ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமானது, ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு…
கிழக்கு மாகாணம்
சகோதரிகள் இருவர் வெட்டிக் கொலை
மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு…
மூதூரில் வாகன விபத்து – 33 பேர் காயம்
திருகோணமலை – மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (01.03) இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடையிலிருந்து சேருவாவில…
கிழக்கிலும் பல காணிகள் விடுவிக்கப்படவில்லை – சாணக்கியன்
மட்டக்களப்பில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பல காலமாக முன்வைத்த கோரிக்கைகளை நேற்றைய தினமும் புதிய அரசிடம் எடுத்துரைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்…
பொது நிதியை முறையாகப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கமவை, மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்குஅறிமுகம் செய்து வைத்தனர். அவர்களுடனான கலந்துரையாடல்…
காத்தான்குடி – கொழும்பு பேரூந்து விபத்து
காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து இன்று(20.01) காலை சேருநுவர பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுனர், நடத்துனர் அடங்கலாக…
கல் ஓயா வெள்ள அனர்த்த மட்டத்தை அடைந்துள்ளதாக எச்சரிக்கை
கல்ஓயா ஆற்றுப் படுகை வெள்ள அனர்த்த மட்டத்தை அடைந்துள்ள நிலையில், நீர்ப்பாசனத் திணைக்களம் மக்ளுக்கான எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கல் ஓயா…
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20.01) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண…
கிழக்கு மாகாண பாடசாலைகள் மூடப்பட்டன
கிழக்கும் மாகாண பாடசாலைகள் நாளை(20.01) மூடப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் மோசமான வாநிலை காரணமாக இந்த…
மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கள் குழு கூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கள் குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய…