மன்னார் நகரப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(24.06) மன்னாரில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களின்…
மாகாண செய்திகள்
மன்னார் நகரசபை ஆட்சி அமைக்கப்பட்டது
மன்னார் நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24.06)செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் வடக்கு…
மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிஷன் நடாத்திய சர்வதேச யோகா தின நிகழ்வு – 2025!
விவேகானந்தா மனித வள மேம்பாட்டு நிலையத்தின் சர்வதேச யோகா தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. சர்வதேச யோகா தினத்தினை சிறப்பிக்கும்…
அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு!
காலி, அக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (23.06) அதிகாலை…
போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!
போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கண்டி, உடுவாவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…
மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்!
மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான உயர் மட்ட அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் சுற்றுலா…
பேருந்து மற்றும் கொள்கலன் பாரவூர்தி மோதி விபத்து!
இன்று (18.06) காலை இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதி – மீன்னான பகுதியில் பேருந்துடன் கொள்கலன் பாரவூர்தி ஒன்றும் மோதி…
நில அளவினை அளப்பதற்கான செயற்பாட்டினை தற்காலிகமாக நிறுத்துவதற்கான கோரிக்கை முன்வைப்பு!
நீதிமன்ற தீர்ப்புக்கு அமைவாக மன்னார் மாவட்ட பள்ளிமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படை முகாமின் நில அளவினை அளப்பதற்கான செயற்பாட்டினை தற்காலிகமாக நிறுத்துவதற்கான…
காட்டு யானை தாக்கி காவற்துறை அதிகாரி பலி!
தெஹியத்தகண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் காவற்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹியத்தகண்டியவின் வலஸ்கல வனப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
வவுனியா மாநகரசபையின் மேயராக காண்டீபன் தெரிவு!
வவுனியா மாநகரசபையின் மேயராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுந்தரலிங்கம் காண்டீபன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் 11/10 என்ற வாக்குகளின் அடிப்படையில் வெற்றி…