அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டம் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இன்று புதன்கிமை (11.06) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைபீட மாணவர்கள் மாவட்டச் செயலகத்திற்கு களவிஜயம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையினைச் சேர்ந்த இரண்டாம் ஆம் வருட கலைபீட மாணவர்கள் இன்றைய தினம் (05.04) மாவட்டச் செயலகத்திற்கு யாழ்ப்பாண…

மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு

அம்பாறையில் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு சாவாறு பகுதியில் நேற்று (01.04) சடலம்…

மேம்படுத்தப்பட்ட மீன் குஞ்சு பொரிப்பகத்தை கையளித்த ஐ.நா வின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமானது, ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு…

சகோதரிகள் இருவர் வெட்டிக் கொலை

மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு…

மூதூரில் வாகன விபத்து – 33 பேர் காயம்

திருகோணமலை – மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (01.03) இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடையிலிருந்து சேருவாவில…

கிழக்கிலும் பல காணிகள் விடுவிக்கப்படவில்லை – சாணக்கியன்

மட்டக்களப்பில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பல காலமாக முன்வைத்த கோரிக்கைகளை நேற்றைய தினமும் புதிய அரசிடம் எடுத்துரைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்…

பொது நிதியை முறையாகப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கமவை, மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்குஅறிமுகம் செய்து வைத்தனர். அவர்களுடனான கலந்துரையாடல்…

காத்தான்குடி – கொழும்பு பேரூந்து விபத்து

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து இன்று(20.01) காலை சேருநுவர பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுனர், நடத்துனர் அடங்கலாக…

கல் ஓயா வெள்ள அனர்த்த மட்டத்தை அடைந்துள்ளதாக எச்சரிக்கை

கல்ஓயா ஆற்றுப் படுகை வெள்ள அனர்த்த மட்டத்தை அடைந்துள்ள நிலையில், நீர்ப்பாசனத் திணைக்களம் மக்ளுக்கான எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கல் ஓயா…