இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள ஆன்மீகத் தலைவரும், எழுத்தாளரும், சமய சொற்பொழிவாளருமான சுவாமி பூஜ கைலாஷானந் கிரி ஜீ மகாராஜ் உள்ளிட்ட…
மாகாண செய்திகள்
44 இந்திய மீனவர்கள் கைது!
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுகொண்டிருந்த இந்திய மீன்பிடிக் கப்பலை கடற்படையினர் கைப்பற்றி, அதில் இருந்த 12 இந்திய மீனவர்களையும் கடற்படையினர்…
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
வாத்துவ – மொரந்துடுவ பிரதான வீதியின் மெலாகம பகுதியில் இன்று (24.02) இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக…
கொலை செய்து வாகனத்தை கொள்ளையிட்ட சிறுவன் கைது!
புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி ஓட்டுநரை கொலை செய்து வாகனத்தை கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரணம்!
மட்டக்களப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் அரசினால் அரிசி பொதிகள் வழங்கி வைப்பு. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மியன்மார் அரசாங்கத்தினால் 87 தொன்…
பயிர்க் காப்புறுதி தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல்!
கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பயிர்க்காப்புறுதி தொடர்பாக விவசாய துறைசார் உத்தியோகத்தர்களுக்கான தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம்…
லஞ்சம் கோரிய காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
சாய்ந்தமருது பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வருமானச் சான்றிதழை வழக்குப் பதிவு செய்யாமல் திருப்பித் தர ரூ. 10,000 லஞ்சம் கேட்ட…
தானியங்கி நுண்நீர்பாசனத்தில் செய்கை பண்ணப்பட்ட கத்தரிச்செய்கை அறுவடை விழா!
யாழ். பல்கலைக்கழக விவசாய பீட சமுதாய மேம்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில், தானியங்கி நுண்நீர்பாசனத்தில் வெற்றிகரமான செய்கை பண்ணப்பட்ட கத்தரிச்செய்கை அறுவடை விழா நேற்று…
நிரந்தர நியமனங்கள் தொடர்பில் வினவும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!
ஐந்து வருடங்களாக ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகிறோம் இருப்பினும் எங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கவில்லை, நாங்கள் பட்டதாரிகளாக இருந்தும் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளோம். என…
மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் பராமரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயகவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் உள்ள பகுதிகளை துப்பரவு…