இலங்கை முழுவதும் வேகமாகப் பரவி வரும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய்களை ஒழிப்பதற்கான செயல் திட்டம் குறித்த முதற்கட்ட கலந்துரையாடல் இன்று…
மேல் மாகாணம்
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்
உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில் ஒன்றான MSC MARIELLA கப்பல், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சர்வதேச சரக்கு முனையத்திற்கு செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக…
பாணந்துறையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
களுத்துறை மாவட்டம் பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். மேற்கு…
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு
கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலையில்…
மேல் மாகாண ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பு
மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று…
பிரதான மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம்
பிரதான மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதடைந்துள்ளன. கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை (23.04) மாலை ரயில் ஒன்று தடம்…
“பட்டக் கடைகளை” இல்லாதொழிக்குமாறு கோரி போராட்டம்
சுகாதாரம் தொடர்பான பட்டங்களை வழங்கும் ஒழுங்குபடுத்தப்படாத நிறுவனங்களை இல்லாதொழிக்குமாறு கோரி சுகாதார அறிவியல் பட்டதாரிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…
பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது
சுமார் 8 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகமேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. மன்னாரிலிருந்து பேலியகொடை மீன்…
பல கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருபத்தி நான்கு கோடியே மூன்று லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள்…
குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து வந்த விமானத்தில் குறித்த…