இரவு விடுதியில் கூரை இடிந்து வீழ்ந்ததில் 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை தொடர்பில் டொமினிகன் அரசாங்கம் அறிக்கை வௌியிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கான…
வெளியூர்
மியன்மாரில் நிலநடுக்கம் பதிவு
மியான்மாரில் இன்று வெள்ளிக்கிழமை காலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த…
பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பபுவா நியூகினியாவில், இன்று அதிகாலை 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் பபுவா…
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் குறித்து எச்சரிக்கை வெளியீடு!
ஜப்பான் எதிர்காலத்தில் ஒரு பாரிய நிலநடுக்கத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசாங்க அறிக்கைகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
மியன்மாரில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவு
மியன்மார் மண்டலே நகரிற்கு அருகே 5.1 ரிக்டர் அளவில் புதிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் பதிவான…
உக்ரைன், ரஷ்யாவுடன் தனித்தனி ஒப்பந்தங்களை எட்டிய அமெரிக்கா
கருங்கடல் மற்றும் எரிசக்தி இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்துவதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் அமெரிக்கா தனித்தனி ஒப்பந்தங்களை எட்டியது. வொஷிங்டன் மாஸ்கோவிற்கு…
எக்ஸ் தளம் செயலிழப்பு
எலான் மஸ்கிற்கு சொந்தமான எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பிற்பகல் 3மணி முதல் எக்ஸ் தளம் செயலிழந்துள்ளதாக பயனர்கள்…
ட்ரம்ப்பின் வர்த்தக வரிவிதிப்புக்கு கனடா உள்ளிட்ட பல நாடுகள் பதிலடி
சீனா, கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான மேலதிக வரிவிதிப்பு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்…
அமெரிக்காவில் சூறாவளி – 09 பேர் பலி
அமெரிக்காவின் கென்டகி, ஜோர்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் சூறாவளி காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளி ஏற்பட்டதைத் தொடர்ந்து 39 ஆயிரம் வீடுகளில்…
டெல்லி ரயில்வே நிலையத்தில் 18 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் டெல்லி ரயில்வே நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர். உலகின்…