மாத்தறை – தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம்…
மேல் மாகாணம்
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தினூடாக இடைநிறுத்தப்பட்ட பஸ்ஸொன்றின் உரிமம்
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட வாகன பரிசோதனையின் போது, பாணந்துறை – கெசல்வத்தை பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்ற…
அத்துருகிரியவில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது
கொழும்பு – அத்துருகிரிய பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 6 கிராம் 300 மில்லி கிராம்…
வெலிகமயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
மாத்தறை, வெலிகம – தப்பரதோட்ட – வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற ஐவர் மீது 03 மோட்டார்சைக்கிள்களில் பயணித்த அடையாளம் தெரியாத…
கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்
2025ஆம் ஆண்டை முன்னிட்டு கொழும்பு – காலிமுகத்திடலை அண்மித்து இன்று(31.12) விசேட வாகனப் போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வருட…
விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கானாவிலிருந்து தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன்…
ஜா-எல பகுதியில் துப்பாக்கிச்சூடு
கொழும்பு ஜா-எல பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இன்று(24.12) அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக…
கம்பஹாவில் துப்பாக்கி பிரயோகம் – ஒரவர் காயம்
கம்பஹா வீரகுள பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த அடையாளந்தெரியாத நபரொருவரே இந்த துப்பாக்கிப்…
மீகொடை துப்பாக்கிச் சூடு – மூவர் கைது
கடந்த 14ஆம் திகதி மீகொடை, நாகஹவத்தை பிரதேசத்தில் காரில் பயணித்த நபரொருவரை சுட்டுக் கொலை செய்த குற்றத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று…
மாளிகாகந்தயில் துப்பாக்கி பிரயோகம் – பெண் ஒருவர் காயம்
கொழும்பு மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அடையாளந்தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்டதுப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை…