கிளிநொச்சி மாவட்டத்தில் பருவமழையைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு களையான பாத்தீனியம் வேகமாக பரவி வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட விவசாயத்திணைக்களம் ஈடுபட்டுள்ளது.…
மாகாண செய்திகள்
ஹம்பாந்தோட்டைபகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!
திஸ்ஸமஹாராம – ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் உள்ள வெலிகந்த பகுதியில் சிறிய வீதியிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளை செலுத்த முயன்றபோது,…
சிறிய, நடுத்தர உற்பத்திகளை மேம்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வு!
காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி சந்தைப்படுத்தல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான…
எஹெலியகொட பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை!
எஹெலியகொட வலவிட்டவத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் கெட்டஹெத்த பகுதியைச்…
அம்பாறையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்!
அம்பாறை பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பாக சந்தேகநபரை கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…
களுத்துறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
களுத்துறை வடக்குப் பகுதியில் 600 கிராம் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலோரக் பொலிஸ் பிரிவினர் மற்றும் களுத்துறை பிரதேச குற்றப்…
அதிக விலைக்கு அரிசி விற்ற வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு சாம்பா அரிசியை விற்ற மாரவில வியாபாரிகள் மீது நுகர்வோர்…
பகல் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!
கிளிநொச்சியில் தொடர்ச்சியாக பகல் நேரங்களில் நடந்த வீட்டுக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில், 25 வயது இளைஞர் ஒருவரையும் அவரது 20 வயது…
மோசமாக முந்தி செல்ல முயன்ற பேருந்து ஓட்டுநர் மீது சட்ட நடவடிக்கை!
கல்பிட்டி பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஒரு தனியார் பேருந்தின் ஓட்டுநர், மதம்பே பகுதியில் மற்றொரு பேருந்தை அபாயகரமாக முந்திச் செல்வதைக்…
மகளின் ஜிம்னாஸ்டிக் பயிற்றுவிப்பாளரால் தாக்கப்பட்ட தாய் மருத்துவமனையில் அனுமதி!
15 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக கூறப்படும் மகளின் ஜிம்னாஸ்டிக் பயிற்றுவிப்பாளர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த தாய் ஒருவர் கொழும்பு…