மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் பராமரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயகவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் உள்ள பகுதிகளை துப்பரவு…

மண்முனை பற்று பிரதேசபை தலைவர் காலமானார்

தமிழரசுக் கட்சியின் மண்முனை பற்று தலைவரும் தவிசாளருமகிய மாணிக்கராசா இறந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர்…

வாகரையில் சிறுவர்கள் மூவர் பலி

மட்டக்களப்பு வாகரை பகுதியியில் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் மூவர் நேற்று(06.07) நீரில் மூழ்கி இறந்துள்ளனர். ஒரு சிறுவனும் 10 மற்றும் 11…

மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிஷன் நடாத்திய சர்வதேச யோகா தின நிகழ்வு – 2025!

விவேகானந்தா மனித வள மேம்பாட்டு நிலையத்தின் சர்வதேச யோகா தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. சர்வதேச யோகா தினத்தினை சிறப்பிக்கும்…

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டம் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இன்று புதன்கிமை (11.06) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைபீட மாணவர்கள் மாவட்டச் செயலகத்திற்கு களவிஜயம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையினைச் சேர்ந்த இரண்டாம் ஆம் வருட கலைபீட மாணவர்கள் இன்றைய தினம் (05.04) மாவட்டச் செயலகத்திற்கு யாழ்ப்பாண…

மீனவர் ஒருவர் சடலமாக மீட்பு

அம்பாறையில் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு சாவாறு பகுதியில் நேற்று (01.04) சடலம்…

மேம்படுத்தப்பட்ட மீன் குஞ்சு பொரிப்பகத்தை கையளித்த ஐ.நா வின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமானது, ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு…

சகோதரிகள் இருவர் வெட்டிக் கொலை

மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு…

மூதூரில் வாகன விபத்து – 33 பேர் காயம்

திருகோணமலை – மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (01.03) இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடையிலிருந்து சேருவாவில…