இலங்கை முழுவதும் வேகமாகப் பரவி வரும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய்களை ஒழிப்பதற்கான செயல் திட்டம் குறித்த முதற்கட்ட கலந்துரையாடல் இன்று…
மாகாண செய்திகள்
இந்திய மீனவர்களின் வருகை தடுக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில்,…
வல்வெட்டித்துறையில் போதைப்பொருளுடன் நால்வர் கைது
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 322…
வவுனியாவில் வர்த்தகப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கௌரவிப்பு
வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப்பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவி பிதுர்சா சற்குணத்தை இலங்கைத் தமிழ் அரசுக்…
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்
உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில் ஒன்றான MSC MARIELLA கப்பல், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சர்வதேச சரக்கு முனையத்திற்கு செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக…
பெலியத்த பகுதியில் வாகன விபத்து – 30 பேர் காயம்
ஹம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும்…
பாணந்துறையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
களுத்துறை மாவட்டம் பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். மேற்கு…
ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழில் போராட்டம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி தர்மரத்தினம் சிவராம் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று(28.04) கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
நூறிற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல்
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்வடைந்துள்ளதாகசப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு
கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலையில்…