நாட்டின் சில இடங்களில் இன்று (13.03) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பலத்த மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
வாநிலை
இன்று பல இடங்களில் மழை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (13.02) பிற்பகல் 2.00 மணிக்குப்…
சில இடங்களில் மழை!
இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.. எனினும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு…
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் – ட்ரம்ப்
ஈரான் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கை அதிகபட்சம் நான்கு வாரங்கள் வரை நீடிக்கக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.…
இன்றைய வானிலை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவாதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தென் மாகாணத்திலும் ரத்தினபுரி…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது மழையற்ற வானிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு மாகாணத்தின் கடலோர பகுதிகளில் காலை…
இன்றைய வானிலை!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாட்டை விட்டு விலகிச் செல்லும் நிலையில் இருப்பதால்,…
இன்றும் சில இடங்களில் பலத்த மழை!
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும்…
இன்றைய வானிலை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான…
இன்றும் பல இடங்களில் 50 மி.மீ மழை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…