே கேட்க வேண்டும். செயலாளராகிய எனக்கு இதைப் பார்ப்பது வேலை இல்லை” எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">மேலும், பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், வீதியின் அளவுகளில் மாற்றம் இருப்பது தனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகவும், ஒப்பந்தக்காரருக்கு செய்யப்பட்ட வேலைகளுக்கான பணம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும், குறையாக உள்ள திருத்தப் பணிகள் இன்னொரு நிதிமூலத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">ஆனாலும், எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் எதுவும் பிரதேச சபையால் வழங்கப்படவில்லை.</p>



<p class="wp-block-paragraph">இந்நிலையில், பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களிலும் இதேபோன்ற குறைபாடுகள் காணப்படுவதாகவும், கேள்வி எழுப்புவோர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களால் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் (CIABOC) மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, ஆணைக்குழு தனது பூர்வாங்க விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67668">கொட்டகலை பிரதேச சபையின் வீதி ஊழல் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67668/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவிற்கு தண்ணிகாட்டிய இலங்கை</title>
		<link>https://vmedianews.com/archives/67655</link>
					<comments>https://vmedianews.com/archives/67655#respond</comments>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Aug 2026 14:21:56 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[வி தமிழ் டிவி]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[விளையாட்டு TV]]></category>
		<category><![CDATA[Cricket]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[SLVSIND]]></category>
		<category><![CDATA[SriLanka]]></category>
		<category><![CDATA[Tamil News]]></category>
		<category><![CDATA[V Media]]></category>
		<category><![CDATA[vmedia]]></category>
		<category><![CDATA[VmediaTV]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67655</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67655" title="இந்தியாவிற்கு தண்ணிகாட்டிய இலங்கை" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/sonal-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="இந்தியாவிற்கு தண்ணிகாட்டிய இலங்கை" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/sonal-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/sonal-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/sonal-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/sonal-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/sonal.jpg 1200w" sizes="(max-width: 300px) 100vw, 300px" title="இந்தியாவிற்கு தண்ணிகாட்டிய இலங்கை" /></a><p>இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று (24.08) கொழும்பு SSC மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த போட்டி சமநிலையில் நிறைபெற்றது. இந்தியா அணி 1-0 என இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67655">இந்தியாவிற்கு தண்ணிகாட்டிய இலங்கை</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67655" title="இந்தியாவிற்கு தண்ணிகாட்டிய இலங்கை" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/sonal-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="இந்தியாவிற்கு தண்ணிகாட்டிய இலங்கை" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/sonal-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/sonal-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/sonal-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/sonal-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/sonal.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="இந்தியாவிற்கு தண்ணிகாட்டிய இலங்கை" /></a>
<figure class="wp-block-embed is-type-video is-provider-youtube wp-block-embed-youtube wp-embed-aspect-16-9 wp-has-aspect-ratio"><div class="wp-block-embed__wrapper">
<iframe loading="lazy" title="இந்தியாவின் வெற்றி கனவை தகர்த்த சொனால் தினுஷ. இலங்கை அபார மீள் வருகை. " width="1110" height="624" src="https://www.youtube.com/embed/fjR-rVAI560?feature=oembed" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>
</div></figure>



<p class="wp-block-paragraph">இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று (24.08) கொழும்பு SSC மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த போட்டி சமநிலையில் நிறைபெற்றது. இந்தியா அணி 1-0 என இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 138 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 503 ஓட்டங்களை பெற்று தனது துடுப்பாட்டத்தை இடைநிறுத்தியது. இதில் தேவ்தத் படிக்கல் 117(193) ஓட்டங்களை பெற்று அவரது 2 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து தனது 3 ஆம் இடத்தை நிரந்தரமாக கைப்பற்றியுள்ளார். துருவ் ஜுரேல் ஆட்டமிழக்காமல் 115(197) ஓட்டங்களையும், ரிஷர்ப் பண்ட் 63(89) ஓட்டங்களையும், யஷஷ்வி ஜெய்ஸ்வால் 45(53) ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 43(83) ஓட்டங்களையும் பெற்றனர்.</p>



<p class="wp-block-paragraph">இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்களையும், கேஷர நுவந்த, பிரபாத் ஜெயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.</p>



<p class="wp-block-paragraph">பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 89.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 290 ஓட்டங்களை பெற்றது. இதில் சொனால் தினுஷ 103(163) ஓட்டங்களை பெற்று அவரின் 2 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். பசிந்து சூரியபண்டார 80(133) ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 32(58) ஓட்டங்களையும் பெற்றனர்.</p>



<p class="wp-block-paragraph">பந்துவீச்சில் ப்ரசித் கிருஷ்ணா, மானவ் சுதர் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் சரண்ஸ் ஜெய்ன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.</p>



<p class="wp-block-paragraph">Follow On முறையில் 2 ஆவது இன்னிங்சில் துடுப்பாடிய இலங்கை அணி 154 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 429 ஓட்டங்களை பெற்று தனது துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியதுடன் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இதில் சொனால் தினுஷ ஆட்டமிழக்காமல் 133(264) ஓட்டங்களையும், பசிந்து சூரியபண்டார 92(173) ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 55(92) ஓட்டங்களையும், கேஷர நுவந்த 46(150) ஓட்டங்களையும், கமில் மிஷார 32(39) ஓட்டங்களையும், தனஞ்ஜய டி சில்வா 23(44) ஓட்டங்களையும், லஹிரு குமார 12(90) ஓட்டங்களையும் பெற்றனர். சொனால் தினுஷ மற்றும் கேஷர நுவந்த ஆகியோர் 112 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பகிர்ந்து போட்டியின் போக்கை மாற்றினார். லஹிரு குமார இறுதி நேரத்தில் தனது<br>விக்கெட்டை விழவிடாமல் சொனால் தினுஷவிற்கு உதவினார்.</p>



<p class="wp-block-paragraph">பந்துவீச்சில் மானவ் சுதர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.</p>



<p class="wp-block-paragraph">இந்த போட்டியின் நாயகனாக சொனால் தினுஷ தெரிவு செய்யப்பட்டார்.</p>



<p class="wp-block-paragraph">இந்த தொடரின் நாயகனாக தேவ்தட் படிக்கல் தெரிவு செய்யப்பட்டார்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67655">இந்தியாவிற்கு தண்ணிகாட்டிய இலங்கை</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67655/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்ட் &#8211; இந்தியா ஆதிக்கம்</title>
		<link>https://vmedianews.com/archives/67651</link>
					<comments>https://vmedianews.com/archives/67651#respond</comments>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Aug 2026 15:49:20 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[வி தமிழ் டிவி]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[விளையாட்டு TV]]></category>
		<category><![CDATA[Cricket]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[SLVSIND]]></category>
		<category><![CDATA[SriLanka]]></category>
		<category><![CDATA[Tamil News]]></category>
		<category><![CDATA[V Media]]></category>
		<category><![CDATA[vmedia]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67651</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67651" title="இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்ட் &#8211; இந்தியா ஆதிக்கம்" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india2-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்ட் - இந்தியா ஆதிக்கம்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india2-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india2-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india2-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india2-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india2.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்ட் - இந்தியா ஆதிக்கம்" /></a><p>இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் இன்று (24.08) கொழும்பு SSC மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 138 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67651">இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்ட் &#8211; இந்தியா ஆதிக்கம்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67651" title="இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்ட் &#8211; இந்தியா ஆதிக்கம்" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india2-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்ட் - இந்தியா ஆதிக்கம்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india2-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india2-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india2-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india2-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india2.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்ட் - இந்தியா ஆதிக்கம்" /></a>
<p class="wp-block-paragraph">இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் இன்று (24.08) கொழும்பு SSC மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 138 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 503 ஓட்டங்களை பெற்று தனது துடுப்பாட்டத்தை இடைநிறுத்தியது. இதில் தேவ்தத் படிக்கல் 117(193) ஓட்டங்களை பெற்று அவரது 2 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து தனது 3 ஆம் இடத்தை நிரந்தரமாக கைப்பற்றியுள்ளார். துருவ் ஜுரேல் ஆட்டமிழக்காமல் 115(197) ஓட்டங்களையும், ரிஷர்ப் பண்ட் 63(89) ஓட்டங்களையும், யஷஷ்வி ஜெய்ஸ்வால் 45(53) ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 43(83) ஓட்டங்களையும் பெற்றனர்.</p>



<p class="wp-block-paragraph">இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 4 விக்கெட்களையும், கேஷர நுவந்த, பிரபாத் ஜெயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.</p>



<p class="wp-block-paragraph">பதிலுக்கு துடுப்பாடி வரும் இலங்கை அணி 3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 8 ஓட்டங்களோடு காணப்படுகிறது. லஹிரு உதார 1 ஓட்டத்துடனும், பிரபாத் ஜெயசூரிய 2 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். கமில் மிஷார 5 ஓட்டங்களுடன் மைதானத்தில் காணப்படுகின்றார்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67651">இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்ட் &#8211; இந்தியா ஆதிக்கம்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67651/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்டின் முதல் நாள் சமபலமாக நிறைவு</title>
		<link>https://vmedianews.com/archives/67645</link>
					<comments>https://vmedianews.com/archives/67645#respond</comments>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Aug 2026 15:36:17 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[வி தமிழ் டிவி]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[விளையாட்டு TV]]></category>
		<category><![CDATA[Cricket]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[SLVSIND]]></category>
		<category><![CDATA[SriLanka]]></category>
		<category><![CDATA[Tamil News]]></category>
		<category><![CDATA[V Media]]></category>
		<category><![CDATA[vmedia]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67645</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67645" title="இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்டின் முதல் நாள் சமபலமாக நிறைவு" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்டின் முதல் நாள் சமபலமாக நிறைவு" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்டின் முதல் நாள் சமபலமாக நிறைவு" /></a><p>இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் இன்று (23.08) கொழும்பு SSC மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி வரும் இந்தியா அணி 85 ஓவர்களில் 5 விக்கெட்களை&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67645">இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்டின் முதல் நாள் சமபலமாக நிறைவு</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67645" title="இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்டின் முதல் நாள் சமபலமாக நிறைவு" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்டின் முதல் நாள் சமபலமாக நிறைவு" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/india.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்டின் முதல் நாள் சமபலமாக நிறைவு" /></a>
<figure class="wp-block-embed is-type-video is-provider-youtube wp-block-embed-youtube wp-embed-aspect-16-9 wp-has-aspect-ratio"><div class="wp-block-embed__wrapper">
<iframe loading="lazy" title="இலங்கை &#x1f1f1;&#x1f1f0;. இந்தியா &#x1f1ee;&#x1f1f3; இரண்டாம் டெஸ்ட் போட்டி முதல் நாள். இரு அணிகளும் திறமைகளை வெளிப்படுத்தின." width="1110" height="624" src="https://www.youtube.com/embed/xmzSsvOlC0E?feature=oembed" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>
</div></figure>



<p class="wp-block-paragraph">இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் இன்று (23.08) கொழும்பு SSC மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி வரும் இந்தியா அணி 85 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் தேவ்தத் படிக்கல் 117(193) ஓட்டங்களை பெற்று அவரது 2 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து தனது 3 ஆம் இடத்தை நிரந்தரமாக கைப்பற்றியுள்ளார். யஷஷ்வி ஜெய்ஸ்வால் 45(53) ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 43(83) ஓட்டங்களையும் பெற்றனர். ரிஷர்ப் பண்ட் உபாதை காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். த்ருவ் ஜுரேல் 7 ஓட்டங்களுடனும், சரண்ஸ் ஜெய்ன் 4 ஓட்டங்களுடனும் மைதானத்தில் காணப்படுகின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்களையும், லஹிரு குமார, கேஷர நுவந்த ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினர்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67645">இந்தியா, இலங்கை 2 ஆம் டெஸ்டின் முதல் நாள் சமபலமாக நிறைவு</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67645/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பாயில் கிடைத்த விந்து மாதிரி – முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரரின் DNA-வுடன் பொருந்தியதாக தகவல்</title>
		<link>https://vmedianews.com/archives/67640</link>
					<comments>https://vmedianews.com/archives/67640#respond</comments>
		
		<dc:creator><![CDATA[V Media]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 17:20:09 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[Popular]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67640</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67640" title="பாயில் கிடைத்த விந்து மாதிரி – முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரரின் DNA-வுடன் பொருந்தியதாக தகவல்" rel="nofollow"><img width="300" height="200" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/images-300x200.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="பாயில் கிடைத்த விந்து மாதிரி – முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரரின் DNA-வுடன் பொருந்தியதாக தகவல்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/images-300x200.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/images-535x357.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/images.jpg 547w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="பாயில் கிடைத்த விந்து மாதிரி – முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரரின் DNA-வுடன் பொருந்தியதாக தகவல்" /></a><p>முன்னாள் அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி வென். பல்லேகம ஹேமரதன தேரர் மீது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஆலயத்தில் கைப்பற்றப்பட்ட பாயிலிருந்து பெறப்பட்ட விந்து மாதிரி, தேரரின் DNA-வுடன் பொருந்துவதாக அரசாங்க&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67640">பாயில் கிடைத்த விந்து மாதிரி – முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரரின் DNA-வுடன் பொருந்தியதாக தகவல்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67640" title="பாயில் கிடைத்த விந்து மாதிரி – முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரரின் DNA-வுடன் பொருந்தியதாக தகவல்" rel="nofollow"><img width="300" height="200" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/images-300x200.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="பாயில் கிடைத்த விந்து மாதிரி – முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரரின் DNA-வுடன் பொருந்தியதாக தகவல்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/images-300x200.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/images-535x357.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/images.jpg 547w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="பாயில் கிடைத்த விந்து மாதிரி – முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரரின் DNA-வுடன் பொருந்தியதாக தகவல்" /></a>
<p class="wp-block-paragraph">முன்னாள் அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி வென். பல்லேகம ஹேமரதன தேரர் மீது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஆலயத்தில் கைப்பற்றப்பட்ட பாயிலிருந்து பெறப்பட்ட விந்து மாதிரி, தேரரின் DNA-வுடன் பொருந்துவதாக அரசாங்க பகுப்பாய்வாளர் மேற்கொண்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தில் கைப்பற்றப்பட்ட பாய் அரசாங்க பகுப்பாய்வாளரிடம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்தது. அதில் இருந்து பெறப்பட்ட விந்து மாதிரி, வென். ஹேமரதன தேரரின் DNA-வுடன் நேரடியாகப் பொருந்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.</p>



<p class="wp-block-paragraph">முன்னதாக, தேரரின் விந்து பாயில் விழுந்ததாக சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வாக்குமூலத்திற்கு தற்போது கிடைத்துள்ள DNA பரிசோதனை முடிவு முக்கியமான அறிவியல் ஆதாரமாகக் கருதப்படுகிறது.</p>



<p class="wp-block-paragraph">எனினும், சிறுமியின் உள்ளாடை உள்ளிட்ட சில ஆடைகள் தொடர்பாக முன்னர் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் பரிசோதனையில், வெளிநபருக்குச் சொந்தமான DNA அடையாளங்கள் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>



<p class="wp-block-paragraph">அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் ஏற்கனவே சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.</p>



<p class="wp-block-paragraph">மேலும், சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தை சிறுமி அடையாளம் காண்பிக்கும் காணொளிகள் மற்றும் அவர் வழங்கியதாகக் கூறப்படும் காணொளி ஆதாரங்கள் அடங்கிய CD-களும் நீதிமன்றத்திற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">இதற்கிடையில், நீதிமன்ற வளாகத்தில் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளைத் தவிர்த்து, நீதிபதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள விசேட நுழைவாயில் வழியாக சந்தேகநபர் தேரர் நுழைந்ததாகக் கூறப்படுவது தொடர்பில் முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணி சனக அபேவிக்ரம கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.</p>



<p class="wp-block-paragraph">இதனை ஏற்றுக்கொண்ட பிரதான நீதவான் சியாபத் சசிது விக்கிரமரத்ன, நீதிமன்ற பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.</p>



<p class="wp-block-paragraph">மேலும், கைது செய்யப்படுவதற்கு முன்னர் சிறுமியின் தாயாரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று தொலைபேசி இலக்குகள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். இந்த இலக்குகள் இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை தொடர்பான தகவல்களை சிறுமியின் பாட்டியும் மாமாவும் வழங்கியுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">பாடசாலை விடுமுறை முடிவடைந்த பின்னர் சிறுமியின் பாட்டியிடமிருந்து வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p>



<p class="wp-block-paragraph">நீதிமன்ற அனுமதியுடன், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளின் கீழ் வைக்கப்பட்டுள்ள தனது இளைய சகோதரியுடன் சிறுமி காணொளி அழைப்பில் உரையாடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.</p>



<p class="wp-block-paragraph">சிறுமியை தடயவியல் உளவியல் நிபுணரிடம் பரிசோதனைக்காக அனுப்புவது தொடர்பான பொலிஸாரின் கோரிக்கையையும் நீதிமன்றம் பரிசீலித்தது.</p>



<p class="wp-block-paragraph">மேலும், ராகம போதனா வைத்தியசாலையின் நீதித்துறை மருத்துவ அதிகாரியால் தயாரிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p>



<p class="wp-block-paragraph">ஹேமரதன தேரருக்கு எதிராக, கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டத்தின் பிரிவு 365B(2)(b)-ன் கீழும், பாலியல் வன்புணர்வு தொடர்பில் பிரிவு 364(2)(e)-ன் கீழும் பொலிஸார் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">சிறுமியின் தாயாருக்கு எதிராக, மனிதக் கடத்தல் மற்றும் குற்றத்திற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 2006ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கச் சட்டத்தின் பிரிவு 360C(1)(a)-ன் கீழும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">ஹேமரதன தேரர் தற்போது கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் இருப்பதுடன், வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ மற்றும் அனுஜா பிரேமரத்ன உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் அவரது சார்பில் ஆஜராகியுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">வழக்கு விசாரணையில் நிட்டம்புவ தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் முறைப்பாட்டாளர் தரப்பு சார்பில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.</p>



<p class="wp-block-paragraph">சட்டமா அதிபரின் மேலதிக அறிவுறுத்தல்களுக்காக வழக்கு விசாரணை 2027 ஜனவரி 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67640">பாயில் கிடைத்த விந்து மாதிரி – முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரரின் DNA-வுடன் பொருந்தியதாக தகவல்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67640/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>AI மனித அதிகாரிகளை மாற்றாது வினைத்திறனை அதிகரிக்கவே பயன்படுத்த வேண்டும் &#8211; வடக்கு ஆளுநர்</title>
		<link>https://vmedianews.com/archives/67637</link>
					<comments>https://vmedianews.com/archives/67637#respond</comments>
		
		<dc:creator><![CDATA[V Media]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 17:11:16 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[Popular]]></category>
		<category><![CDATA[மாகாண செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67637</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67637" title="AI மனித அதிகாரிகளை மாற்றாது வினைத்திறனை அதிகரிக்கவே பயன்படுத்த வேண்டும் &#8211; வடக்கு ஆளுநர்" rel="nofollow"><img width="300" height="268" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/zoM0iu7-300x268.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="AI மனித அதிகாரிகளை மாற்றாது வினைத்திறனை அதிகரிக்கவே பயன்படுத்த வேண்டும் - வடக்கு ஆளுநர்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/zoM0iu7-300x268.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/zoM0iu7-1024x914.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/zoM0iu7-768x686.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/zoM0iu7-535x478.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/zoM0iu7-1536x1371.jpg 1536w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/zoM0iu7-2048x1828.jpg 2048w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="AI மனித அதிகாரிகளை மாற்றாது வினைத்திறனை அதிகரிக்கவே பயன்படுத்த வேண்டும் - வடக்கு ஆளுநர்" /></a><p>செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், தொழில்நுட்பம் எத்துணை வளர்ச்சியடைந்தாலும் நிர்வாகத்தின் மையமாக மனிதநேயமே தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67637">AI மனித அதிகாரிகளை மாற்றாது வினைத்திறனை அதிகரிக்கவே பயன்படுத்த வேண்டும் &#8211; வடக்கு ஆளுநர்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67637" title="AI மனித அதிகாரிகளை மாற்றாது வினைத்திறனை அதிகரிக்கவே பயன்படுத்த வேண்டும் &#8211; வடக்கு ஆளுநர்" rel="nofollow"><img width="300" height="268" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/zoM0iu7-300x268.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="AI மனித அதிகாரிகளை மாற்றாது வினைத்திறனை அதிகரிக்கவே பயன்படுத்த வேண்டும் - வடக்கு ஆளுநர்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/zoM0iu7-300x268.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/zoM0iu7-1024x914.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/zoM0iu7-768x686.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/zoM0iu7-535x478.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/zoM0iu7-1536x1371.jpg 1536w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/zoM0iu7-2048x1828.jpg 2048w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="AI மனித அதிகாரிகளை மாற்றாது வினைத்திறனை அதிகரிக்கவே பயன்படுத்த வேண்டும் - வடக்கு ஆளுநர்" /></a>
<p class="wp-block-paragraph">செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், தொழில்நுட்பம் எத்துணை வளர்ச்சியடைந்தாலும் நிர்வாகத்தின் மையமாக மனிதநேயமே தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">வடக்கு மாகாண நிர்வாகக் கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடர்பான விசேட கலந்தாய்வுச் செயலமர்வு இன்று (21.08.2026) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,</p>



<p class="wp-block-paragraph">&#8220;உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், அரச நிர்வாகமும் அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்கள் தகவல்களையும் சேவைகளையும் உடனடியாகப் பெறவே விரும்புகின்றனர். இதற்காகப் பல அலுவலகங்களுக்குச் செல்வதையோ அல்லது தேவையற்ற காலதாமதங்களையோ அவர்கள் விரும்புவதில்லை. ஒரு அதிகாரி பெருமளவான ஆவணங்களை ஆராய்ந்து, தரவுகளை ஒப்பிட்டு முடிவெடுக்கும் நேரத்தைச் செயற்கை நுண்ணறிவு கணிசமாகக் குறைக்கிறது. மாகாண நிர்வாகத்தில் காணப்படும் ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில், குறைந்த வளங்களைக் கொண்டு அதிக சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பையும் இது எமக்குத் தருகிறது.</p>



<p class="wp-block-paragraph">இன்று முன்வைக்கப்பட்டுள்ள &#8216;ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டுக் கோபுர பூர்வீக செயற்கை நுண்ணறிவு வடக்கு மாகாண நிர்வாகச் சூழலியல் தளம்&#8217; (Unified Control Tower Native-AI Northern Province Governance Ecosystem Platform) என்ற முன்மொழிவானது, மாகாண நிர்வாகத்தின் பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து டிஜிட்டல் (Digital) மாற்றத்துக்குக் கொண்டு செல்லும் ஒரு விரிவான அணுகுமுறையாகும். எனினும், ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்தின் வெற்றியானது அதன் தொழில்நுட்பத் திறனால் மாத்திரம் அளக்கப்படக் கூடாது. அது பொதுமக்களின் சிரமங்களை எவ்வளவுக்குக் குறைத்து, அவர்களின் அனுபவத்தை மேம்படுத்துகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">அரச நிறுவனங்களிடம் பொதுமக்களின் அடையாள, சுகாதார, நிதி மற்றும் காணி தொடர்பான மிக முக்கியமான தனிப்பட்ட தரவுகள் காணப்படுகின்றன. எனவே, நிர்வாகத்தில் இவ்வாறான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும்போது தரவுப் பாதுகாப்பு, தனியுரிமை, அணுகல் கட்டுப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் ஆரம்பம் முதலே அதீத கவனம் செலுத்தப்பட வேண்டும். தொழில்நுட்பம் பரிந்துரைகளை வழங்கினாலும், இறுதி நிர்வாகத் தீர்மானம் ஒரு அரச அதிகாரியிடமே இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அத்தோடு, எமது மாகாணத்தின் தனித்துவமான சமூக, மொழி, பண்பாட்டு மற்றும் புவியியல் சூழலுக்கு ஏற்றவாறே இவ்வாறான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்&#8221; என வலியுறுத்தினார்.</p>



<p class="wp-block-paragraph">இந்தச் செயலமர்வில், இந்தியாவின் &#8216;வாசா&#8217; தகவல் தொழில்நுட்ப சேவைகள் (VASA InfoTech Services Pvt, Ltd) நிறுவனத்தின் ஸ்தாபகரும், முதன்மைச் செயற்கை நுண்ணறிவு வியூகவியலாளருமான செந்தில்குமரன் மற்றும் தனசேகர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.</p>



<p class="wp-block-paragraph">இந்நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட மாகாண அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67637">AI மனித அதிகாரிகளை மாற்றாது வினைத்திறனை அதிகரிக்கவே பயன்படுத்த வேண்டும் &#8211; வடக்கு ஆளுநர்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67637/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>&#8220;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்&#8221; பிரதமர்</title>
		<link>https://vmedianews.com/archives/67624</link>
					<comments>https://vmedianews.com/archives/67624#respond</comments>
		
		<dc:creator><![CDATA[V Media]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 16:26:07 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[Popular]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[SriLanka]]></category>
		<category><![CDATA[Tamil News]]></category>
		<category><![CDATA[V Media]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67624</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67624" title="&#8220;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்&#8221; பிரதமர்" rel="nofollow"><img width="300" height="205" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-1-300x205.jpeg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="&quot;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்&quot; பிரதமர்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-1-300x205.jpeg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-1-1024x699.jpeg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-1-768x524.jpeg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-1-535x365.jpeg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-1-1536x1049.jpeg 1536w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-1-2048x1398.jpeg 2048w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="&quot;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்&quot; பிரதமர்" /></a><p>&#8220;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை கொள்கையாகும்&#8221; எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட &#8220;சரசவி திரியோ அபிமன்&#8221; &#8211; மாற்றுத்திறனாளிப் பல்கலைக்கழக மாணவ,&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67624">&#8220;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்&#8221; பிரதமர்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67624" title="&#8220;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்&#8221; பிரதமர்" rel="nofollow"><img width="300" height="205" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-1-300x205.jpeg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="&quot;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்&quot; பிரதமர்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-1-300x205.jpeg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-1-1024x699.jpeg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-1-768x524.jpeg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-1-535x365.jpeg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-1-1536x1049.jpeg 1536w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-1-2048x1398.jpeg 2048w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="&quot;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்&quot; பிரதமர்" /></a>
<p class="wp-block-paragraph"></p>



<p class="wp-block-paragraph"></p>



<p class="wp-block-paragraph">&#8220;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை கொள்கையாகும்&#8221; எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">ஜனாதிபதி நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட &#8220;சரசவி திரியோ அபிமன்&#8221; &#8211; மாற்றுத்திறனாளிப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளைப் பாராட்டும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் ஆகஸ்ட் 22ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">வட மாகாணத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 75 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவியையும் பிரதமர் இதன்போது வழங்கி வைத்தார்.</p>



<p class="wp-block-paragraph">இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,</p>



<p class="wp-block-paragraph">இலங்கையின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பாராட்டப்படுகின்றனர். இந்தக் கௌரவிப்பின் உற்சாகத்தினால் இன்னும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் உங்களைப் பின்தொடர்வார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.</p>



<p class="wp-block-paragraph">எமது நாட்டில் அதிகளவிலான மாற்றுத்திறனாளிகள் வடக்கிலும் கிழக்கிலுமே வசிக்கின்றார்கள், அது அந்தக் கசப்பான போரின் மற்றுமொரு விளைவாகும். மீண்டும் ஒரு போர் ஏற்படாத வகையில் செயலாற்றி வரும் ஓர் அரசாங்கம் என்ற வகையிலும், போர் ஏற்படுவதற்கான காரணிகளை அகற்றி வரும் ஓர் அரசாங்கம் என்ற வகையிலும் இந்நிகழ்ச்சித் திட்டத்தை இந்தப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="634" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.52-PM-1-1024x634.jpeg" alt="&quot;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்&quot; பிரதமர்" class="wp-image-67633" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.52-PM-1-1024x634.jpeg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.52-PM-1-300x186.jpeg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.52-PM-1-768x476.jpeg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.52-PM-1-535x331.jpeg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.52-PM-1-1536x951.jpeg 1536w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.52-PM-1-2048x1268.jpeg 2048w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">ஜனாதிபதி நிதியம் என்பது சலுகை படைத்தவர்களுக்குக் கிடைத்த மற்றுமொரு சலுகை என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதனை மக்களிடம் கொண்டுசேர்க்கக் கிடைத்தமை நாம் பெற்ற வெற்றியாகும். அதேபோன்று எவரையும் கைவிடாது அனைவருக்கும் சமத்துவமான சமூகமொன்றைக் கட்டியெழுப்பவே நாம் முயற்சிக்கின்றோம்.</p>



<p class="wp-block-paragraph">நீங்கள் இங்கு வந்து சேர்ந்த பயணம் இலகுவானதொன்றல்ல. ஒரு சாதாரண மாணவனை விட பல மடங்கு பௌதிகத் தடைகள், சிரமங்கள், அதேபோன்று சில சந்தர்ப்பங்களில் சமூகத்திலுள்ள மனப்பாங்கு சார்ந்த தடைகளைக் கூட நீங்கள் வெற்றிகொள்ள வேண்டியிருந்திருக்கும். இருப்பினும், உங்களது தங்கைமார், தம்பிமாருக்கு இந்தப் பயணத்தை இன்னும் இலகுவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.<br>உங்களது தளராத மன உறுதியினாலேயே இன்று நீங்கள் பல்கலைக்கழக மாணவர்களாக என் முன்னால் இருக்கின்றீர்கள். நீங்கள் சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றை வெற்றிகொள்ளும் விதம் நமது நாட்டிலுள்ள ஏனைய இளைஞர் சமூகத்தினருக்கும் பெரியதொரு முன்மாதிரியாகும். சிறிய பிரச்சினைகள், தடைகள் காரணமாக வாழ்க்கையை வெறுத்துக்கொள்ளும் இளைஞர் சமூகத்திற்கு உங்கள் விடாமுயற்சி ஒரு உயிர்ப்புமிக்க முன்மாதிரியாகும்.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="768" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-2-1024x768.jpeg" alt="&quot;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்&quot; பிரதமர்" class="wp-image-67626" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-2-1024x768.jpeg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-2-300x225.jpeg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-2-768x576.jpeg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-2-535x401.jpeg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-2-1536x1153.jpeg 1536w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-2-2048x1537.jpeg 2048w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph">இன்று மண்டபத்தின் பின்வரிசையில் அமர்ந்திருக்கும் உங்களது அன்பிற்குரிய பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்த விசேட தருணத்தில், நான் மிகவும் கௌரவத்துடனும் நன்றியுடனும் நினைவுகூர விரும்புகிறேன். அவர்களே உங்களுக்குச் சக்தியாக இருந்தனர்.</p>



<p class="wp-block-paragraph">மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை நாம் கைவிட்டுச் செயற்பட மாட்டோம். அதனாலேயே குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அத்தோடு அவர்களுக்கு கல்வி கற்பதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கான முன்னோடித் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.</p>



<p class="wp-block-paragraph">இன்று நீங்கள் பெறும் இந்தப் பாராட்டானது உங்களது பயணத்தின் முடிவல்ல. இது உங்களது பிரகாசமான பயணத்தின் ஆரம்பமாகும்.</p>



<p class="wp-block-paragraph">உங்களுக்கு உடல்ரீதியாக எத்தனை தடைகள் இருந்தபோதிலும், உங்களது கனவுகளுக்கு எந்த வரையறைகளையும் வகுத்துக்கொள்ளாதீர்கள். அந்தக் கனவுகளை நனவாக்கிக்கொள்ள அயராத முயற்சியுடன் முன்னோக்கிச் செல்லுங்கள். உங்களது அந்த முயற்சிகளுக்குப் பின்னால் அரசாங்கமும் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இருப்பார்கள், என பிரதமர் மேலும் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">இந்நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி. ஜி. எஸ். சி. ரொஷான், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் எம். பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், மாற்றுத்திறனாளிப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="819" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.52-PM-1024x819.jpeg" alt="&quot;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்&quot; பிரதமர்" class="wp-image-67635" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.52-PM-1024x819.jpeg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.52-PM-300x240.jpeg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.52-PM-768x614.jpeg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.52-PM-535x428.jpeg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.52-PM-1536x1229.jpeg 1536w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.52-PM-2048x1638.jpeg 2048w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="783" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-3-1024x783.jpeg" alt="&quot;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்&quot; பிரதமர்" class="wp-image-67631" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-3-1024x783.jpeg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-3-300x229.jpeg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-3-768x587.jpeg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-3-535x409.jpeg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-3-1536x1175.jpeg 1536w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.51-PM-3-2048x1566.jpeg 2048w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="526" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-1024x526.jpeg" alt="&quot;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்&quot; பிரதமர்" class="wp-image-67628" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-1024x526.jpeg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-300x154.jpeg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-768x394.jpeg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-535x275.jpeg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-1536x788.jpeg 1536w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-2048x1051.jpeg 2048w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="768" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-2-1024x768.jpeg" alt="&quot;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்&quot; பிரதமர்" class="wp-image-67626" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-2-1024x768.jpeg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-2-300x225.jpeg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-2-768x576.jpeg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-2-535x401.jpeg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-2-1536x1153.jpeg 1536w, https://vmedianews.com/wp-content/uploads/2026/08/WhatsApp-Image-2026-08-22-at-9.19.50-PM-2-2048x1537.jpeg 2048w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p class="wp-block-paragraph"></p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67624">&#8220;எந்தவொரு பிரஜையையும் கைவிடாது அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்வதே எமது அரசாங்கத்தின் முதன்மையான கொள்கையாகும்&#8221; பிரதமர்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67624/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி &#8211; மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு.</title>
		<link>https://vmedianews.com/archives/67610</link>
					<comments>https://vmedianews.com/archives/67610#respond</comments>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 10:36:14 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[Popular]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[SriLanka]]></category>
		<category><![CDATA[Tamil News]]></category>
		<category><![CDATA[V Media]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67610</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67610" title="ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி &#8211; மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு." rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-300x169.png" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி - மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு." style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-300x169.png 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-1024x576.png 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-768x432.png 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-535x301.png 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM.png 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி - மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு." /></a><p>ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் நோய்வாய்ப்பட்டு, மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆசிரியர் சமூகம் பழிவாங்கும் செயல்களில் மும்முரம். கொழும்பின் தமிழ் மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 05 மாணவிகள் வகுப்பாசிரியரால் அடுத்தடுத்த இரு தினங்களில் பிரம்பால் தழும்பு வருமளவுக்கு தாக்கப்பட்டுள்ளனர்.&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67610">ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி &#8211; மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு.</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67610" title="ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி &#8211; மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு." rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-300x169.png" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி - மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு." style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-300x169.png 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-1024x576.png 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-768x432.png 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-535x301.png 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM.png 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி - மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு." /></a>
<p class="wp-block-paragraph">ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் நோய்வாய்ப்பட்டு, மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆசிரியர் சமூகம் பழிவாங்கும் செயல்களில் மும்முரம்.</p>



<p class="wp-block-paragraph">கொழும்பின் தமிழ் மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 05 மாணவிகள் வகுப்பாசிரியரால் அடுத்தடுத்த இரு தினங்களில் பிரம்பால் தழும்பு வருமளவுக்கு தாக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒரு மாணவி கடும் சுகயீனங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் வைத்தியர்களின் மேலதிக சோதனைகளில், மாணவிக்கு குறித்த நோய் பயம் மற்றும் அழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.பின்னர் மனநல வைத்திய நிபுணர் சோதனை செய்து உறுதி செய்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இதன் பிரகாரம் குறித்த பாடசாலை ஆசிரியரிடம் விபரத்தைக் கூறி வகுப்பு மாற்றம் கேட்டபோது அவ்வாறு செய்து வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாள் புதிய வகுப்புக்கு சென்ற நிலையில், தாக்குதலை மேற்கொண்ட வகுப்பாசிரியர் மற்றைய ஆசிரியரிடம் முரண்பட்ட நிலையில், குறித்த மாணவி அந்த வகுப்புக்கு செல்லாமல் மாற்று நடவடிக்கைகள் எடுக்கலாம் என அதிபர் கூறியுள்ளார். இந்த நிலையில் குறித்த மாணவியின் தாயான ஆசிரியரிடம் பாடசாலையின் உப அதிபர்கள் கடும் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதோடு, மாணவி திறமையற்றவர் மற்றும் ஒழுக்கமற்றவர் என்ற தொனியில் பேசிய அதேவேளை, மாணவியின் தகப்பனையும் இழுத்து அச்சுறுத்தியுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">தமக்கும், பிள்ளைக்கும் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதையும், பழிவாங்கும் செயற்பாடு ஆரம்பிப்பதையும் உணர்ந்த தகப்பன், பொலிஸ் முறைப்பாட்டை செய்துள்ளார். அத்தோடு கல்வி அமைச்சர், சிறுவர் பாதுகாப்பு அமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட முறைப்பாட்டுக் கடிதங்களை அனுப்பி