மன்னார் மக்கள் தமக்கு சேவையாற்றக் கூடியவர்களை அடையாளம் கண்டு சரியானவர்களை தெரிவு செய்வார்கள் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மன்னார்…
மாகாண செய்திகள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்தரன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால்கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான…
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது
ஐரோப்பாவுக்கு தப்பிச் செல்வதற்காக இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள், கட்டுநாயக்க, ஆடியம்பலம பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள…
மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது
குருநாகல் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் வதிவிடக் கல்வியை பெற்று வந்த பத்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, காயப்படுத்தியதாகக்…
ஜப்பானின் நிதி உதவியின் கீழ் மன்னாரில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான உதவி திட்டம்
பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தல் மற்றும் முயற்சியாண்மையை மேம்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பெண்…
வவுனியா சங்கமம் அறிமுகம் நிகழ்வு இனிதே நிறைவு
வவுனியாவில் தாம் கல்வி கற்ற 27 பாடசாலைகளை ஒன்றிணைத்து “வவுனியா சங்கமம் அறிமுகம் ” என்னும் நிகழ்வினை ஐக்கிய இராச்சியத்தில் இயங்குகின்ற…
யாழில் பெருந்தொகையான போதைப் பொருள் பறிமுதல்
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சா…
மாத்தறையில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி
மாத்தறை – தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் நேற்று (21) இரவு 11:45…
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது – ஜெகதீஸ்வரன்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று வியாழக்கிழமை (20.03) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில்உள்ளூராட்சி சபைத்…
நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் பதற்றம்
நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாரை மீறியும் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலுக்குள் செல்ல முயன்றபோது…