தலைமன்னாரில் 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் மீட்பு

தலைமன்னார் மணல் திட்டு கடற் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 49 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர்…

மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் இடையே கலந்துரையாடல்

சமூக பொருளாதார மற்றும் ஒருங்கிணைந்த உரிமைக்காய் எங்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில் மன்னார் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்த…

மன்னாரில் கடந்த 05 நாட்களாக காணாமற்போன குடும்பஸ்தர்

மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமற் போயுள்ள நிலையில் அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். மன்னார் பனங்கட்டுக் கொட்டு மேற்கு பகுதியைச் சேர்ந்த 51 வயது…

ட்ரோன்களைப் பயன்படுத்தி டெங்கு பரவும் இடங்களை அடையாளம் காணும் திட்டம்

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் மேல் மாகாண சபையினால் மூன்று நாட்கள் செயற்படுத்தப்படவுள்ள விசேட டெங்கு ஒழிப்புத்…

இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு

களுத்துரை – பதுரலிய நோக்கி இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, கொடிப்பிலிகந்த சமன் தேவாலயத்திற்கு அருகில் சுமார் 30…

இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு

களுத்துரை – பதுரலிய நோக்கி இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, கொடிப்பிலிகந்த சமன் தேவாலயத்திற்கு அருகில் சுமார் 30…

ஹொரணை – இரத்தினபுரி வீதியில் விபத்து – 15 பேர் காயம்

ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர். இங்கிரிய மாவட்ட…

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது

சட்ட விரோத மீன்பிடி குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடப்பரப்பில் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…

மேம்படுத்தப்பட்ட மீன் குஞ்சு பொரிப்பகத்தை கையளித்த ஐ.நா வின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமானது, ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு…

மன்னார் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்வார்கள் – டக்ளஸ்

மன்னார் மக்கள் தமக்கு சேவையாற்றக் கூடியவர்களை அடையாளம் கண்டு சரியானவர்களை தெரிவு செய்வார்கள் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மன்னார்…