இன்று (18.06) காலை இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதி – மீன்னான பகுதியில் பேருந்துடன் கொள்கலன் பாரவூர்தி ஒன்றும் மோதி…
மாகாண செய்திகள்
நில அளவினை அளப்பதற்கான செயற்பாட்டினை தற்காலிகமாக நிறுத்துவதற்கான கோரிக்கை முன்வைப்பு!
நீதிமன்ற தீர்ப்புக்கு அமைவாக மன்னார் மாவட்ட பள்ளிமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படை முகாமின் நில அளவினை அளப்பதற்கான செயற்பாட்டினை தற்காலிகமாக நிறுத்துவதற்கான…
காட்டு யானை தாக்கி காவற்துறை அதிகாரி பலி!
தெஹியத்தகண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் காவற்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹியத்தகண்டியவின் வலஸ்கல வனப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
வவுனியா மாநகரசபையின் மேயராக காண்டீபன் தெரிவு!
வவுனியா மாநகரசபையின் மேயராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுந்தரலிங்கம் காண்டீபன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் 11/10 என்ற வாக்குகளின் அடிப்படையில் வெற்றி…
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னுள்ள கடைகள் தீ பரவல்!
முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று காலை (16.06) தீ பரவல் ஏற்பட்டு கடைகள்…
மக்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும்- செல்வம் எம் பி!
மக்களுடைய காணிகள் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் நாம் அனுமதிக்க போவதில்லை என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று (14.06)…
உடல் எரிந்த நிலையில் காவற்துறை அதிகாரி சடலமாக மீட்பு!
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, கம்மல்தொட்டுபொல கடற்கரை பகுதியில் இன்று (14.06) காலை முச்சக்கர வண்டி ஒன்றுக்குள் இருந்து காவல்துறை அதிகாரி ஒருவரின் சடலம்…
கரையொதுங்கும் ரசாயனப் பொருட்களைக் கையாள வேண்டாம் என எச்சரிக்கை!
மன்னாரில் கடற்கரையோரங்களில் கரையொதுங்கும் இரசாயனப் பொருட்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் அரச அதிபர் கோரிக்கை இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியிலே…
நெடுந்தீவு மற்றும் சிலாபம் கடற்கரைகளில் ஒதுங்கியுள்ள Plastic Pellets குறித்து உடனடியாக பணிப்புரை!
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், நேற்று (12.06) நெடுந்தீவு மற்றும் சிலாபம் கடற்கரைகளில் ஒதுங்கியுள்ள…
பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசார பேரவையின் நிர்வாக சபைக் கூட்டம்!
பச்சிலைப்பள்ளி பிரதேச கலாசார பேரவைக்கான நிர்வாக சபைக் கூட்டம் இன்று(12.06) காலை 10. 00மணிக்கு நடைபெற்றது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளரும் கலாசார…