ஐ.நா. அபிவிருத்தி திட்ட உயர் அதிகாரி மட்டக்களப்பிற்கு விஜயம் 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட  இணைப்பாளர் ரமித்த விஜேதுங்க இடையிலான…

கிழக்கு மாகாணத்தில் 40 திணைக்களங்கள் மாற்றியமைப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள 05 அமைச்சுக்களின் கீழ் உள்ள 40 திணைக்களங்களை புதிய வர்த்தமானி ஊடாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…

மட்டக்களப்பின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட மீளாய்வு கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட மீளாய்வு கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் நடைப்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு  தலைவரும் கிராமிய…

ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா?

மட்டக்களப்பில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 04 பிள்ளைகளை பிரசவித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.…

கிழக்கு மாகாணத்துடன் இந்தியா கொண்டிருக்கும் விசேட உறவு

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை 2024 மே மாதம் முதலாம் திகதி…

மட்டக்களப்பில் விபத்து – ஐவர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். கல்முனையிலிருந்து மகரகம நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச்…

திருகோணமலையில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம்

திருகோணமலை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் சாம்பல்…

தம்பலகாமம் – பாரதிபுர படுகொலை – நீதிமன்ற தீர்ப்பு?

தம்பலகாமம் – பாரதிபுரத்தில் இடம்பெற்ற ஆட்கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்ஐவருக்கு 26 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தம்பலகாமம்…

மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுக்கும் முதலைகள்

மட்டக்களப்பில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி முதலைகள் வருகை தருவதால் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட…

கடலட்டை உற்பத்தியில் ஈடுபட்ட 08 பேர் கைது

கிளிநொச்சி நாகர் கோவில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் சட்டவிரோத கடலட்டை உற்பத்தியில் ஈடுபட்ட…

Exit mobile version