ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்றைய…
வட மாகாணம்
இந்திய மீனவர்களின் வருகை தடுக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில்,…
வல்வெட்டித்துறையில் போதைப்பொருளுடன் நால்வர் கைது
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 322…
வவுனியாவில் வர்த்தகப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கௌரவிப்பு
வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப்பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவி பிதுர்சா சற்குணத்தை இலங்கைத் தமிழ் அரசுக்…
ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழில் போராட்டம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி தர்மரத்தினம் சிவராம் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று(28.04) கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
இராமர் பாலத்தை பார்வையிடுவதற்கான வாய்ப்பு
தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற இராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்) வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும்…
வட்டுவாகல் பால கட்டுமான பணிகள் ஜுனில் ஆரம்பம்
நீண்ட காலமாக புனமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க…
பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது
சுமார் 8 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகமேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. மன்னாரிலிருந்து பேலியகொடை மீன்…
கிளிநொச்சியில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக சிறப்பு அதிரடிப்படையினர்…
வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி பலியான இளைஞன்
வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று…