ஜனாதிபதி தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவை கோரியுள்ள தொழிலதிபர் 

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் இந்த மனு…

புலம்பெயர் தமிழர்கள், தமிழ் அரசியல்வாதிகளின் மோசடி அம்பலம் 

சில புலம்பெயர் தமிழ் குழுக்கள் மற்றும் இந்தியா, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளின் பாரிய மோசடியில் ஈடுபட்டு வருவதை தமிழீழ விடுதலைப் புலிகள்…

ரணிலுக்கு நிபந்தனை விதித்த மொட்டுக் கட்சி 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தினை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவரை ஜனாதிபதி…

சம்பந்தனின் வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசன் நியமனம் 

இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை தேர்தல் தொகுதியின் 9வது பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம்…

பிரதமர் பதவியை ஏற்காமல் பயந்து ஓடுவது நல்லதா? கெட்டதா? -ஜனாதிபதி 

போஷாக்கு குறைபாடு, வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை நிவர்த்தியாக்கவே இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தொழிற்சாலைகள் மற்றும் அஸ்வெசும், உறுமய…

சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரின்…

சம்பந்தனின் மறைவு , தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாரிய இழப்பு -எதிர்க்கட்சித் தலைவர்

இரா. சம்பந்தனின் திடீர் மறைவால் நான் மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன். சம்பந்தன் அவர்கள் சிறந்ததொரு மக்கள் தலைவர் போல் ஓர்…

கடன் மறுசீரமைப்பில் வெற்றி பெற்ற நாடுகளில் இலங்கை முன்னிலை

பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் பல்வேறு நபர்கள் கடன் மறுசீரமைப்பு மற்றும் அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி…

மைத்திரிக்கு பதிலாக களமிறங்கவுள்ள மகன் தஹாம் சிறிசேன

எதிர்க்காலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து தனது மகன் தஹாம் சிறிசேன வேட்பாளராக போட்டியிடுவார் என பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள்…

தரம் 9 மாணவர்களின் கல்வி முறைமையில் முக்கிய மாற்றம்  

பாடசாலையிலிருந்தே தொழில் முனைவு பற்றிய புரிதலும், தொழில் பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். …

Exit mobile version