கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பயிர்க்காப்புறுதி தொடர்பாக விவசாய துறைசார் உத்தியோகத்தர்களுக்கான தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம்…
மாகாண செய்திகள்
லஞ்சம் கோரிய காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
சாய்ந்தமருது பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வருமானச் சான்றிதழை வழக்குப் பதிவு செய்யாமல் திருப்பித் தர ரூ. 10,000 லஞ்சம் கேட்ட…
தானியங்கி நுண்நீர்பாசனத்தில் செய்கை பண்ணப்பட்ட கத்தரிச்செய்கை அறுவடை விழா!
யாழ். பல்கலைக்கழக விவசாய பீட சமுதாய மேம்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில், தானியங்கி நுண்நீர்பாசனத்தில் வெற்றிகரமான செய்கை பண்ணப்பட்ட கத்தரிச்செய்கை அறுவடை விழா நேற்று…
நிரந்தர நியமனங்கள் தொடர்பில் வினவும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!
ஐந்து வருடங்களாக ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகிறோம் இருப்பினும் எங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கவில்லை, நாங்கள் பட்டதாரிகளாக இருந்தும் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளோம். என…
மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் பராமரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயகவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் உள்ள பகுதிகளை துப்பரவு…
மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் மீளாய்வு கலந்துரையாடல்!
மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுகளுக்கான செயற்திட்ட மீளாய்வு கலந்துரையாடலானது மன்னார் மாவட்ட…
மாளிகாவத்தை பகுகுதியில் துப்பாக்கி சூடு!
மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 துப்பாக்கியைப் பயன்படுத்தி…
நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைக்கும் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு!
நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்…
வடக்கின் சுகாதார வளங்களை மத்திய அரசு வேறு இடங்களுக்கு மாற்ற அனுமதிக்க முடியாது – சத்தியலிங்கம் எம்.பி
வடக்கு மாகாண சுகாதார துறையிடம் இருக்கும் குறைந்தபட்ச சுகாதார வளங்களையும் மத்திய அரசு ஆளனி பற்றாக்குறையை காரணம்காட்டி வேறு இடங்களுக்கு மாற்றம்…
1 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் இருவர் கைது!
1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹாஷ் போதைப்பொருளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பிரிவிற்குற்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.…