மன்னாரில் 10 கோடிக்கு ரூபாவுக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கம் 

மன்னாரில் பிரபல போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் தலை மன்னாரைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்குச் சொந்தமான கடைத்தொகுதியுடன் கூடிய…

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து யாழ்ப்பாணம் ஏ9…

கால்நடைகளை கடத்திச் சென்ற 07 பேர் கைது

முல்லைத்தீவிலிருந்து 02 லொறிகளில் கால்நடைகளை ஏற்றிச்சென்ற 07 பேர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர்கள்…

மன்னாரில் சட்டவிரோத வெடிபொருட்களுடன் மீனவர்கள் கைது

மன்னாரில் சட்டவிரோதமாக வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (27) மன்னார் சிலாவத்துறை…

யாழில் புதிய கட்சி தொடக்கம்

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்று(29.04) முதல் ஆரம்பிக்கப்படுவதாக, கட்சியின் உப தலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்துள்ளதர்.…

பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் – யாழில் போராட்டம்

யாழ்ப்பாணத்தில்,அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்…

முல்லைத்தீவில் நீராடச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவு – நாயாறு கடற்பகுதியில் நீராடச்சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடலில் நீராடச்சென்றநிலையில் அவர் காணாமற்போயுள்ளார். கடற்படையினரும் கொக்குளாய் பொலிஸ்…

போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.  மன்னார் மாவட்டச் செயலகத்தின்…

யாழில் மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு 

யாழ்ப்பாணம், நெடுந்தீவிலுள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.  நேற்று(22.04)…

மன்னாரில் பகற்கொள்ளை..! 

மன்னார் பேசாலை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.  இந்த சம்பவம்…

Exit mobile version