பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயற்பாடுகள் கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம்

நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு  புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம்…

முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி, மாப்பகந்த தெற்கு பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் தாய், மகன் மற்றும் மேலும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்…

14 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய மௌலவி கைது!

14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எரகம பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவர்…

வெசாக் தானசாலையில் துயரச் சம்பவம் – 6 பேர் பலி!

மீகொட பகுதியில் நடைபெற்ற வேசாக் தானசாலைக்குள் ஒரு வாடகை கார் (கேப்) மோதி விபத்துக்குள்ளானதில், 15 வயது சிறுமி உட்பட 6…

மொனராகல – சியம்பலாண்டுவ பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து!

மொனராகல – சியம்பலாண்டுவ பிரதான சாலையில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று (29.05) வீதியை விட்டு…

அம்பாறையில் கோர விபத்து இருவர் பலி!

அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிராக்டர் சந்தி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். புத்தங்கல பகுதியில் இருந்து ஹோல்மங்கல…

வயோதிப தம்பதியினர் கொலை வழக்கில் பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற வயோதிப தம்பதியினர் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் ஜூன்…

முச்சக்கரவண்டி விபத்தில் மூன்று மாதக் குழந்தை பலி!

நிட்டம்புவ-ருவன்வெல்ல வீதியில் நேற்று (21.05) மதியம் முச்சக்கரவண்டி கவிழ்ந்து ஏற்டபட்ட விபத்தில் கோனகல பகுதியை சேர்ந்த மூன்று மாதக் குழந்தை ஒன்று…

கொக்கடிச்சோலை – அம்பிளாந்துறை வீதி அபிவிருத்தித் திட்டப் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு – கொக்கடிச்சோலை – அம்பிளாந்துறை வீதி அபிவிருத்திப் பணிகள், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில்…

அத்தனகலு ஓயா ஆற்றின் நீர்மட்டம் உயர்வு – பொதுமக்களுக்கு அறிவுரை!

பலத்த மழை காரணமாக அத்தனகலு ஓயா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம்…