<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உள்ளூர் &#8211; V MEDIA</title>
	<atom:link href="https://vmedianews.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://vmedianews.com</link>
	<description>அனைவருக்குமான நடுநிலை ஊடகம்</description>
	<lastBuildDate>Thu, 23 Jul 2026 10:46:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://vmedianews.com/wp-content/uploads/2021/10/123-32x32.png</url>
	<title>உள்ளூர் &#8211; V MEDIA</title>
	<link>https://vmedianews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி &#8211; மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு.</title>
		<link>https://vmedianews.com/archives/67610</link>
					<comments>https://vmedianews.com/archives/67610#respond</comments>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 10:36:14 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[Popular]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[SriLanka]]></category>
		<category><![CDATA[Tamil News]]></category>
		<category><![CDATA[V Media]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67610</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67610" title="ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி &#8211; மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு." rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-300x169.png" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி - மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு." style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" fetchpriority="high" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-300x169.png 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-1024x576.png 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-768x432.png 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-535x301.png 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM.png 1200w" sizes="(max-width: 300px) 100vw, 300px" title="ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி - மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு." /></a><p>ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் நோய்வாய்ப்பட்டு, மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆசிரியர் சமூகம் பழிவாங்கும் செயல்களில் மும்முரம். கொழும்பின் தமிழ் மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 05 மாணவிகள் வகுப்பாசிரியரால் அடுத்தடுத்த இரு தினங்களில் பிரம்பால் தழும்பு வருமளவுக்கு தாக்கப்பட்டுள்ளனர்.&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67610">ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி &#8211; மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு.</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67610" title="ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி &#8211; மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு." rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-300x169.png" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி - மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு." style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-300x169.png 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-1024x576.png 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-768x432.png 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM-535x301.png 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/07/ChatGPT-Image-Jul-23-2026-04_00_57-PM.png 1200w" sizes="(max-width: 300px) 100vw, 300px" title="ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி - மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு." /></a>
<p class="wp-block-paragraph">ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் நோய்வாய்ப்பட்டு, மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆசிரியர் சமூகம் பழிவாங்கும் செயல்களில் மும்முரம்.</p>



<p class="wp-block-paragraph">கொழும்பின் தமிழ் மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 05 மாணவிகள் வகுப்பாசிரியரால் அடுத்தடுத்த இரு தினங்களில் பிரம்பால் தழும்பு வருமளவுக்கு தாக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒரு மாணவி கடும் சுகயீனங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் வைத்தியர்களின் மேலதிக சோதனைகளில், மாணவிக்கு குறித்த நோய் பயம் மற்றும் அழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.பின்னர் மனநல வைத்திய நிபுணர் சோதனை செய்து உறுதி செய்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">இதன் பிரகாரம் குறித்த பாடசாலை ஆசிரியரிடம் விபரத்தைக் கூறி வகுப்பு மாற்றம் கேட்டபோது அவ்வாறு செய்து வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாள் புதிய வகுப்புக்கு சென்ற நிலையில், தாக்குதலை மேற்கொண்ட வகுப்பாசிரியர் மற்றைய ஆசிரியரிடம் முரண்பட்ட நிலையில், குறித்த மாணவி அந்த வகுப்புக்கு செல்லாமல் மாற்று நடவடிக்கைகள் எடுக்கலாம் என அதிபர் கூறியுள்ளார். இந்த நிலையில் குறித்த மாணவியின் தாயான ஆசிரியரிடம் பாடசாலையின் உப அதிபர்கள் கடும் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதோடு, மாணவி திறமையற்றவர் மற்றும் ஒழுக்கமற்றவர் என்ற தொனியில் பேசிய அதேவேளை, மாணவியின் தகப்பனையும் இழுத்து அச்சுறுத்தியுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">தமக்கும், பிள்ளைக்கும் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதையும், பழிவாங்கும் செயற்பாடு ஆரம்பிப்பதையும் உணர்ந்த தகப்பன், பொலிஸ் முறைப்பாட்டை செய்துள்ளார். அத்தோடு கல்வி அமைச்சர், சிறுவர் பாதுகாப்பு அமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட முறைப்பாட்டுக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.</p>



<p class="wp-block-paragraph">பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் அதிபர், ஆசிரியர் உட்பட இனி இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது. வேறு யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்கிறோம். பழிவாங்குதல் நடவடிக்கைகள் இடம்பெறாது. தாயான ஆசிரியர் மீது அழுத்தம் வழங்கப்படாது என்ற உறுதிமொழிகள் வழங்கப்பட்ட பின்னர் குறித்த முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டது.</p>



<p class="wp-block-paragraph">ஆனால் அதன் பின்னர் விடயம் மேலும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. குறித்த பாடசாலையோடு நின்றுவிடாமல் ஏனைய பாடசாலைகள் வரை வியாபித்துள்ளது. பாடசாலைக்குள்ளும் வெளியும் தாயான ஆசிரியர் மீது மோசமான சேறு பூசும் வேலைகள் இடம்பெறுகின்றன. தகப்பன் மோசமானவர், சண்டைக்காரன் போன்ற கதைகள் பரப்பி விடப்பட்டுள்ளன. அவற்றைத் தாண்டி பிற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவியின் சகோதரர்கள் இருவர் குறிவைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கொழும்பின் முன்னணி பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டாம் தர மாணவனான மாணவியின் தம்பியார், தரம் 05 இற்கு வரும் போது தான் சம்பவம் செய்கிறேன் என ஒரு ஆசிரியர் கூறியதாகவும் குறித்த பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.</p>



<p class="wp-block-paragraph">ஆசிரியர்கள் தம்மீதான குற்றத்தை மறைத்து, தாம் தப்பித்துக்கொள்வதற்காக இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது எந்தளவுக்கு மோசமான செயல் என பெற்றோர் விசனம் வெளியிடுகின்றனர். பாடசாலைக்கு செல்ல பயந்து போயுள்ள பிள்ளை இவ்வாறான சூழலில் எவ்வாறு பாடசாலைக்கு செல்ல முடியும்? பிள்ளையின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்? யார் பாதுகாப்பு? எனவும் பிள்ளையின் பெற்றோர் கேள்வியெழுப்புகின்றனர். சுமூகமாக முடித்துத் தாருங்கள் என்ற கோரிக்கையோடு சென்ற குறித்த பிள்ளைக்கும் பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ள அநீதி ஏற்புடையதா?</p>



<p class="wp-block-paragraph">இவ்வாறான சம்பவங்கள் மற்றும் சூழலில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு பாடசாலைகளில் கேள்விக்குறியாகியுள்ளது. இது ஒரு மாணவிக்கு நடைபெற்ற அநீதி கிடையாது. பலருக்கும் இவ்வாறு நடைபெறுகின்றன. பயம் மற்றும் போதிய அறிவின்மை காரணமாக பல பெற்றோர் சத்தமின்றி சமாளித்துக்கொண்டு செல்கின்றனர் என்பதுதான் உண்மை.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67610">ஆசிரியையினால் தாக்கப்பட்ட மாணவி &#8211; மனநிலை பாதிப்பு. கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு.</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67610/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அரசாங்கம் விவசாயிகளையும், மீனவர்களையும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஏமாற்றி விட்டது- சஜித்</title>
		<link>https://vmedianews.com/archives/67602</link>
					<comments>https://vmedianews.com/archives/67602#respond</comments>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jun 2026 15:15:14 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[Popular]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67602</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67602" title="அரசாங்கம் விவசாயிகளையும், மீனவர்களையும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஏமாற்றி விட்டது- சஜித்" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-03-at-10.33.29-300x169.jpeg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="2 வருடங்களில் மீண்டுமொரு கடன் மறுசீரமைப்பை செய்ய நேரிடும்-சஜித்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-03-at-10.33.29-300x169.jpeg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-03-at-10.33.29-1024x576.jpeg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-03-at-10.33.29-768x432.jpeg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-03-at-10.33.29-535x301.jpeg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-03-at-10.33.29.jpeg 1200w" sizes="(max-width: 300px) 100vw, 300px" title="2 வருடங்களில் மீண்டுமொரு கடன் மறுசீரமைப்பை செய்ய நேரிடும்-சஜித்" /></a><p>நமது நாட்டின் 15,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக வேண்டி நாம் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பபுவோம். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுப்போம். இலவசக் கல்வியின் ஊடாகக் கல்வியையும் பட்டத்தையும் பெற்ற இவர்கள், தங்களின் சில தேவைகளைப்&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67602">அரசாங்கம் விவசாயிகளையும், மீனவர்களையும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஏமாற்றி விட்டது- சஜித்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67602" title="அரசாங்கம் விவசாயிகளையும், மீனவர்களையும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஏமாற்றி விட்டது- சஜித்" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-03-at-10.33.29-300x169.jpeg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="2 வருடங்களில் மீண்டுமொரு கடன் மறுசீரமைப்பை செய்ய நேரிடும்-சஜித்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-03-at-10.33.29-300x169.jpeg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-03-at-10.33.29-1024x576.jpeg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-03-at-10.33.29-768x432.jpeg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-03-at-10.33.29-535x301.jpeg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-03-at-10.33.29.jpeg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="2 வருடங்களில் மீண்டுமொரு கடன் மறுசீரமைப்பை செய்ய நேரிடும்-சஜித்" /></a>
<p class="wp-block-paragraph">நமது நாட்டின் 15,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக வேண்டி நாம் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பபுவோம். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுப்போம். இலவசக் கல்வியின் ஊடாகக் கல்வியையும் பட்டத்தையும் பெற்ற இவர்கள், தங்களின் சில தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகச் சேவைப் பிரமாணக் குறிப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரே பணியில் அமர்த்தப்பட்ட போதிலும், இதுவரை அவர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பு உருவாக்கப்படவில்லை. அரச சேவையில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு முறையான ஆட்சேர்ப்புப் பரீட்சை, சமமான சம்பள அளவு அல்லது பதவி உயர்வு முறைமைகள் கூட இதுவரையில் உருவாக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">பட்டத்திற்கு ஏற்ற பதவிகள் இல்லாமை மற்றும் பட்டத்தை விடக் குறைந்த தகைமைகளைக் கொண்டவர்கள் இப்பட்டதாரிகளைக் கண்காணிக்கும் நிலை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த அநீதிக்கு எதிராகத் நான் முன்னிற்பேன். பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என்ற பெயர் பொருத்தமற்றது எனக் கூறி, அது &#8216;சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்&#8217; என மாற்றப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இவர்கள் ஏமாற்றப்பட்டதே இதில் பாரிய சோகம் ஆகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.</p>



<p class="wp-block-paragraph">அன்று தேர்தல் காலத்தில் நான் உண்மைகளைப் பேசினேன். அதனை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று இந்த அரசாங்கம் இப்பட்டதாரிகளைப் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றியுள்ளது. இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் சென்றவர்கள் கூட இன்று இப்பட்டதாரிகளை மறந்துவிட்ட போதிலும், இவர்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடும். அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் இது குறித்து அவதானத்தை திருப்புவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் இன்று (16) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் ஓய்வூதியர்களின் 10 இலட்சம் மற்றும் 15 இலட்சம் வரையான சேமிப்புகளுக்கு 15% வட்டி வழங்கப்பட்ட போதிலும், அதுவும் தற்போது பறிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் விதை மற்றும் உரங்களுக்கான மானிய விலை மற்றும் உத்தரவாத விலைகளும் இன்னும் வழங்கப்பட்ட பாடில்லை. ஒவ்வொரு விவசாயியும் கடுமையான நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். பொய்களைக் கூறி மக்களை அரசாங்கம் திசைதிருப்பியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">மீனவர்களுக்கு வழங்குவதாகக் கூறப்பட்ட வளங்களும் சலுகைகளும் கூடக் குறைக்கப்பட்டுள்ளன. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள இத்தருணத்தில், ஏப்ரல் மாதத்தில் 30 நாட்கள் வாழ்வதற்கு 17,000 ரூபா போதுமானது எனக் கூறப்பட்டு வருகின்றன. நாடும் மக்களுமே இவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர். 30 நாட்கள் வாழ்வதற்கு இந்த 17,000 ரூபா போதுமானதா என்று மீண்டும் ஒருமுறை சிந்தித்து பார்க்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் தமக்குச் சாதகமான வெகுஜன கருத்தை உருவாக்குவதற்காக, சூசகமாக தமக்குச் சார்ப்பான சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி காய்நகர்த்தி வருகின்றனது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">இதன் காரணமாக தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் மந்தபோசணம் அதிகரித்துள்ளதுடன், வறுமையும் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நாட்டின் 220 இலட்சம் மக்களுக்குத் துறைமுகத்தில் தரையிறக்கப்படும் இறக்குமதி விலைக்கு ஏற்ப எரிபொருட்களை பெற்றுத் தருவோம் என்றனர். இன்று அது எதுவும் நடந்தபாடில்லை. ஊழல், மோசடிகளை ஒழிப்போம் என்றனர். அதுவும் நடக்கவில்லை. மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவும் போதிலும், வரிகளைக் குறைத்து எரிபொருட்களைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போயுள்ளன. மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்பதாகக் கூறிய போதிலும், அதுவும் நடந்தபாடில்லை. அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா வழங்கப்படும் என பிரஸ்தாபித்தனர். கிடைக்கும் வரை பாதிக்கப்பட்ட மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">பொய்களைக் கூறி ஜனாதிபதி பதவியையும் 2/3 பெரும்பான்மையையும் பெற முடிந்தாலும், இந்தப் பொய்களுக்கு நீண்ட ஆயுள் இல்லை. பொய்கள் இருப்புக் கொள்ளாது. நான் உண்மையைப் பேசி வீட்டிற்குச் சென்றேன், பொய் சொன்னவர்கள் ஆட்சிக்கு வந்து 220 இலட்சம் மக்களையும் ஏமாற்றிவிட்டனர். இப்போது நாட்டிற்கு காணப்படும் மாற்று வழி என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியே மக்களுக்காக உண்மையாகவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67602">அரசாங்கம் விவசாயிகளையும், மீனவர்களையும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஏமாற்றி விட்டது- சஜித்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67602/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கொழும்புக்கு வருகை தரும் இந்திய கடற்படை கப்பல் INS ஷர்டா</title>
		<link>https://vmedianews.com/archives/67565</link>
					<comments>https://vmedianews.com/archives/67565#respond</comments>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jun 2026 15:18:48 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67565</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67565" title="கொழும்புக்கு வருகை தரும் இந்திய கடற்படை கப்பல் INS ஷர்டா" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/1-300x169.jpeg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="கொழும்புக்கு வருகை தரும் இந்திய கடற்படை கப்பல் INS ஷர்டா" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/1-300x169.jpeg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/1-1024x577.jpeg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/1-768x433.jpeg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/1-535x301.jpeg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/1.jpeg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="கொழும்புக்கு வருகை தரும் இந்திய கடற்படை கப்பல் INS ஷர்டா" /></a><p>இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். ஷார்தா’ (INS Sharda) என்ற சுகன்யா வகை கடல்சார் கண்காணிப்பு கப்பல், செயற்பாட்டு தேவைகள் மற்றும் பொருட்கள் மாற்று நடவடிக்கைகளுக்காக 2026 ஜூன் 10 முதல் 13 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67565">கொழும்புக்கு வருகை தரும் இந்திய கடற்படை கப்பல் INS ஷர்டா</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67565" title="கொழும்புக்கு வருகை தரும் இந்திய கடற்படை கப்பல் INS ஷர்டா" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/1-300x169.jpeg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="கொழும்புக்கு வருகை தரும் இந்திய கடற்படை கப்பல் INS ஷர்டா" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/1-300x169.jpeg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/1-1024x577.jpeg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/1-768x433.jpeg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/1-535x301.jpeg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/1.jpeg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="கொழும்புக்கு வருகை தரும் இந்திய கடற்படை கப்பல் INS ஷர்டா" /></a>
<p class="wp-block-paragraph">இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். ஷார்தா’ (INS Sharda) என்ற சுகன்யா வகை கடல்சார் கண்காணிப்பு கப்பல், செயற்பாட்டு தேவைகள் மற்றும் பொருட்கள் மாற்று நடவடிக்கைகளுக்காக 2026 ஜூன் 10 முதல் 13 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இலங்கை இராணுவத்தின் ஐக்கிய நாடுகள் சபை அமைதிகாக்கும் பணிக்கான பங்களிப்பிற்காக இந்திய இராணுவத்தினால் வழங்கப்படும் பொருட்கள் இக்கப்பல் மூலம் கொண்டு வரப்படவுள்ளன. குறித்த பொருட்கள் ஜூன் 16 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் நடைபெறும் நிகழ்வொன்றில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் கார்த்திக் சச்தேவா, இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படை பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.ஜே. குமாரவை சந்திக்கவுள்ளார். மேலும், இந்திய மற்றும் இலங்கை கடற்படை வீரர்களுக்கிடையில் தொழில்முறை மற்றும் விளையாட்டு ரீதியான பரஸ்பர தொடர்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்திய கடற்படை மற்றும் இலங்கை கடற்படை பணியாளர்கள் இணைந்து யோகா பயிற்சி அமர்வொன்றிலும் பங்கேற்கவுள்ளனர். உடல், மன மற்றும் ஆன்மீக நலன்களை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே இதன் நோக்கமாகும்.</p>



<p class="wp-block-paragraph">இந்திய கடற்படை கப்பல்களின் இலங்கை விஜயங்கள், இரு நாடுகளின் நட்புறவு மற்றும் கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இடம்பெற்று வருகின்றன. இது இந்தியாவின் “Neighbourhood First” கொள்கைக்கும், இந்திய பிரதமரின் “MAHASAGAR” (Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions) தொலைநோக்கு எண்ணக்கருவிற்கும் அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67565">கொழும்புக்கு வருகை தரும் இந்திய கடற்படை கப்பல் INS ஷர்டா</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67565/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>யாழ்ப்பாண தீவக மீனவர்களுக்கு இந்தியாவின் உதவிக்கரம்</title>
		<link>https://vmedianews.com/archives/67558</link>
					<comments>https://vmedianews.com/archives/67558#respond</comments>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Jun 2026 06:35:06 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67558</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67558" title="யாழ்ப்பாண தீவக மீனவர்களுக்கு இந்தியாவின் உதவிக்கரம்" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/2-300x169.jpeg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="யாழ்ப்பாண தீவக மீனவர்களுக்கு இந்தியாவின் உதவிக்கரம்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/2-300x169.jpeg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/2-1024x576.jpeg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/2-768x432.jpeg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/2-535x301.jpeg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/2.jpeg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="யாழ்ப்பாண தீவக மீனவர்களுக்கு இந்தியாவின் உதவிக்கரம்" /></a><p>ஊர்காவற்துறை, நயினாதீவு, அனலைதீவு மீனவர்களுக்கு உயர்தர மீன்பிடி வலைகள் வழங்கல் யாழ்ப்பாண மாவட்டத்தின் கயிற்ஸ், நயினாதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர் சமூக உறுப்பினர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் உயர்தர மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67558">யாழ்ப்பாண தீவக மீனவர்களுக்கு இந்தியாவின் உதவிக்கரம்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67558" title="யாழ்ப்பாண தீவக மீனவர்களுக்கு இந்தியாவின் உதவிக்கரம்" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/2-300x169.jpeg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="யாழ்ப்பாண தீவக மீனவர்களுக்கு இந்தியாவின் உதவிக்கரம்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/2-300x169.jpeg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/2-1024x576.jpeg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/2-768x432.jpeg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/2-535x301.jpeg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/2.jpeg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="யாழ்ப்பாண தீவக மீனவர்களுக்கு இந்தியாவின் உதவிக்கரம்" /></a>
<p class="wp-block-paragraph">ஊர்காவற்துறை, நயினாதீவு, அனலைதீவு மீனவர்களுக்கு உயர்தர மீன்பிடி வலைகள் வழங்கல்</p>



<p class="wp-block-paragraph">யாழ்ப்பாண மாவட்டத்தின் கயிற்ஸ், நயினாதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர் சமூக உறுப்பினர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் உயர்தர மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டுள்ளன.</p>



<p class="wp-block-paragraph">கடந்த ஜூன் 3 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்துகொண்டு இந்த உதவிகளை வழங்கி வைத்தார்.</p>



<p class="wp-block-paragraph">நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான நீண்டகால வரலாற்று, கலாசார மற்றும் மக்கள்-மக்கள் உறவுகளை நினைவுகூர்ந்தார். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கிடையிலான நெருக்கமான தொடர்புகளை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் &#8220;அயலவர்களுக்கு&#8221; கொள்கையின் கீழ் மக்கள் மையப்படுத்தப்பட்ட அபிவிருத்தி ஒத்துழைப்பை தொடர்ந்தும் முன்னெடுக்க இந்தியா உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">மேலும், மீனவ சமூகத்தின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்திற்கான பங்களிப்புகளை பாராட்டிய அவர், இந்திய அரசாங்கம் வடக்கு மீனவ சமூகங்களின் நலனுக்காக முன்னெடுத்துவரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் எடுத்துரைத்தார். பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி, கரைநகர் படகுத்துறை மேம்பாடு, வட மாகாண மீன்வள மேன்மை மையம், மீனவர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்குதல் போன்றவை அவற்றில் அடங்குகின்றன.</p>



<p class="wp-block-paragraph">இந்நிகழ்வில் வழங்கப்பட்ட மீன்பிடி வலைகள் யாழ்ப்பாணம் குருநகர் மீன்பிடி வலைத் தொழிற்சாலையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் 166 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் 2013 ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலை மேம்படுத்தப்பட்டதன் மூலம், அதன் வருடாந்திர உற்பத்தித் திறன் 60 மெட்ரிக் தொன்னிலிருந்து 300 மெட்ரிக் தொன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்த உதவித் திட்டம் மீனவர்களுக்கு நேரடி நன்மையை வழங்குவதோடு, உள்ளூர் உற்பத்தி மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67558">யாழ்ப்பாண தீவக மீனவர்களுக்கு இந்தியாவின் உதவிக்கரம்</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67558/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஜப்பான் உதவி</title>
		<link>https://vmedianews.com/archives/67542</link>
					<comments>https://vmedianews.com/archives/67542#respond</comments>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jun 2026 06:20:22 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67542</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67542" title="கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஜப்பான் உதவி" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fisheries-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஜப்பான் உதவி" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fisheries-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fisheries-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fisheries-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fisheries-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fisheries.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஜப்பான் உதவி" /></a><p>இலங்கையின் கடல்சார் அறிவியல் மற்றும் கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்கு நிப்போன் பவுண்டேஷன் (The Nippon Foundation) முழு ஆதரவு &#8211; தலைவர் யோஹேய் சசகாவா மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையில் டோக்கியோவில் விசேட சந்திப்பு ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67542">கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஜப்பான் உதவி</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67542" title="கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஜப்பான் உதவி" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fisheries-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஜப்பான் உதவி" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fisheries-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fisheries-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fisheries-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fisheries-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fisheries.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஜப்பான் உதவி" /></a>
<p class="wp-block-paragraph">இலங்கையின் கடல்சார் அறிவியல் மற்றும் கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்கு நிப்போன் பவுண்டேஷன் (The Nippon Foundation) முழு ஆதரவு &#8211; தலைவர் யோஹேய் சசகாவா மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையில் டோக்கியோவில் விசேட சந்திப்பு</p>



<p class="wp-block-paragraph">ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், உலகின் முன்னணி தொண்டு நிறுவனங்களில் ஒன்றான ஜப்பானின் நிப்போன் பவுண்டேஷனின் (The Nippon Foundation / Sasakawa Foundation) தலைவர் யோஹேய் சசகாவா (Mr.Yohei Sasakawa) ஆகியோருக்கிடையில் விசேட உத்தியோகபூர்வ சந்திப்பொன்று கடந்த 02ம் திகதி டோக்கியோவில் நடைபெற்றது.</p>



<p class="wp-block-paragraph">பல தசாப்தங்களாக இலங்கையுடன் நெருங்கிய நட்புடன் செயற்பட்டுவரும் நிப்போன் பவுண்டேஷன் ஊடாக, இலங்கையின் கடற்றொழில், கடல்சார் விஞ்ஞானம் மற்றும் கடல்வள மேலாண்மைத் துறைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சிகளை வழங்குவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, உலக கடல்சார் பல்கலைக்கழகம் (World Maritime University) ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் உயர்கல்வி மற்றும் உதவித்தொகை வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு சசகாவா இணக்கப்பாட்டை தெரிவித்தார்.</p>



<p class="wp-block-paragraph">கடற்றொழில் துறைக்கு மேலதிகமாக, இலங்கையின் பொதுவான அபிவிருத்திக்காக நிப்போன் பவுண்டேஷன் ஆற்றும் பாரிய பங்களிப்பிற்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக, வட மாகாணத்திலுள்ள 100 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு வழங்கப்படும் ஆதரவையும், இலங்கையிலிருந்து தொழுநோயை (Leprosy) ஒழிப்பதற்காக குறித்த அறக்கட்டளை வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பையும் அமைச்சர் இங்கு பாராட்டினார்.</p>



<p class="wp-block-paragraph">அரிசி உற்பத்தியில் இலங்கையைத் தன்னிறைவு அடையச் செய்வதற்குத் தேவையான ஒரு தனித்துவமான விவசாயத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் சசகாவா அமைச்சருடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.</p>



<p class="wp-block-paragraph">யோஹேய் சசகாவா அடுத்த வாரம் இலங்கைக்கு விசேட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதுடன், இதன்போது இலங்கையில் புதிதாகக் கட்டப்பட்ட கலாசார நிலையமொன்றையும் திறந்து வைக்கவுள்ளார். இலங்கைக்கும் நிப்போன் பவுண்டேஷனுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என அமைச்சர் இங்கு உறுதியளித்தார்.</p>



<p class="wp-block-paragraph">இந்த நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக குமாரசிங்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67542">கடற்றொழில் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஜப்பான் உதவி</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67542/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முதியோர் இல்ல பயங்கர தீ விபத்து: மூவரை தேடும் பணி தொடர்கிறது</title>
		<link>https://vmedianews.com/archives/67536</link>
					<comments>https://vmedianews.com/archives/67536#respond</comments>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jun 2026 04:55:42 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[Popular]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67536</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67536" title="முதியோர் இல்ல பயங்கர தீ விபத்து: மூவரை தேடும் பணி தொடர்கிறது" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fire-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="முதியோர் இல்ல பயங்கர தீ விபத்து: மூவரை தேடும் பணி தொடர்கிறது" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fire-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fire-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fire-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fire-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fire.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="முதியோர் இல்ல பயங்கர தீ விபத்து: மூவரை தேடும் பணி தொடர்கிறது" /></a><p>நேற்று மாலை ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 7 பேர் ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67536">முதியோர் இல்ல பயங்கர தீ விபத்து: மூவரை தேடும் பணி தொடர்கிறது</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67536" title="முதியோர் இல்ல பயங்கர தீ விபத்து: மூவரை தேடும் பணி தொடர்கிறது" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fire-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="முதியோர் இல்ல பயங்கர தீ விபத்து: மூவரை தேடும் பணி தொடர்கிறது" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fire-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fire-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fire-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fire-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2026/06/fire.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="முதியோர் இல்ல பயங்கர தீ விபத்து: மூவரை தேடும் பணி தொடர்கிறது" /></a>
<p class="wp-block-paragraph">நேற்று மாலை ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">சம்பவத்தில் காயமடைந்த 7 பேர் ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அந்த இல்லத்தில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் 3 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>



<p class="wp-block-paragraph">அதிகாரிகளின் தகவலின்படி, தீ விபத்து ஏற்பட்ட வேளையில் முதியோர் இல்லத்தில் மொத்தம் 72 பேர் தங்கியிருந்தனர். அவசர மீட்புக் குழுவினரின் துரித நடவடிக்கையால் 44 பேர் எந்தவித காயங்களுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.</p>



<p class="wp-block-paragraph">தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">முதியோர் இல்லங்களில் தங்கியிருப்பவர்களில் பலர் வயோதிபம் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சுயமாக விரைவாக நகர முடியாத நிலையில் இருப்பதால், இத்தகைய அவசர சூழ்நிலைகளில் மீட்புப் பணிகள் பெரும் சவாலாக அமைகின்றன என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>



<p class="wp-block-paragraph">ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில், மின் கசிவு, சமையலறை தொடர்பான கோளாறு அல்லது பிற காரணங்களால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், தடயவியல் பரிசோதனைகள் மற்றும் விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே அதற்கான உறுதியான காரணம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>



<p class="wp-block-paragraph">இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதுடன், முதியோர் இல்லங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய தேவையை எடுத்துக்காட்டியுள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67536">முதியோர் இல்ல பயங்கர தீ விபத்து: மூவரை தேடும் பணி தொடர்கிறது</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67536/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>QR முறை எரிபொருள் விநியோகம் கடுமையாக்கப்படும்!</title>
		<link>https://vmedianews.com/archives/67526</link>
					<comments>https://vmedianews.com/archives/67526#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Author]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 07:29:42 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[Popular]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67526</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67526" title="QR முறை எரிபொருள் விநியோகம் கடுமையாக்கப்படும்!" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2023/09/qr-petrol-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="எரிபொருள் QR கோட் முறை நீக்கம்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2023/09/qr-petrol-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2023/09/qr-petrol-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2023/09/qr-petrol-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2023/09/qr-petrol-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2023/09/qr-petrol.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="எரிபொருள் QR கோட் முறை நீக்கம்" /></a><p>தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கியூஆர் (QR) முறையானது எதிர்காலத்திலும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இன்று (01.05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67526">QR முறை எரிபொருள் விநியோகம் கடுமையாக்கப்படும்!</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67526" title="QR முறை எரிபொருள் விநியோகம் கடுமையாக்கப்படும்!" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2023/09/qr-petrol-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="எரிபொருள் QR கோட் முறை நீக்கம்" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2023/09/qr-petrol-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2023/09/qr-petrol-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2023/09/qr-petrol-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2023/09/qr-petrol-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2023/09/qr-petrol.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="எரிபொருள் QR கோட் முறை நீக்கம்" /></a><p>தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கியூஆர் (QR) முறையானது எதிர்காலத்திலும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்று (01.05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.</p>
<p>இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எரிபொருள் நுகர்வை ஓரளவிற்காவது கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.</p>
<p>மேலும், இதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் ஓரளவிற்காவது தணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67526">QR முறை எரிபொருள் விநியோகம் கடுமையாக்கப்படும்!</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67526/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மதுபிரியர்களுக்கான செய்தி!</title>
		<link>https://vmedianews.com/archives/67516</link>
					<comments>https://vmedianews.com/archives/67516#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Author]]></dc:creator>
		<pubDate>Fri, 29 May 2026 12:27:14 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[Popular]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67516</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67516" title="மதுபிரியர்களுக்கான செய்தி!" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2023/12/Liquor-Stores-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="மதுபானசாலைகளின் நேரம் அதிகரிக்கப்பட்டது." style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2023/12/Liquor-Stores-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2023/12/Liquor-Stores-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2023/12/Liquor-Stores-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2023/12/Liquor-Stores-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2023/12/Liquor-Stores.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="மதுபானசாலைகளின் நேரம் அதிகரிக்கப்பட்டது." /></a><p>மே 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் வரும் வெசாக் பௌர்ணமித் தினத்தை முன்னிட்டு, இலங்கை முழுவதும் உள்ள உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே 29 ஆம் திகதி மாலை முதல் ஜூன் 1 ஆம் திகதி&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67516">மதுபிரியர்களுக்கான செய்தி!</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67516" title="மதுபிரியர்களுக்கான செய்தி!" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2023/12/Liquor-Stores-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="மதுபானசாலைகளின் நேரம் அதிகரிக்கப்பட்டது." style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2023/12/Liquor-Stores-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2023/12/Liquor-Stores-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2023/12/Liquor-Stores-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2023/12/Liquor-Stores-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2023/12/Liquor-Stores.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="மதுபானசாலைகளின் நேரம் அதிகரிக்கப்பட்டது." /></a><p>மே 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் வரும் வெசாக் பௌர்ணமித் தினத்தை முன்னிட்டு, இலங்கை முழுவதும் உள்ள உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே 29 ஆம் திகதி மாலை முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று கலால் வரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>உரிம நிபந்தனைகளை மீறும் விற்பனை நிலையங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் சட்ட மீறல்கள் தொடர்பில் 1913 என்ற எண்ணிலோ அல்லது oicoptroom@excise.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியிலோ புகாரளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67516">மதுபிரியர்களுக்கான செய்தி!</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67516/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை!</title>
		<link>https://vmedianews.com/archives/67514</link>
					<comments>https://vmedianews.com/archives/67514#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Author]]></dc:creator>
		<pubDate>Fri, 29 May 2026 12:22:49 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[Popular]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67514</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67514" title="முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை!" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2024/01/Basil-Rajapaksha-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டும் பசில் ராஜபக்ச!" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2024/01/Basil-Rajapaksha-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2024/01/Basil-Rajapaksha-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2024/01/Basil-Rajapaksha-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2024/01/Basil-Rajapaksha-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2024/01/Basil-Rajapaksha.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டும் பசில் ராஜபக்ச!" /></a><p>2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் ரூ.7.8 மில்லியன் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரைக் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத்&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67514">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை!</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67514" title="முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை!" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2024/01/Basil-Rajapaksha-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டும் பசில் ராஜபக்ச!" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2024/01/Basil-Rajapaksha-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2024/01/Basil-Rajapaksha-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2024/01/Basil-Rajapaksha-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2024/01/Basil-Rajapaksha-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2024/01/Basil-Rajapaksha.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டும் பசில் ராஜபக்ச!" /></a><p>2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் ரூ.7.8 மில்லியன் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரைக் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.</p>
<p>சந்தேகநபர்கள் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லக்கூடும் என்பதால், அவர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், 12,000 டி-ஷர்ட்களில் முன்னாள் ஜனாதிபதி Mahinda Rajapaksa அவர்களின் படம் மற்றும் அரசியல் கட்சியின் பெயர் இடம்பெற்றிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67514">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை!</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67514/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>எரிபொருள் விலை திருத்தத்தில் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது!</title>
		<link>https://vmedianews.com/archives/67508</link>
					<comments>https://vmedianews.com/archives/67508#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Author]]></dc:creator>
		<pubDate>Fri, 29 May 2026 06:52:16 +0000</pubDate>
				<category><![CDATA[Important]]></category>
		<category><![CDATA[Popular]]></category>
		<category><![CDATA[உள்ளூர்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://vmedianews.com/?p=67508</guid>

					<description><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67508" title="எரிபொருள் விலை திருத்தத்தில் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது!" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2023/07/petrol-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="எரிபொருள் விலையில் மாற்றம்!" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2023/07/petrol-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2023/07/petrol-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2023/07/petrol-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2023/07/petrol-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2023/07/petrol.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="எரிபொருள் விலையில் மாற்றம்!" /></a><p>உலக சந்தை நிலவரங்களைப் பொருத்தவரை, அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தில் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு போருக்கு முன்னரிருந்த நிலையை விட உலக சந்தையில் எரிபொருள்&#8230; </p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67508">எரிபொருள் விலை திருத்தத்தில் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது!</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<a href="https://vmedianews.com/archives/67508" title="எரிபொருள் விலை திருத்தத்தில் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது!" rel="nofollow"><img width="300" height="169" src="https://vmedianews.com/wp-content/uploads/2023/07/petrol-300x169.jpg" class="webfeedsFeaturedVisual wp-post-image" alt="எரிபொருள் விலையில் மாற்றம்!" style="float: left; margin-right: 5px;" link_thumbnail="1" decoding="async" loading="lazy" srcset="https://vmedianews.com/wp-content/uploads/2023/07/petrol-300x169.jpg 300w, https://vmedianews.com/wp-content/uploads/2023/07/petrol-1024x576.jpg 1024w, https://vmedianews.com/wp-content/uploads/2023/07/petrol-768x432.jpg 768w, https://vmedianews.com/wp-content/uploads/2023/07/petrol-535x301.jpg 535w, https://vmedianews.com/wp-content/uploads/2023/07/petrol.jpg 1200w" sizes="auto, (max-width: 300px) 100vw, 300px" title="எரிபொருள் விலையில் மாற்றம்!" /></a><p>உலக சந்தை நிலவரங்களைப் பொருத்தவரை, அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தில் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.</p>
<p>மத்திய கிழக்கு போருக்கு முன்னரிருந்த நிலையை விட உலக சந்தையில் எரிபொருள் விலை இன்னும் உயர்வாக உள்ளதாகவும், இன்றைய (29.05) உலக சந்தை விலை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் உள்நாட்டு விலை தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.</p>
<p>மேலும், எரிபொருள் விலையில் சிறிய உயர்வு ஏற்படுமா அல்லது தற்போதைய விலையே தொடருமா என்பது தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடல்களின் பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a rel="nofollow" href="https://vmedianews.com/archives/67508">எரிபொருள் விலை திருத்தத்தில் விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது!</a> appeared first on <a rel="nofollow" href="https://vmedianews.com">V MEDIA</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://vmedianews.com/archives/67508/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
