அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களும் இலக்காகளாம் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC), அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்காகக் கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. Google, Apple,…

‘அமெரிக்கா-ஈரான் போர் செலவுக்கு அரபு நாடுகள் நிதி வழங்க வேண்டும்’ ட்ரம்ப் விருப்பம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் போரின் மிகப்பெரிய செலவுகளை ஈடு செய்ய அரபு நாடுகளிடம் நிதி…

ஈரான் எண்ணெய் வளம் மீது கட்டுப்பாடு? – டிரம்ப் கருத்தால் சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் எண்ணெய் வளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். Financial Times பத்திரிகைக்கு…

“கடுமையான பதிலை பெறுவீர்கள்” – ஈரான் எச்சரிக்கை!

ஈரான், தன் அணு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு “கடுமையான விலை செலுத்த வேண்டி வரும்”…

நோர்வேயின் புதிய சட்டத்திற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

குழந்தைகளை இலக்காகக் கொண்டு ஆரோக்கியமற்ற உணவு மற்றும் பானங்களின் விளம்பரங்களைத் தடைசெய்யும் நோர்வே நாட்டின் புதிய சட்டத்தை உலக சுகாதார அமைப்பின்…

தாக்குதல்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால நிறுத்தத்தை மேலும் 10 நாட்களுக்கு நீடிப்பு!

ஈரானின் வலுசக்தி நிலையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால நிறுத்தத்தை மேலும் 10 நாட்களுக்கு, அதாவது ஏப்ரல் 6 வரை…

பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 23 பேர் பலி – பங்களாதேஷில் சம்பவம்!

பங்களாதேஷின் ராஜ்பாரி பகுதியில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர். டாக்காவை நோக்கி பயணித்த பேருந்து, தவுலத்தியா…

ஈரான் தீவுகளை கைப்பற்ற முயன்றால் கடுமையான தாக்குவோம் – பாராளுமன்றத் தலைவர் எச்சரிக்கை!

ஈரானின் எந்த தீவையும் “எதிரிகள்” கைப்பற்ற முயன்றால், அந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் பிராந்திய நாட்டின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது இடையறாத தாக்குதல்கள்…

“போரைக் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” – டிரம்ப் தெரிவிப்பு!

போரைக் முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே…

கொலம்பியாவில் இராணுவ விமான விபத்து – 66 பேர் பலி!

தென் கொலம்பியாவில் இடம்பெற்ற இராணுவ விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. Putumayo மாகாணத்தின் Puerto Leguízamo பகுதியில்…