கொட்டகலை பிரதேச சபையின் வீதி ஊழல் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை விகாரை வீதியானது கடந்த டிசம்பர் மாதம் (2025) புனரமைப்பு செய்யப்பட்டது. குறித்த வீதி புனரமைப்பில் மக்கள்…

AI மனித அதிகாரிகளை மாற்றாது வினைத்திறனை அதிகரிக்கவே பயன்படுத்த வேண்டும் – வடக்கு ஆளுநர்

செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்…

பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயற்பாடுகள் கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம்

நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு  புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம்…

முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி, மாப்பகந்த தெற்கு பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் தாய், மகன் மற்றும் மேலும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்…

14 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய மௌலவி கைது!

14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எரகம பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவர்…

வெசாக் தானசாலையில் துயரச் சம்பவம் – 6 பேர் பலி!

மீகொட பகுதியில் நடைபெற்ற வேசாக் தானசாலைக்குள் ஒரு வாடகை கார் (கேப்) மோதி விபத்துக்குள்ளானதில், 15 வயது சிறுமி உட்பட 6…

மொனராகல – சியம்பலாண்டுவ பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து!

மொனராகல – சியம்பலாண்டுவ பிரதான சாலையில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று (29.05) வீதியை விட்டு…

அம்பாறையில் கோர விபத்து இருவர் பலி!

அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிராக்டர் சந்தி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். புத்தங்கல பகுதியில் இருந்து ஹோல்மங்கல…

வயோதிப தம்பதியினர் கொலை வழக்கில் பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற வயோதிப தம்பதியினர் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் ஜூன்…

முச்சக்கரவண்டி விபத்தில் மூன்று மாதக் குழந்தை பலி!

நிட்டம்புவ-ருவன்வெல்ல வீதியில் நேற்று (21.05) மதியம் முச்சக்கரவண்டி கவிழ்ந்து ஏற்டபட்ட விபத்தில் கோனகல பகுதியை சேர்ந்த மூன்று மாதக் குழந்தை ஒன்று…