சுங்கத் திணைக்களத்தினர் நாளை போராட்டத்தில் 

சுங்கத் திணைக்கள ஊழியர்கள் நாளை(04.07) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.  சுங்கத் திணைக்களம், வருமான வரி திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம்…

ஒலிம்பிக்கிற்கு 5 இலங்கை வீரர்கள் தகுதி, மூவர் காத்திருப்பு பட்டியலில்  

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்ன மற்றும் ஈட்டி எறிதல் வீராங்கனை தில்ஹானி லேகம்கே உட்பட ஐந்து இலங்கை…

ஜனாதிபதி தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவை கோரியுள்ள தொழிலதிபர் 

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் இந்த மனு…

புலம்பெயர் தமிழர்கள், தமிழ் அரசியல்வாதிகளின் மோசடி அம்பலம் 

சில புலம்பெயர் தமிழ் குழுக்கள் மற்றும் இந்தியா, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளின் பாரிய மோசடியில் ஈடுபட்டு வருவதை தமிழீழ விடுதலைப் புலிகள்…

ரணிலுக்கு நிபந்தனை விதித்த மொட்டுக் கட்சி 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தினை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவரை ஜனாதிபதி…

பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் அசம்பாவிதம்: மாணவர்கள் இருவர் உயிரிழப்பு 

கொழும்பு, கொம்பனித் தெருவிலுள்ள பிரபல சொகுசு அடுக்குமாடி குடியிருப்பினான அல்டேர்(Altair) கட்டிடத்தின் 67வது மாடியிலிருந்து விழுந்த 15 வயதுடைய இரண்டு மாணவர்கள்…

சம்பந்தனின் வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசன் நியமனம் 

இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை தேர்தல் தொகுதியின் 9வது பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம்…

உலக உணவு திட்டத்தின் வதிவிட பிரதிநிதிகள் கிளிநொச்சிக்கு விஜயம்

உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Mr.Abdur rahim siddiqui உள்ளிட்ட உலக உணவுத்திட்ட அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.…

லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி

கேகாலை ,எட்டியாந்தோட்டை – பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து இன்று…

இன்றைய வாநிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

Exit mobile version