வல்வெட்டித்துறையில் போதைப்பொருளுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 322…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

தினப்பலன் – 30.04.2025 புதன்கிழமை

மேஷம் – பயம் ரிஷபம் – நன்மை மிதுனம் – நற்செயல் கடகம் – ஆதாயம் சிம்மம் – சுகம் கன்னி…

வவுனியாவில் வர்த்தகப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கௌரவிப்பு

வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப்பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவி பிதுர்சா சற்குணத்தை இலங்கைத் தமிழ் அரசுக்…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்

உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில் ஒன்றான MSC MARIELLA கப்பல், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சர்வதேச சரக்கு முனையத்திற்கு செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக…

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு

அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல்…

ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம்…

மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒன்றிற்காக உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். உயர் நீதிமன்றம் இதற்கு…

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி

2025 ஆம் ஆண்டு கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் மூவர் பேர் வெற்றி பெற்றுள்ளனர். கனேடிய பொதுத்…

கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் – லிபரல் கட்சி முன்னிலை

கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

Exit mobile version