மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் மீளாய்வு கலந்துரையாடல்!

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுகளுக்கான செயற்திட்ட மீளாய்வு கலந்துரையாடலானது மன்னார் மாவட்ட…

மாளிகாவத்தை பகுகுதியில் துப்பாக்கி சூடு!

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 துப்பாக்கியைப் பயன்படுத்தி…

நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைக்கும் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு!

நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்…

வடக்கின் சுகாதார வளங்களை மத்திய அரசு வேறு இடங்களுக்கு மாற்ற அனுமதிக்க முடியாது – சத்தியலிங்கம் எம்.பி

வடக்கு மாகாண சுகாதார துறையிடம் இருக்கும் குறைந்தபட்ச சுகாதார வளங்களையும் மத்திய அரசு ஆளனி பற்றாக்குறையை காரணம்காட்டி வேறு இடங்களுக்கு மாற்றம்…

1 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹாஷ் போதைப்பொருளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பிரிவிற்குற்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.…

மண்முனை பற்று பிரதேசபை தலைவர் காலமானார்

தமிழரசுக் கட்சியின் மண்முனை பற்று தலைவரும் தவிசாளருமகிய மாணிக்கராசா இறந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர்…

வாகரையில் சிறுவர்கள் மூவர் பலி

மட்டக்களப்பு வாகரை பகுதியியில் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் மூவர் நேற்று(06.07) நீரில் மூழ்கி இறந்துள்ளனர். ஒரு சிறுவனும் 10 மற்றும் 11…

கம்பஹாவில் ஒரே இரவில் 300 பேர் கைது

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று நடாத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்ககைளில் 300 இற்கும் அதிமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை காவல்துறை,…

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி கொட்டகைகள், வீதியோர வியாபாரங்கள் அகற்றபப்ட்டன

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியிலும் பொதுச்சந்தையினை அண்மித்தும் அமைந்திருந்த வீதியோர மரக்கறி வியாபாரங்கள் மற்றும் ஏனைய வீதியோர தற்காலிக நிலையங்கள் நேற்று(03.07)…

வவுனியாவில் ஸ்பா நிலைய ஆரம்பம் தடுக்கப்பட்டது

வவுனியாவில் ஸ்பா நிலையம் ஒன்று திறக்கப்படுவதற்கான பெயர் பலகை இன்று நாட்டப்பட்டது. இதற்கான அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்து சம்பவ இடத்துக்கு…

Exit mobile version