வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று…
மாகாண செய்திகள்
வேனொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி
அனுராதபுரம் – பாதெனிய பகுதியில் மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெத்தபஹுவ பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளனதில் இருவர் உயிரிழந்துள்ளதாக மஹவ பொலிஸார்…
யாழில் வாகன விபத்து – ஒருவர் பலி
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் வடக்கு சந்திக்கு அருகில் நேற்று (12.04) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து வருகைத்தந்த தனது…
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி பிரயோகம்
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் இந்த…
04 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி…
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைபீட மாணவர்கள் மாவட்டச் செயலகத்திற்கு களவிஜயம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையினைச் சேர்ந்த இரண்டாம் ஆம் வருட கலைபீட மாணவர்கள் இன்றைய தினம் (05.04) மாவட்டச் செயலகத்திற்கு யாழ்ப்பாண…
யாழில் போதைப்பொருடன் மூவர் கைது!
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில்…
வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் கூட்டம்
வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களுக்கான கூட்டம் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.…
யாழ்ப்பாணத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம்
குடிவரவு ,குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற…
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பயணிப்போருக்கான அவசர அறிவிப்பு
எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதையின் ஒருவழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மண் மேடுகள் மற்றும்…