மெக்சிகோவின் குவானாஜுவாடோ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தின்போது சுமார்…
வெளியூர்
இஸ்ரேலின் மொஸாட்டுடன் பணியாற்றிய மூன்று ஈரானியர்களுக்கு மரண தண்டனை
இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதற்காகவும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கடத்தியதற்காகவும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு ஈரான் இன்று(25.06)…
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!
பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு கிழக்கே 10 கிலோமீட்டர்…
அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியம்!
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அல்லது வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு அதிக ஆபத்தில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க…
இஸ்ரேல் வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
தெற்கு இஸ்ரேலின் உள்ள முக்கிய சொருகா வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
காசா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 51 பேர் பலி!
தெற்கு காசா பகுதியில் உள்ள உதவி விநியோக மையத்தின் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் 51க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக…
ஏவுகணை உற்பத்தி நிலையத்தை குறிவைக்கும் இஸ்ரேல்!
ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கோஜிர் ஏவுகணை உற்பத்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்குவதாக ஈரானிய ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு முன்னர் 2024…
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு!
இஸ்ரேல்-ஈரானிய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், அங்குள்ள இலங்கையர்கள் மிகவும் விழிப்புடன்…
ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு!
அகமதாபாத்தில் நேற்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தின்…
அகமதாபாத்தில் விமான விபத்து!
இந்தியாவில் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான விபத்தை தொடர்ந்து விமான…